Рет қаралды 16,080
மண்ணின் வளத்தை மேம்படுத்துவது என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துதல் ஆகும், விரைவாக நுண்ணுயிர்கள் அதிகரிக்க EM எனப்படும் திறன்மிகு நுண்ணுயிர் திரவம். இந்த திரவவியம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி மோகன் அவர்கள். வாருங்கள் அவர் கூறுவதை கேட்போம்.
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv