Рет қаралды 51
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சாலையில் பிராஞ்சேரி ஊரின் குளத்தின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கரையடி மாடசாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாள்: 24.03.2024 (ஞாயிற்றுக்கிழமை)