No video

எது உண்மையான கண்ணகி கோவில்? | இரா.மன்னர் மன்னன் | பேசு தமிழா பேசு

  Рет қаралды 390,284

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#MannarMannan #KannagiKovil #PesuTamizhaPesu
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 1 400
@thirusplashcreations
@thirusplashcreations Жыл бұрын
பள்ளிக்கூடத்துல படிக்கிறப்போ புடிக்காத வரலாறு... இப்போ ரொம்ப புடிக்குது ❤️
@anusuyagani1414
@anusuyagani1414 3 ай бұрын
நமது உண்மையான வரலாறு பாடத்திட்டத்தில் இல்லை அதுவே காரணம்
@thirusplashcreations
@thirusplashcreations 3 ай бұрын
@@anusuyagani1414 Correct👍👍👍
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
​@@anusuyagani1414😂 படிக்காத
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 2 жыл бұрын
எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழனின் வரலாறு அவ்வளவு விஷயங்கள் அடங்கி உள்ளன . சிறப்பு . நன்றி சகோதரரே
@utubemanigk
@utubemanigk 2 жыл бұрын
@@veerakudivellalar2047 fU
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
விஷயங்கள் அல்ல... விடயங்கள்.
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 2 жыл бұрын
@@giriprasathvaathyaaraathre6546 நன்றி ஐயா.
@ManiKandan-et2zw
@ManiKandan-et2zw 2 жыл бұрын
🙏ஐயா
@user-oz5ct5pf2j
@user-oz5ct5pf2j 2 жыл бұрын
பிள்ளை . தமிழன் சூத்தில் கொம்பா இருக்கு
@thiyagarajan7229
@thiyagarajan7229 2 жыл бұрын
அண்ணன் மன்னர் மன்னன் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அவரை நாம் பாதுகாத்து வைப்பது நம் இனத்தின் தேவை. 🐅 நாம் தமிழர் 🐅
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 2 жыл бұрын
Ivaru tamilians dravidar nu solraru apo neenga dmk va ille NTK va hehe
@thiyagarajan7229
@thiyagarajan7229 2 жыл бұрын
@@motimumbaikaryehkyajindagi6369 sirippu varala sirikuramaari Vera ethavathu sollu
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 2 жыл бұрын
@@thiyagarajan7229 yemali yemali
@thiyagarajan7229
@thiyagarajan7229 2 жыл бұрын
@@motimumbaikaryehkyajindagi6369 innuma yaamaiya irukkura ayyo paavam Yaaru petha pullayo.. Sari inimelavathu yaamaratha
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 2 жыл бұрын
Yaru na yaamaiya? Yenada solre ..ohh ne anila apo
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 жыл бұрын
இப்படிப்பட்ட சிறந்த தமிழறிஞர் நேர்காணல் பேசு தமிழா பேசுவில் தொடர்ந்து இடம் பெற வாழ்த்துகள்
@user-ok7dt9sl2i
@user-ok7dt9sl2i 2 жыл бұрын
அண்ணன் மன்னர் மன்னன் பாதுகாக்க படவேண்டிய கால பொக்கிஷம் இவர் 🙋‍
@thinakarank8020
@thinakarank8020 2 жыл бұрын
உண்மை. .தமிழ் இனம் மீண்டும் தலை நிமிர ட்டும்
@user-kh9on4dj2t
@user-kh9on4dj2t 2 жыл бұрын
ஏன்ட இப்படியிருக்கின்றாய் மற்றவர்கள் மேல் உன் சுமையை தூக்கி வைக்கமால் நீயும் அவரை போல் வர முயற்சி செய்
@karthiks9306
@karthiks9306 2 жыл бұрын
@@user-kh9on4dj2t சரியான விடையம்
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@user-kh9on4dj2t இயற்கை எல்லோருக்கும் ஒரே போன்ற திறமையை கொடுப்பது இல்லை. 8 கோடி தமிழர்களும் கல்வெட்டு ஆய்வு, தொல்லியல் ஆய்வு செய்யும் திறன் படைத்தவர்கள் அல்ல. பிறகு வேளாண்மை, நெசவு, தொழில்நுட்பம் போன்ற சேவைகளை யார் செய்வது ? மன்னர் மன்னன் போன்றவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அவரை போன்றவர்கள் இன்றைய தமிழ் சூழலுக்கு அவசியம்.
@AD-ym4ne
@AD-ym4ne 2 жыл бұрын
@@thinakarank8020 என்ன அப்படியே தலை நிமிர்ந்துரிச்சி தெலுங்கன் ஆண்டு கிட்டு இருக்கான். வந்துடானுக
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
ஆகச்சிறந்த காணொளி 👌👌👌 எத்தனை துரோகிகள் சூழ்ச்சி செய்தாலும் தமிழ் சமூகம் வாழைமரம் மரம் போல் வளர்ந்து தழைத்தோங்கும்
@jayakodivicky2789
@jayakodivicky2789 2 жыл бұрын
திரு மன்னர் மன்னன் தமிழ் வரலாற்றுக்கு மாபெரும் பொக்கிஷம் நம் மன்னர் மன்னனே நீடூழி வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugammathialaganshanmu8161
@shanmugammathialaganshanmu8161 2 жыл бұрын
சகோதரரே இவர் கிருத்தவத்தை தழுவிய நபர் என்று இவரைப்பற்றி சோசியல் மீடியாவில் பரவலாக பேசும் பொருளாக வலம் அப்படி இருக்க எதோ திராவிட மிஷனரிகள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும் நபரை இப்படி புகழ்வது அழகல்ல
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 Жыл бұрын
@@shanmugammathialaganshanmu8161 தமிழன் திராவிடனில்லை, திராவிடர்கள் பிராமணர்களின் ஒரு பகுதினர் ஆவர்.
