Рет қаралды 111,266
பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் தண்ணீரை சுத்தம் செய்ய தேற்றான் கொட்டையை பயன்படுத்தி வந்துள்ளனர். நாளடைவில் அந்த மரமும் அழிந்தது நமக்கு தண்ணீரால் வரும் நோயும் பெருகியது. இப்போது இந்த மரத்தை காப்பது நம் கடமை. இதனை அனைத்து கால்நடைகளுக்கும் பயன்படுத்தலாம்.
#trees#தேற்றான்மரம்#gramavanam
தேற்றான் கொட்டை ஆய்வில் அமெரிக்காவின் கருத்து:
www.ncbi.nlm.nih.gov/pmc/artic...
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100