செய்த பாவம் எப்படி கழியும் ? ஜீவகாருண்யம் செய்தால் மட்டும்.... ஒளி உடம்பு அடைந்து விடலாமா?
@Creator.creator2 ай бұрын
கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடா தென்பது எப்படி என்னில்:- அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும்.
@dhanasekaran90642 ай бұрын
@@Creator.creator😮😮😮
@Vallalar-gw7cyАй бұрын
1:51 அம்மா இந்த புத்தகம் எனக்கு வேணும் எவ்வளவு விலை லிங்க் லிங்க் அனுப்புங்க ப்ளீஸ் reply