@saiprashanth7601
@saiprashanth7601 Жыл бұрын
@@arunachalamthangachalam1832 Yes dravida Brahmin is a andhra , Telugu Brahmins , Dravidalu brahmin
@Tamilnationalist2611
@Tamilnationalist2611 22 күн бұрын
​@@shanmugammathialaganshanmu8161 Nope,He is follower of Vallalar.😂😂
@Prabhakaran-ro8zx
@Prabhakaran-ro8zx 2 жыл бұрын
பறையர் ஒதுக்கபடுகின்றன அவர்களுக்கு இப்படியும் ஒரு வரலாற அவர்களை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா
@javadrops
@javadrops Жыл бұрын
ஆம்!
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
Avargaluku periya history iruku...athu nambakita solama avangala oppress agave vachi irukangaa...thamizhan nalae Gethu dhan ithula caste ethuku
@kirubakaran05
@kirubakaran05 Жыл бұрын
@@thanu-go1ts சுதந்திர நாட்டில் இன்னும் அடிமைப்படுத்த படுகிறோம். வரலாறு தெரியாத இனம் மீண்டெழாது.
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
@@kirubakaran05 unmai
@pandiyanr8522
@pandiyanr8522 Жыл бұрын
🙋🙋
@yogendiran1
@yogendiran1 2 жыл бұрын
பேசு தமிழா பேசு வலை ஒளியின் நிகழ்ச்சிகளை கடந்த சில வாரங்களாக கூர்ந்து கவனித்து வருகின்றேன் மிகச் சிறப்பான முன்னோட்டங்கள் ஐயும் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளையும் தமிழ் தேசியத்தின் சார்ந்த பதிவுகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இனிமேலும் சிறப்பாக செய்ய வாழ்த்தி வணங்குகின்றோம்
@rajagopalan333
@rajagopalan333 2 жыл бұрын
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@surendarvijay
@surendarvijay 2 жыл бұрын
L
@clickhereformoreinfo.4878
@clickhereformoreinfo.4878 2 жыл бұрын
😂
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
அருமையான கேள்விகள்👌👌 தெளிவான பதில்களுக்கு நன்றி திரு மன்னர் மன்னன் 🙏 வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்🙏
@mathimukhilan6846
@mathimukhilan6846 2 жыл бұрын
N nnmnmnn nnn. Nnnnnn
@mathimukhilan6846
@mathimukhilan6846 2 жыл бұрын
N nnmnmnn nnn. Nnnnnn
@venkatramesh3333
@venkatramesh3333 Жыл бұрын
தமிழர் இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்னர்
@elayathambyselvanayagam2730
@elayathambyselvanayagam2730 Жыл бұрын
⁰000⁰⁰
@valarmathielavarasan3142
@valarmathielavarasan3142 2 жыл бұрын
திரு.மன்னர் மன்னன் அவர்கள் ,பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு. மிக முக்கிய நபர்.அவரிடம் இருக்கும் விபரங்களை பெற்று ஆவணப்படுத்த வேண்டும்.இந்த அளவிற்கு ஆய்ந்தறிவு பெற்ற ஒரு திறமையாளரின் காணொளிகளை பாதுபாக்கபட வேண்டும்.அது நம் வருங்கால வரலாற்று ஆய்வுக்குழு க்களுக்கு பெரிதும் உதவும்.
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
how much knowledge someone should have to speak this much for 35 mins non stop ???? all the names and references and explaination is soo much to follow ..... mindblowing ... all tamil bhramins need to see this and come out their caste pride ...
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
@Sree Krishnan .... கட்செவியினருக்கு கேட்காது....
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
@Sree Krishnan noovana nombu kumbuduravngluku puriyathu
@user-lp7rr4tp2r
@user-lp7rr4tp2r 2 жыл бұрын
என்னவோரு தெளிவுடன் கூடிய நிதர்சனமான பதில்களும் விளக்கங்களும் மெய்சிலிர்க்கிரது உடலும் உள்ளமும்... ஆய்வாளராய் உருவாக்க வேண்டும் வருங்கால பிள்ளைகலை....
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 2 жыл бұрын
அட ஞான சூன்யமே , ஒரே ஒரு கேள்விக்கு கூட நேரிடையான சரியான பதில் இல்லை. இதற்கு போய் மெய் சிலிர்க்கிறதா ????!!!!! You deserve such half wits !!!!!
@gopansamyraja3267
@gopansamyraja3267 2 жыл бұрын
@@samoogapaathugaapu4060 உனக்கு புரிந்து கொள்ள ஏதுவான மூளை வாய்க்க வில்லை
@Saravanan-bu9uu
@Saravanan-bu9uu 2 жыл бұрын
@@samoogapaathugaapu4060 அறிவிற்சிறந்தோர் நீங்கள் எதிர்நோக்கும் அமைப்பில் பதில் தரமாட்டார்கள். அவர்கள் தரும் விளக்கத்தில் தான் நீங்கள் பதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 2 жыл бұрын
ஆம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாகக படிக்க வையுங்கள் சகோதிரி.
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 2 жыл бұрын
@@samoogapaathugaapu4060 அவர் அடிப்படையில் ஒரு வரலாற்று ஆய்வாளர். எந்த ஒரு செய்தியையும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே என்னால் கூற முடியும் என்று முதலில் சொல்லிவிட்டு தான் பதிலளிக்கவே ஆர்மபித்தார். அவருடைய பேச்சில் நீங்கள் குறையோ சந்தேகமோ எழுப்பினால் அதை வரலாற்று அடிப்படையில் முன்வையுங்கள்.
@larionexecutive8731
@larionexecutive8731 2 жыл бұрын
தம்பி மன்னர் மன்னன் காலம் நமக்கு அளித்த கொடை... வாழ்க பல்லாண்டு. தங்களின் அறிவு தமிழர்களின் தெளிவு.
