உண்மைதான் அண்ணா. 20 வருடங்கள் நான் பட்ட இழப்பும் கஷ்டமும் ஐயோ சொல்லி மாளாது ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று என் தெய்வம் என் தலையை தடவி கொடுத்ததுபோல் ஒரு வாழ்க்கை. தெய்வம் இருக்குன்னு நம்புங்க நமக்கு காட்சியே கொடுக்கும். 'நம்மிடம் பேசும். உண்மையாவே கூட நிக்கும் ஊக்கமா நிக்கும். நிஜம் அண்ணா .🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@marymusic...916029 күн бұрын
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏நான் தினமும் விளக்கேற்றி குலதெய்வத்தை நினைத்தும் மற்ற இஷ்ட தெய்வங்களை நினைத்தும் மிகவும உருக்கமாக மலைபோல நம்பி வழிபட்டு வருகின்றேன் ஆனால் பதிவில் நீங்கள் சொன்னதுபோல எனக்கு நான் தாங்கக்கூடிய கஷ்டங்களும் உடல் உபாதைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என்னசெய்வது எனக்கு சின்ன சின்ன கஷ்டங்களை கொடுத்தாலும் நான் வணங்கும் தெய்வங்கள் எங்களை கைவிடாமல் காத்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது🙏 நன்றி நன்றி நன்றி🙏
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் ஐயா நன்றி 🙏🙏 எனக்கு சாமி கும்பிட்டு யாருக்காவது ஏதாவது சொல்லும் போது எனக்கு ஒரே ஏப்பமா வருகிறது ஐயா அது என்ன என்று தெரியவில்லை ஐயா அதுக்கு என்ன விளக்கம் செல்லுங்கள் ஐயா 🙏🙏🙏
@m.sathiskumar29 күн бұрын
Sami arul irunthal apdi tha irukum ma
@karthistella836026 күн бұрын
Ungaluku sami varum niga unga kulathevam tha nalla nenachi sami kumpuduga
@Shakthi_Lalitha29 күн бұрын
அருமையான பதிவு
@manirajraj526326 күн бұрын
🙏🙏🙏
@user-qg6tq8vo6b28 күн бұрын
18ஆம் படி கருப்பு துனை🙏🙏🙏
@n.harish2d8229 күн бұрын
ரொம்ப கஷ்டபடுத்தினா எப்படி சாமி கும்பிடகூட மனம் நிம்மதியா இல்ல 4 வருடங்களா போராடுறேன் மனம் சோந்து போது பிறகு நானே மனதை திட படுத்தி சாமி கும்பிடுகிறேன் என்குடும்பம் படும் கஷ்டம் என்னால் தாங்கமுடியவில்லை
ஐயா என்னோட நண்பன் 13 வருடங்களுக்கு மேல் காளியம்மன் சாமியாடி. திருமணம் ஆகி 10 வருடம் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அவர் போகாத கோயில் இல்லை. பார்காத hospital இல்லை. அவருக்கு பார்க்க பணம் வசதியும் இல்லை. தின கூலிகாரர். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஒருமாதம் கூட நல்லா சந்தோஷமா இருந்ததே இல்லை. ஒரு வாரம் மனைவிக்கு உடல் பிரச்சினை, மறுவாரம் அவருக்கு உடலில் எதாவது பிரச்சினைகள் வரும், 10 வருடத்திற்கு மேல் இதே பிரச்சினைகள். ஏன் எதற்க்கு அவருக்கு இந்த பிரச்சினைகள். சொல்லுங்கள் ஐயா.
எனக்கு சாமி வந்தது . ஆனால் இப்ப வரல பில்லி சூனியம் வைத்து இப்போது வர வில்லை . ஆனால் என் குடும்பம் படாத கஷ்டம் பெற்ற கொண்டு இருக்கிறேன்.அந்த தெய்வம் எங்கே போனது.