Рет қаралды 290
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்து உள்ள மேல குப்பம் என்னும் கிராமத்தில் அருள்மிகு மூங்கில்வாழ் அம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டாம் கால சிறப்பு பூஜைகளாக சோமகும்ப பூஜை சூரியகும்ப பூஜை சப்தவிம்சதி பூஜைகள் நடைபெற்றன#ammankumbabhishekam#kumbabhishekam