@anandan8161
@anandan8161 Жыл бұрын
உண்மை அண்ணா
@shakthikutty1629
@shakthikutty1629 2 жыл бұрын
அருமையான மனதை கவரும் விளக்கம் அண்ணா உங்கள் ரசிகன் நான்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
அருமையாக உள்ளது ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ்
@kungfukonda2764
@kungfukonda2764 2 жыл бұрын
தெளிவான வரலாற்று அறிவு கருவூலம் திரு.மன்னர் மன்னன் அவர்கள்👌👌
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
கருவூலம் என்ற தமிழ்ச் சொல்லை பயன்படுத்தவும்
@ragavan8200
@ragavan8200 2 жыл бұрын
உங்களைவிட நேர்மையாக தெளிவாக சிறப்பாக விளக்கிட இங்கு எவரும் இல்லை. ஆக்கப்பூர்வமாகவும் அதிசய புலுகை மூட்டைகளை காலை எடுத்து தரம்பிரித்து சிறப்பான பதிலை விளக்கிட இந்த தலைமுறையில் சிறந்த மன்னர் மன்னன் நீங்கள்..... உங்களை நாங்கள் காண்பதற்கு வரம் கொடுத்த தமிழ் அன்னை வாழ்க வாழ்கவே🙏
@manivannans8381
@manivannans8381 2 жыл бұрын
பேசு தமிழா பேசு எதிர்கால தமிழின ஒற்றுமைக்கு சரியான திசையில் பயணித்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
@ganesanganesan9274
@ganesanganesan9274 2 жыл бұрын
அருமை அருமை மிக அருமை திரு இரா.மன்னர்மன்னன் பதில் இதுபோல் இளையதலைமுறைக்கு இவரின் வரலாற்று ஆய்வுகளை எடுத்து செல்லுங்கள் பேசு தமிழா பேசு🙏🙏🙏
@user-uj5ks3te6x
@user-uj5ks3te6x 2 жыл бұрын
காலத்தின் கொடை இரா. மன்னர்மன்ன் தமிழர்கள் அனைவராலும் மிகவும் பாதுகாக்கப்படவேணடியவர் வரலாற்று அறிவு பெட்டகம்.நீவிர் அனைத்து செல்வங்களும் பெற்ற அறிவோடும் தமிழோடும் பல்லாண்டு காலம்வாழ தமிழன்னையை வேண்டுகிறேன்..🙏🙏
@anandan8161
@anandan8161 Жыл бұрын
உண்மை அண்ணா
@princebrolinprincebrolin2332
@princebrolinprincebrolin2332 2 жыл бұрын
இந்த ஆளு எங்கயா இருந்தாரு பாதுகாக்கபட வேண்டியவர் நன்றி பேசு தமிழா பேசு! நாம் தமிழர்.
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 6 ай бұрын
இவர் ஆராய்ச்சியாளர் இல்லை சிலர் எழுதிய புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறார் எழுதியவர்கள் யார் நன்றாக படித்து அறிந்து ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் இல்லை தனது சாதகமாக எழுதிய எழுத்தாளர்கள் ஆனால் ஒன்று உண்மை தமிழர்களுக்கு திராவிடர்களுக்கு குல கோத்திரம் இல்லை குல கோத்திரம் ஆரிய சத்திரியர்களுக்கு உண்டு
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 6 ай бұрын
கருணாகரத் தொண்டைமான் பல்லவர் கலையை சேர்ந்தவர் என்னுடைய வாரிசுகள் வட தமிழ் நாட்டில் தான் உள்ளனர் இந்தப் பட்டப்பெயர்கள் எல்லாம் வன்னிய குல சத்திரியர்கள் உடையது இவர் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதுவே இவர் கள்ளர் சமுதாயத்திற்கு சாதகமாக பேசுகிறார் இது மகா தவறு இவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதயம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் பாருங்கள் அந்த நெறியாளர் அவர்களுக்கு தெரியும் தெரிஞ்சும் தெரியாமல் மாதிரி ஒரு ஏதோ ஒரு பெரிய ஆராய்ச்சியாளர் மாதிரி உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பது மக்களின் முட்டாளா ஆக்குவது போல் ஆகும் இவர் என்ன படித்தால் எங்கு போய் பட்டம் வாங்கினார் ஏதாவது பிஎச்டி வாங்கினாரா எவ்வளவு ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
தம்பிங்களா உங்கள் எல்லோருக்கும் வணக்கம்!👏🏼👏🏼👏🏼 மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் கண்டமைக்கு மிக்க நன்றி!🙏 தம்பிங்கள் உங்கள் கேள்விகள் மிக சிறப்பானவை👌👌👌அதற்க்குரிய பதிலும் சிறப்பாக அமைந்தன வாழ்த்துக்கள்!!!🤝🇨🇦
@rajendran1959
@rajendran1959 2 жыл бұрын
பண்டைய வரலாற்றை பறைசாற்ற அமைந்த அருமையான நேர்காணல்! வாழ்த்துகள்.
@esakkikutty
@esakkikutty 2 жыл бұрын
தமிழர்களின் பொக்கிசம் திரு. இரா மன்னர் மன்னா.. வரலாற்றை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி சகோ நன்றி நண்பரே நன்றி..
@90scricket17
@90scricket17 2 жыл бұрын
13.01 gangai kulam is karanataka gowda and / gounder kulam there was Ganga Kingdom which ruled karnataka , I am a scholar from history
@devcharanj4007
@devcharanj4007 2 жыл бұрын
@@90scricket17 so finally what's the bottom of your line. If you don't understand what exactly you are trying to say.
