மேய்ப்பர்களின் கூடுகை நிகழ்வில் அன்புராஜ் பேச்சு Anburaj speech Bava Chelladurai #TamilLiterature #ShrutiTVLiterature
Пікірлер: 43
@veeranganait40872 жыл бұрын
சகோதரர் அன்புராஜ் எப்போது பேசினாலும் மனம் கனத்துவிடுகிறது. அவரின் சிறை சீர்திருத்த லட்சியங்கள் விரைவில் கைகூடினால் மனிதம் மேம்படும். வாழ்த்துகள் சகோதரா🙏🏿
@ChannelTNN2 жыл бұрын
உங்க பேச்சு மிக அருமை, உண்மையிலேயே மனதைத்தொட்ட அனுபவமாகத்தான் இருந்தது அன்புராஜ். உங்களை மாதிரி நல்லவர்களை, கடவுள் கைதியாக அனுப்பியதைவிட ஒரு தூதூவராகத்தான் அனுப்பியிருக்கிறார் என்று சமூகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிறை சென்றவர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பது கடினம் என்பதை தெரிந்து மிகவும் வருந்தினேன், சிறை சென்றவன் மறு பிறவியை தேடவேண்டும் என்பதே சாபம். இதை வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்ததற்க்கு மிக்க நன்றி. திருந்திய கைதிகளுக்கு என்ன தீர்வு? இதை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவு படுத்துங்க ? உங்க சமூகப்பணிக்கு வாழ்த்துக்கள் அன்புராஜ். இந்தமாதிரி நல்ல மனிதர்களை, சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் பவா செல்லதுரைக்கு மிகுந்த நன்றிகள்.
@ulluthottammani12332 жыл бұрын
அன்புராஜ் உங்களின் அலங்காரங்கள் இல்லாத யதார்த்தமான சொற்கள் மனதை பிசைந்து விட்டது.. சிறைக்கைதி கவிதாவின் வாழ்க்கை நீங்கள் சொல்லும் போது நெஞ்சம் கலங்கிவிட்டது..
@goodthoughtgoodactiontamil1032 жыл бұрын
உங்க பேச்சு கண்கலங்க வைத்துவிட்டது தோழரோ😥😥 எ
@deepakishore56532 жыл бұрын
முற்றிலும் உண்மைஇது மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாதுதமிழகத்தில் தாங்கள் சொல்வது போன்றுதான் சிறை நிர்வாகம்நடந்து கொண்டிருக்கிறது
@karthikkeyan502 Жыл бұрын
அந்த கவிதா இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் இந்த காணொளியை பார்த்து கொண்டு இருப்பார் என நம்புகிறேன்
@Bala-ik2sp2 жыл бұрын
The way he speaks 👌👌 Anbu Raj.
@abiramijayabalasubramaniam38462 жыл бұрын
Oofffff!!.. Last words.. Transmits the total pain.. Ashamed as Helpless spectators.. 😭😭
@ChandruPa2 жыл бұрын
வாழ்த்துகள் பவா சார்.. இப்போ புரியுது.. நீங்க ஏன் வெகுஜனங்களை பேசுகிறீர் என்று..
@indiakarnan2 жыл бұрын
"Journey of Jail" Awesome Speech by Anburaj....
@satchin57242 жыл бұрын
Bava brother. I appreciate your social activities. Vazhthukkal.
@karthikv.k82032 жыл бұрын
இவரின் மன உறுதியைக் கண்டு வியப்பாக உள்ளது.
@vasanthibojan67669 ай бұрын
Your silence made me to cry.. God bless you brother.
@s.kavithas.kavitha68552 жыл бұрын
அன்பு எங்கள் அந்தியூர் மண்ணின் மா மைந்தர், சமூக சீர்திருத்தவாதி, மாபெரும் போராளி, நாம் கனவிலும் நினைத்திடாத கஷ்டங்களை தாண்டி சமூகத்தில் இன்று பலருக்கு ஊக்கமாக இருப்பவர், இன்றைய பேச்சில் மனம் ரணமாகியது, தங்கள் தோழமையாக எப்போதும் உங்கள் வருங்கால கனவுகளும் ,இலட்சியங்களும் மாபெரும் வெற்றியடைய உடன் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிங்க அன்பு....
@sekarrathinam3748 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட மாமனிதன் இந்த அன்புராஜ் . அடடா ! இன்று ஓர் உயர்ந்த,உன்னதமான மனிதனின் பேச்சைக் கேட்டேனே! என்ற நிறைவை,அன்புராஜ் ஏற்படுத்திவிட்டார் .
@rajaselvam64142 жыл бұрын
மனம் கனக்கிறது...
@kannanvaratharajan44912 жыл бұрын
Anburaj Anna, Please write a book about your speech... People can know about Jail....
@sumathisumathi30612 жыл бұрын
சாதாரண பொதுமக்களான எங்களுக்கு தெரிந்ததெல்லாம் படத்தில் வரும் ஜெயில் காட்சிகள்தான்.
@sathishkumar-sx6qd2 жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻
@nerpadapesu2 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் நல்ல உள்ளங்கள் சிறைவாசிகள் மனிதர்களாக நடத்தப்பட முயற்சிகளை எடுக்க வேண்டும்.
@kamareshank43112 жыл бұрын
Excellent speech... we come to know the real pain about the prisoners life...
@sampangiraja1727 Жыл бұрын
கவிதாவின் வாழ்வியல் சொல்லும் போது மனம் கனக்கிறது
@ptapta45022 жыл бұрын
செவ்வணக்கம் தோழர்
@KARUNAkaran-sd7ev2 жыл бұрын
பெரும்பாலும் உறவுகள் பொருளாதாரம் சார்ந்த உறவுகளாக இருக்கிறது
@gokularamanas79142 жыл бұрын
உண்மை
@karunanidhia89402 жыл бұрын
உண்மைமட்டும்அல்ல மனிதத்தில்உள்ள அழுக்கும்கூட.....
@user-wo8sc3xj1c2 жыл бұрын
யாரெல்லாம் மத்தியசிறைச்சாலைக்கு போயிருக்கீங்களோ... அவங்களெல்லாம்... இந்த அன்புராஜ்க்கும் கடமைப்பட்டு இருக்கீங்க... நான் ஆறுநாள் சேலம் மத்திய சிறைச்சாலைல... கௌரவக்கைதியா இருந்திருக்கேன். நான் அன்புராஜ்க்கு மிகக்கடமைப் பட்டு இருக்கேன். இந்தப்பேட்டியில... அந்தக் கவிதாவைப் பத்தி அன்பு பேசும்போது... ஒரு இடைவெளி வருமே... சல்லுன்னு கண்கள் குளமாச்சி... தாங்கமுடியாத சோகம்.