Рет қаралды 20
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் காளத்தி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வர சுடலை ஆண்டவர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா
இதில் பாபநாசம் பாபநாச சுவாமி திருக்கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள்.
நாள்: 02.05.2024, 03.05.2024