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 2 жыл бұрын
Thamilar ipdi dha asingama pesuvaingala..this person fradu
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 2 жыл бұрын
Thappaana nabara nambhadheenga orissa balu sir is true tamilan
@esakkikutty
@esakkikutty 2 жыл бұрын
@@motimumbaikaryehkyajindagi6369 நீ ஒருத்தன் மட்டும் தான் யோக்கியன் போவே...
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 2 жыл бұрын
என்ன கருத்து சொன்னாலும் அதில் நிபுணர்... அருமை.. தெளிவான பதில்.நிறைவான பதில்.வாழ்த்துக்கள்
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 2 жыл бұрын
மன்னர் மன்னன் போன்ற சிறந்த வரலாற்று ஆய்வாளர்களை தொடர்ந்து பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பேசு தமிழா பேசு குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.,🙏🙏🙏
@bigtemplechannel2727
@bigtemplechannel2727 2 жыл бұрын
நீங்கள் தமிழர் வரலாறு பற்றி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைத்தது இன்றிலிருந்து நான் உங்கள் ரசிகன் மன்னர் மன்னா சார் 💐💐💐🤝🤝👍👍
@technican1404
@technican1404 2 жыл бұрын
இன்னும் அதிக காணொளி வேண்டும் ......இரா மன்னார் மன்னன் 🙏🙏🙏🙏... உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்.... தமிழர்கள் பயனம் வேகுதூரம் உல்லது .. ....🙏🙏🙏
@thorop3496
@thorop3496 2 жыл бұрын
வேகு வேகு அருமை. தமிழ் வாழ்க
@muthum6048
@muthum6048 2 жыл бұрын
இரா மன்னர் மன்னரின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது. மிக சிறப்பான பதில்கள்...
@ilangoj7816
@ilangoj7816 2 жыл бұрын
திருமண சடங்கு மந்திரத்தின் தமிழ் அர்த்தத்தை கூறியதற்கும் மிகவும் நன்றி
@Mparvai
@Mparvai 2 жыл бұрын
🧠அறிவியல் ஆய்வின் வலிமை 🫀 மனச் சான்றான வார்த்தைகள் 👁தன் ஆய்வின் வெளிப்பாடு 🌱அண்ணன் மன்னர் மன்னனின் நேர்காணல் 💪🐯 கற்றதை பிறர்க்கு கற்பித்தலே ஆகச் சிறந்த👍💯 சேவை
@oppof15sfeb58
@oppof15sfeb58 2 жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது எப்போதுமே நான் தமிழன்டா 🔥🔥🔥🔥🔥
@karthikvijayakumar2827
@karthikvijayakumar2827 2 жыл бұрын
Loads of information . wonderful documntation. need more videos like this . Salute to Mr Mannar Mannan . Really appreciate his Knowledge , research on Tamil history. Explains well how we should understand it. Hats off.
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மன்னர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் ❤❤❤👑👑👑👑🙏🙏🙏🙏🙏
@larionexecutive8731
@larionexecutive8731 2 жыл бұрын
தம்பியின் பேச்சை சோறு தண்ணியில்லாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.
@anandan8161
@anandan8161 Жыл бұрын
உண்மை அண்ணா முற்றிலும்
@Ramani143
@Ramani143 Жыл бұрын
Yes
@dayanandsarswathi4504
@dayanandsarswathi4504 11 ай бұрын
​@@anandan8161❤மகிழச்சி நன்றி
@gokulakrishnan.r9650
@gokulakrishnan.r9650 2 жыл бұрын
அய்யனார் சங்கர் நெறியாளர் கேள்விகள் அனைத்தும் அருமையாக இருக்கும்..
@rajaselvam6414
@rajaselvam6414 2 жыл бұрын
தம்பி மன்னர்மன்னன் வேற லெவல் பா👌👌👏👏 பேசு தமிழா பேசு குழுமத்திற்கு வாழ்த்துக்கள்👏👏👏
@musicminds842
@musicminds842 Жыл бұрын
மன்னர் மன்னன் பல வரலாற்று உண்மைகளை தட்டி தட்டி விட்டபடியே சவுண்ட் வுடுறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
@iamsathishkumar5883
@iamsathishkumar5883 Жыл бұрын
Very detailed and calm explanation bro. நிறை குடம் நீர் தளும்பல் இல் காண் என்பதற்கு சிறந்த உதாரணம் திரு மன்னர் மன்னன் அவர்கள்
@user-wk7dg8zu7f
@user-wk7dg8zu7f 2 жыл бұрын
மன்னர் மன்னன் உண்மையில் மண்ணாதி மன்னன்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
இந்த மாறி இவர வெச்சி நிறைய Video போடுங்க பாத்துட்டே இருக்கலாம் னு தோணுது
@yuvraajsimmha
@yuvraajsimmha Жыл бұрын
இந்த channel ,இவர் இவரும் உள்நோக்கம் கொண்டவர்கள் தூய்மையான உண்மைபோல் காட்சியளிக்கும் மாயை!
@balakrishnansubramaniam3205
@balakrishnansubramaniam3205 2 жыл бұрын
அருமை தம்பி கேட்டுக் கொண்டே இருக்கலாம் மன்னர் மன்னனின் பேச்சு.
@periclesonkeethstephen5888
@periclesonkeethstephen5888 2 жыл бұрын
🙏🏿அருமை அருமை மன்னர் மன்னன் நேர்காணல். இன்னும் பல தரம் மன்னர் மன்னனை நேர்காணல் எடுக்கவும். அறிவுக்கடல். ❤️🙏🏿🙏🏿🙏🏿 ஐயா மா சோ விக்டரையும் நேர்காணல் எடுக்கவும். 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
@ArumugamIrulandi666
@ArumugamIrulandi666 2 жыл бұрын
ஓவியர் என்ற இனம் இருந்தது. தமிழர் வீரம் புத்தகத்தில் உள்ளது.
