Рет қаралды 2,012
. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
இகமீது யுகயுகமாய் எமனனுகா வித்தெடுக்க வந்ந னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருளால் கலியுக மக்களை மெய்யில் சேர்க்க பட்ட பாடு என்ற தலைப்பில் சபைப் பொறுப்பாளர்
சாலை மணி அண்ணன் அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
00:28 தொடக்கம்
09:40 தவத்திலிருந்து சன்னதங்கள் பெற்று திருப்பத்தூர் வந்த னிகழ்வு
14:00 னம்மை பரமபத வாழ்வில் ஏற்றுவிக்க தெய்வமவர்களின் ஓயாத பாடு
21:15 மக்களை உய்விக்க தெய்வமவர்கள் கொண்ட உறுதிப்பாடு
24:53 தம் மக்களுக்கு தெய்வமவர்கள் கூறும் புத்தி சுவாதீனம்