ஐயா வணக்கம் நீங்க சொன்னா அனைத்தும் உண்மை நீங்கள் சொன்ன அனைத்தையும் எங்களால் முடிஞ்ச அளவுக்கு கடைபிடிக்கிறோம் சிறிய தவறு இருந்ததையும் நீங்க சொல்றதுனால அத நாங்க சரி பண்ணிக்கிறோம். ரொம்ப நன்றி ஐயா எல்லோருக்கும் அவர்கள் குலதெய்வம் துணை இருந்து நல்வழி காட்டட்டும்
@sandal_fire4 ай бұрын
ஐந்தாவது நீங்க சொன்னது ரொம்ப அவசியம் வாசல் தாண்டி போய்ட்டு வீட்டுக்குள்ள வந்த உடனே கால்,கைகளை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.நிறைய வீடுகளில் இதை செய்யாமல் அப்படியே வீட்டிற்குள் வருகிறார்கள்.மனது மிகவும் வேதனை அளிக்கிறது.
அருள் வாக்கு கூற மாட்டிக்கு என்ன பண்றது சுடலை மாடன் சொன்னாலும் யாரு நம்ப மாட்டீங்க ரெண்டு மூணு பேர் சொல்லியும் யாரும் நம்ப மாட்டாங்க நான் அதனால ஆடாம அடக்கி வச்சிட்டு இருக்கிறேன் ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல
Sami aaduravanga Kaila kaapu kattitu chadangu function la sapdalama 5month kalichi function edukuranga...
@ratharatha63964 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@srk83604 ай бұрын
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@kiribakiriba38254 ай бұрын
Ayya veratham na kalaila saputama erukanum ma ella mathiyam saputama erukanum ma
@billakali12943 ай бұрын
Anna enga kovil la kappu katta matinga appom na yana pana
@raviprakash28434 ай бұрын
நாங்க கன்னட தேசத்துல இருந்து இடம் பெயர்ந்து வந்த இனம் எங்களுக்கு சாஸ்தா ஒரு குலதெய்வம் ஆகவும் புற்று ரூபத்துல அழகர் (கிருஷ்ணன்) ஒரு குலதெய்வம் ஆகவும் இருக்கு ரெண்டு குலதெய்வம் வழிபட வேண்டுமா விரதம் இருப்பது எந்த தெய்வத்திற்கு வழிபட வேண்டும்?
@Tamil.ejy2b4 ай бұрын
அய்யா எங்க சாமி கொடை விழாக்கு கங்கணம் கட்டி விரதம் இருக்கலாமா
சாஸ்தா குலதெய்வம் இரண்டுக்கு உள்ள வேறுபாடு என்ன ஐயா
@karthikkumar73844 ай бұрын
எங்க குலதெய்வம் கருப்பராயன்
@murugansvk9564 ай бұрын
ஐயா நான் ஒரு பெண் என் மேல ஆண் தெய்வம் சுடலை மாடன் அது எப்படி ஒரு பொம்பள மேல வர முடியும் அப்படின்னு
@RameshPrabhaRams-vd4cb3 ай бұрын
ஐயா நான் ஒரு பெண் என் மேலே சுடலை மாடன் வருகிறார் நான் எப்படி இருக்க வேண்டும் விளக்கம் தேவை ஐயா
@suresh_king_0012 ай бұрын
பெண் மேல சுடலை மாடன் வருவர். எல்லா சாமியாடி போல சுத்த பத்தம இருந்தால் போதும்
@DhavaSelvi-mh8sg4 ай бұрын
ஜயா வணக்கம எங்களுடைய குலதெய்வம் கும்பாபிசேகம் நடந்தது அப்போது என்னுடைய நாத்தனார் வீட்டுக்காரர் இறந்த போனார் அதனால் கும்பாபிசேகத்திற்க்கு போக முடியவில்லை அதனால் 48 வது பூஜைக்கு போகலாம் என்று முடிவு எடுத்துள்ளோம் அதற்காக காப்பு கட்ட வேண்டுமா