@rpurushothaman226
@rpurushothaman226 2 жыл бұрын
Writers name sollungha
@ramananramanan568
@ramananramanan568 2 жыл бұрын
தமிழன் அடிமையாக்கபட்டு 700 ஆண்டுகள் ஆகிவிட்டது
@arunkailash369
@arunkailash369 2 жыл бұрын
அருமை அருமையான காணொளி பதிவு வாயிலாக அறிய தகவல் தெரிந்துகொண்டென். மன்னர் மண்ணன் வரலாற்று ஆய்வாளர் நமது அரங்கத்திற்கு வருகை தந்து அறிய தகவல் அளித்தமைக்கு மிகவும் நன்றி சகோதர. மன்னர் மண்ணன் நமது தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற அறிவு களஞ்சியம் . நமது வளையொளியில் வெகு நாட்கள் கான வேண்டும் ஆசை கொண்ட பதிவுகுளின் தொகுப்பு. வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் அண்ணா மகாபிரபி சித்திர குமார் மகிலன் அசோக் மற்றும் உங்கள் சில சகோதரர்கள்...எங்கும் தமிழ் எதிலும் தமிழ். என்று முரசரைவாய் தமிழ்த்தேசிய அரசியல் உங்கள் அருண்குமார் கைலாசபதி
@nanthakumaran25
@nanthakumaran25 Жыл бұрын
பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்கள் எப்போதும் வரலாற்று சான்றுடன் தகவல் கூறுபவர்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
தமிழர்களுக்குள் கோத்திரம் கிடையாது. 👌👌 அருமை அண்ணா.
@mychessmaster
@mychessmaster 2 жыл бұрын
கோத்திரத்தில் என்ன தவறு. ஒரு கோத்திர தந்தை வழியில் வந்தவர்களிடம் பெண் எடுக்கமாட்டார்கள். அதைத்தவிர வேறு ஒன்றும் அதில் இல்லையே.
@telugenaswasa352
@telugenaswasa352 2 жыл бұрын
Tamilanuku ghotram ilena TN le yepadi tamilan brahmin aanan?
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
தமிழர்கள் தெய்வ வழிபாடு வைத்து சிவ கோத்ரம், வைணவ கோத்ரம் என்று கூறினார்கள். எப்படி மன்னர் மன்னன் இல்லை என்று சொல்கிறார். குலம் மற்றும் கேந்திரம் இல்லை என்றால் எப்படி ஒவ்வொரு பிரிவினரிடம் பழக்க வழக்க வித்தியாசங்கள் உள்ளன.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
@@ravichandransubramaniam6169 சிவ வைணவ என்பது பொதுவானவை. ஆனால் ஆரியர்கள் சொல்லும் கோத்திரம் ஒரேயொரு தந்தையின் வழி வந்தவர்கள் என்கிற ரீதியில். பொருந்தாத வகையில் இருக்கும். பரத்வாஜ கோத்திரம் என்று கூறுவது அந்த முனிவரின் வழி வந்த பேரன் பேத்திகள் அனைவரும் மட்டுமே பரத்வாஜ கோத்திரம் என்பது தான். அதே கோத்திரத்தில் பெண் எடுத்தால் அண்ணன் தங்கை முறை வந்து விடும் என்பதே. சரியல்ல. ஆனால் சிவ கோத்திரத்தில் உள்ளவர்கள் அதே சிவ கோத்திரத்தில் பெண் எடுக்கலாம். இது பொது. அது குயிக்தி.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
@@telugenaswasa352 பிராமணன் என்பது படி நிலை. சாதி அல்ல. பிராமணனுக்கு பிறந்தவன் பிராமணன் அல்லவாம். பிராமணன் என்பது சாதியை இல்லையாம். சுப்பிரமணிய சாமி பாண்டேக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளான்
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 жыл бұрын
மன்னர் மன்னன் Always அல்டிமேட் 💯 உண்மை.. 💯😊
@u2laughnz
@u2laughnz 2 жыл бұрын
நீங்கள் எல்லோரும் ஆய்வாளர்கள், எமக்கு அறிவூட்டுபவர்கள் . உங்களுக்கும்,உங்கள் பெற்றோர்களுக்கும் நன்றிகள் பல 🙏
@rangatr
@rangatr Жыл бұрын
நாமும் வரலாற்றிக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். 🎉
@Allinonechannel1811
@Allinonechannel1811 2 жыл бұрын
அண்ணன் உங்கள் பதிவு மிக அருமையானது
@user-zi9tv8kx3g
@user-zi9tv8kx3g 2 жыл бұрын
அருமை வாழும் வரலாறு வாழ்க தமிழன்
@rajaabi2092
@rajaabi2092 2 ай бұрын
அண்ணா அருமையான பதிவு தமிழ் உயிர் கொடுத்து பேசியதற்கு தமிழ் புலவர் அய்யா மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் புகழ் வாழ்க தமிழ் பேசும் போது அது ஒரு சுவை அத அனுபவித்து பார்க்க வேண்டும் சாப்பாடு கூட வேண்டாம் தமிழ் போதும்
@BG_23281
@BG_23281 2 жыл бұрын
மன்னர் மன்னன் தகவல் களஞ்சியம் 👏👌👍 வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல மன்னர்மன்னன் 🙏நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் பேசு தமிழா பேசு வலையொளிக்கும் பல தகவல்கள் திரட்டி கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்… மிகப்பெரிய வருத்தம் : பார்வையளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் தமிழர்கள் வரலாறு மீதான அக்கறையின்மையும் புலனாகிறது… மகிழ்ச்சி என்னவெனில் இது வரலாறு :இது நின்று பேசும் இது புதையல் நம்மை பிற்கால இடர்களையும் வரும் தலைமுறைக்கு அறிவையும் வாத திறமையையும் தரும்.. பேசு தமிழா பேசு இதை பேணிக்காக்க வேண்டும் அதுவரை……
@dhayalans2133
@dhayalans2133 2 жыл бұрын
மன்னர் அவருக்கு,, உங்கள் உடல் சூடாக உள்ளது மிகவும். சற்று கவனியுங்கள். உங்கள் நலன் எங்களுக்கு மிக ,மிக. முக்கியம் .
@raju1950
@raju1950 2 жыл бұрын
Yeppadi ungalukku theryum thambi. Face expression padi solgireergala
@dhayalans2133
@dhayalans2133 2 жыл бұрын
@@raju1950 மன்னிக்கவும், நான் ஒன்பதாம் வகுப்பையே !தாண்ட வில்லை. உங்கள் ஆங்கிலம் எனக்கு தூரத்து உறவு தான்‌‌ .
@raju1950
@raju1950 2 жыл бұрын
@@dhayalans2133 தம்பி .. எனக்கு மிகவும் சுமாராகதான் ஆங்கிலம் எதோ தெரியும். உடல் சூடு என்று எப்படி கண்டுபிடிகக்கிரிர்கள்
@dhayalans2133
@dhayalans2133 2 жыл бұрын
@@raju1950 என்னை வைத்தே . உங்களை உருவாக படுத்தி பார்த்தேன். ஏதாவது பிழை இருந்தால் திருத்திக் கொள்கிறேன். தமிழில் எழுதியமைக்கு மிக்க நன்றி. .‌ ‌ ‌ ( முற்றும்.)
@dhevagjs2741
@dhevagjs2741 2 жыл бұрын
தலைவன்‌ வந்துட்டான் டா.....🔥🔥🔥💪💪💪
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
வரலாறு குழப்பி மாற்றி மாற்றி பதிப்பில் கூறும் மன்னர் மன்னன்
@user-wk1nn7lz2s
@user-wk1nn7lz2s 2 жыл бұрын
திருவள்ளுவர் க்கு நான் சிறு வயதில் பார்த்துள்ளேன் அவருக்கு திருநீறு பூசி இருப்பார் ஆனால் இப்போது இல்லை, இதற்கு என்ன காரணம்!!!???
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 2 жыл бұрын
ஜயா மன்னா் மன்னன் சிறப்பான கானொலி
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
தமிழ் தேசியத்தின் இருபெரும் வரலாற்று ஆய்வாளர்கள் *பாரிசாலன்* *மன்னர் மன்னன்*
@gowtham002
@gowtham002 2 жыл бұрын
யோவ் பாரிசாலன் இவரு மாதிரி ஒன்னும் பல பட்டங்கள் பெற்று பல நூல்கள் எழுதி ஆதாரபூர்வமாக ஆய்வு செஞ்சு அதை சமர்பிச்சு ஆய்வாளரா வரல....
@gowtham002
@gowtham002 2 жыл бұрын
பாரிசாலன் ஏதோ நாலு புத்தகத்த படிச்சு அதுல கொஞ்சம் திரிச்சு கதையளப்பவர்.....அவருடன் மன்னர் மன்னன் 🔥 அவர்களை ஒப்பிட வேண்டாம்.....
@arulmaniarulmani2026
@arulmaniarulmani2026 2 жыл бұрын
@@gowtham002 Whether Mannar Mannan has a Ph.D ?? is he Dr. ... he is not putting that Dr. ....
@arulmaniarulmani2026
@arulmaniarulmani2026 2 жыл бұрын
@@gowtham002 Mananar mannan ... his real name ... his Ph.D ?? pl write some information on him ...
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 жыл бұрын
மன்னர் மன்னன் தமிழ் பொக்கிஷம் வரலாற்று ஆய்வாளர்
@premraj2896
@premraj2896 2 жыл бұрын
Mannar mannan has risen as a start in the history of thamizls...his hard work and reserch and perfect interpretation of our past history is a big boon to the present generation and the following generations....after five centuries of dark ages we are seeing the light, we should record and systematicly save his research, and bring it into our future generations education.....
@itsme12994
@itsme12994 2 жыл бұрын
Where he did his P.HD do you know his real name did he provide any facts about his thought how do you trust him. Apart from emotionally how do you trust him
@vinud741
@vinud741 2 жыл бұрын
தமிழனின் வரலாற்று பெருமையை சொல்லி தந்த நண்பரே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க நம் இனம் நாம் தமிழர் 👍👍
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
கிமு 3500 க்கு முன்பு அனைத்து கோவில்களும் பெண் தெய்வங்களே. 🙏🙏👌
@harishramasundaram6808
@harishramasundaram6808 2 жыл бұрын
We want a video with both paari saalan and Mannar mannan brothers♥️💛🔥🔥🔥
@saro.915
@saro.915 Жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களின் நிதானமும் தெளிவும் போற்றுதலுக்குறிது அவர் நம் இனத்தின் பெரும் கொடை
@v.t.visaga7743
@v.t.visaga7743 2 жыл бұрын
தமிழ் "நின்று கொல்கிறது" அருமை அருமை அருமை.
@jayakumarrajan6867
@jayakumarrajan6867 2 жыл бұрын
தமிழ் பல ஆயிரம் வருடம் நின்று வளர்கிரது.அழிக்க நினைப்பவர்களை கொல்கிரது.அதுவே சரி
@Ramani143
@Ramani143 Жыл бұрын
எனக்கு பிடித்த மன்னர் மன்னன் வரலாற்று பொக்கிஷம் இவரை பாதுகாக்கவேண்டும் நீண்ட ஆயுளோடு வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
தமிழர்களுக்கு சாதி குடி எல்லாம் கிடையாது.. தமிழர்கள் அனைவரும் ஒரே இனம் தான் தமிழர்கள் உணவுக்காக குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என இடத்திற்கு பயணம் செய்தார்கள் பின்பு அங்கே தங்கி வாழ்ந்தார்கள் அதன் பிறகு தான் சாதி வந்தது தமிழர்களுக்கு.. இதற்கு முன் ஒரே தமிழ் இனமாக வேட்டையாடி வாழ்ந்தார்கள்..
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 2 жыл бұрын
வேட்டையாடி வாழ்ந்தவர்கள் தொழில் வழி குடிகளாக பிரிந்தன
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 2 жыл бұрын
தமிழன் என்பது ஒரு இனமல்ல.. மொழி ஒரு கணிணி உலகில் பொருட்டல்ல.அறிவற்ற ,சிந்தனையற்றவனின் கூப்பாடு மொழி அரசியல்.மண் தான் அரசியல். புதிய பொது கணிணி மொழி விரைவில் வரும்.அழிந்து போனது எத்தனையே அற்புதமான மொழிகள்.அதில் மறுவி புழக்கத்தில் உள்ளது தமிழ்.அவ்வளவே...
@user-kh9on4dj2t
@user-kh9on4dj2t 2 жыл бұрын
எங்கேயாட இருந்து எல்லாரும் கிளம்பி வருகின்றிர்கள் இன்னும் இந்த நவீன உலகில் தமிழர்களை ஏமாற்றலாம் என்று தெலுங்கு இனத்தை ஏன் தெலுங்கன் என்று அழைக்கின்றோம் அவர்கள் தெலுங்கு மொழி பேசுவாதல் கன்னட மொழி பேசுபவன் கன்னடன் ஆக தமிழ் பேசுவாதால் அவன் தமிழன் இல்லை இது யாரின் தத்துவம் தெலுங்கன் தத்துவம்
@murugesanmuniyandi2628
@murugesanmuniyandi2628 2 жыл бұрын
தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்ற நூல்களில் தமிழ் என்ற வார்த்தையே அன்னூல்களில் காணப்பெறாது ஆம் அதற்கு காரணம் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் அந்தக் காலங்களில் பேசப்பட்டிருக்காது என்பதே அதன் பொருள் என்று கருதத் தோன்று கிறது.
@user-kh9on4dj2t
@user-kh9on4dj2t 2 жыл бұрын
@@murugesanmuniyandi2628 👍🏽👏🏾
@user-kh9on4dj2t
@user-kh9on4dj2t 2 жыл бұрын
முதலில் ஈழத்து ஜாதியை பற்றி தமிழர்கள் படிக்க வேண்டும் ஈழத்தில் இன்றுள்ள ஜாதிய கட்டமைப்பு 1 செட்டியார் 2 ஐயர் 3 தேவன் (மீனவர்கள்)(கரையார் நெய்தல் நிலத்தில் வாழும் மக்களை குறிக்கும் சொல் ) 4 கோவியர் 5 நளவர் (நல்லவர் ) 6 பள்ளர் (வேளாளர்) 7 பறையர் 8 வெள்ளாளர் 9 சாண்டர் செட்டியார் வியாபாரி , கோவில் வேலைக்காரன் தான் ஐயர் ( பறையர்) வெள்ளாளர் வெள்ளத்தை ஆளுமை செய்பாவர்கள் அவர்கள் தான் சோழ பேரசுக்கு அனைத்து நீர்நிலைகளையும் அமைத்தர்கள் இவர்களை காரளார்கள் என்றும் அழைத்தார்கள் கார் என்றல் மழை மழையை வெள்ளம் என்றும் அழைப்பார்கள் இவர்கள் போர்த்துக்கீசர் வருகைக்கு பின்பு போர்த்துகீசருக்கு அடிமைச் சேவகம் செய்து பொருளாதரத்தில் முன்னேறி இன்று ஆதிக்க ஜாதியாக உள்ளர்கள் இவர்கள் தான் தமிழர்களுக்குள் முதலில் கத்தோலிக்க மதத்தை பரப்பியவர்கள் இவர்கள் ஆனால் சங்கிலியனிடம் வெட்டு வேண்டியவர்கள் மன்னாரில் இருந்த கரையோர மக்கள் வெள்ளாளர் பள்ளர்களின் அதவது வேளாளரின் உட்பிரிவு அனைத்து ஜாதியும் போர்குடிகள் ஒரு போர்ப்படையாணியின் பல கட்டமைப்புகள் அதவது சோழர்கள் தங்கள் படையை இப்படி கட்டமைக்கின்றர்கள் ஆன்றோன் (ஆண்டான்)(அரசன் ) சான்றோன் (சாண்டான் ) (வீரர்கள்) இவர்களை ஈழத்தில் சாண்டார் என்கின்றோம் இதே தமிழ்நாட்டில் இன்னும் மருவி சாணன் என்று வந்தது இதை கருநாய் நாடன் என்று மாற்றிவிட்டான் வரலாற்று பெரும் அழிப்பு சோழர்கள் இந்த வீரர்களை (சாண்டார்களை) இரண்டாக பிரிக்கின்றர்கள் ஒன்று தேவனாகாவும் இன்னோன்று வன்னியனாகவும் பிரித்தார்கள் இதில் தேவன் கடற்படையாகாவும் மற்றைய பிரிவுகளாகாவும் கள்ளர் மறவர் போன்று பிரிக்கப்படுகின்றார்கள் மற்றையது வன்னியர்கள் இவர்கள் தரைப்படையாகவும் மற்றைய உதவி படைகள் நளவர் இதற்கு சரியான பெயர் நல்லவர் என்பது தான் சரி இவர்கள் அரசின் பாதுகாப்பை உறுதி செய்தவர்கள் அதவது மெய்பாதுகாப்பளர்கள் அரசை நெருங்குவாதகா இருந்தால் இவர்கள் அனுமதியின்றி யாரும் நெருங்க முடியாது இதனால் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அதுவும் இவர்களை அதிகம் ஒடுக்கியவர் ஆறுமுகநாவலர் தான் இவர் தான் இந்த தூய தமிழர்களை கோயிலுக்கு வெளியில் நிறுத்தினார் இந்த ஜாதிவெறியன் இவர் தன்னை வெள்ளாளன் என்று சொன்னாலும் இவர் பாணன்குடியை சேர்த்தவர் இவர்களை நல்லவர்களை (நளவர்களை) தமி்ழ்நாட்டில் அகமுடையார் என்று அழைப்பார்கள் கோவியர் இவர்களை பிணம் தூக்கிகள் என்பர்கள் அது என்ன என்றல் போர்களத்தின் முன்னனியை பற்றி பேசியவர்கள் அதன் பின்னனி களம் பற்றி பேசுவது இல்லை அந்த பின்னனி போர்களவீரர்களாக செயற்பட்டவர்கள் தான் இந்த கோவியர் அதவது போர்களத்தில் இறந்த வீரர்களை அப்புறப்படுத்தி அவர்கள் கடைசி ஈமக்கிரியைகள் செய்து அந்த வீரனுக்கு முழு மரியாதையும் செய்து எரிப்பது இவர்கள் பொறுப்பு போர்களத்தின் விநியோகபிரிவாக செயற்பட்டர்கள் இவர்கள் வணங்கும் தெய்வம் சிவன் இதனால் தான் சிவனுக்கு சுடலைமாடன் என்ற பெயர் வந்தது கரையோர மக்கள் மீன்பிடியை இன்று தொழிலாகாக கொண்டலும் அவர்களது முதாதையார்கள் கடலோடிகள் பல நாடுகளுக்கு படகு முலம் பயணம் செய்தவர்கள் இவர்கள் தான் தேவன்கள் எப்படியென்றல் இங்குள்ள மிக பழமையான துறைமுகங்கள் பெயர்கள் தேவன்கள் என்றே முடியும் ஆகவே தமிழனுக்குள் ஜாதியில்லை எல்லா தமிழர்களும் ஒரே வீட்டில் இருந்து பல தொழிலுக்கு சென்றவர்கள்.
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 жыл бұрын
நண்பா இந்த படையாச்சி உங்களுக்கு தெரிந்த வரலாறு சொல்லுங்க
@thiruvalar3017
@thiruvalar3017 2 жыл бұрын
அருமை ஐயா
@shaji5446
@shaji5446 2 жыл бұрын
நன்றி... இத்தகவல் ஏது நூலில் வருகிறது....!
@vickygopal2170
@vickygopal2170 2 жыл бұрын
விஷவப்பிரம்ம குல மக்கள் ் ஈழத்தில் இல்லையா ? 18 குடியோடு் வாழும் மக்கள் ்
@user-hh5vs2wn1n
@user-hh5vs2wn1n 2 жыл бұрын
வேட்டுவர்கள்
@vaaful
@vaaful 2 жыл бұрын
எம் மரபில் உதித்த மிகச்சிறந்த ஆளுமை திரு. மன்னர் மன்னன்.....
@karthikmanjulapitchai670
@karthikmanjulapitchai670 2 жыл бұрын
He is asset to Tamilnadu.
@deepaktalkies6861
@deepaktalkies6861 2 жыл бұрын
எங்க அண்ணன் அறிவு களஞ்சியம்.
@karthikj3167
@karthikj3167 2 жыл бұрын
மன்னர் மன்னனின் தெளிவு 🔥🔥
@kenymozhiganeshan444
@kenymozhiganeshan444 10 ай бұрын
அருமையான விளக்கம்.... இவருடைய வீடியோ பார்த்த பிறகு நான் திரவிடன்னு சொல்றது இல்லை... தமிழர்களாகிய நாம் எவளவு ஏமாந்து உள்ளோம்னு தெரிகிறது... நம்மளை தமிழர்கள் என்றே அறிமுக படுத்தி கொள்வோம்
@megala8708
@megala8708 Жыл бұрын
அருமை.சகோதரா.தங்களின்.தமிழ்.ஆராய்ச்சி.பனி.தொடர.எங்களின்.வாழ்த்துக்கள்....தங்களுக்கு.தமிழ்.மக்கள்.அனைழரும்.ஒத்துழைப்பு.கொடுத்தல்.தங்களின்பனி.மேலும்.வெற்றியடையும்.காலம்.கனியும்.....
@user-hu5sz6do5z
@user-hu5sz6do5z 2 жыл бұрын
தமிழனாக பெருமை கொள்வோம்
@dancingrose581
@dancingrose581 2 жыл бұрын
காலத்தின் தேவை நம் மன்னர் மன்னன், பாதுகாக்க பட வேண்டியவர்.
@basheermohammed2250
@basheermohammed2250 Жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு,பல அறிஞர்களும் , கலை வல்லுனர்களும் , அரசாங்கமும் ஊக்கப்படுத்தினால் மேலும் பல வரலாற்று தமிழ் புதையல்களை தருவார் என்று நம்புகிறேன்.
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
Simply magnanimous....The EMPEROR (Mannar Mannan) has torn the Aryans with his Tamil " Word-Sword"...may his WISDOM LIVE LONG...💐🎁🍓🍒🌻🍇♥️🌼🍍🌷👍👍🙏🙏🙏🙏
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
Spot 7.00 கல்யாணம் போது ஓங்கி மேளம் அடிப்பது ஏன் என்றும், அந்த மந்திரங்களின் பொருள் பற்றி இவர் சொல்வதைக் கேட்டும் நான் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். ஸ்டாலின் பேச்சு நிறைய கேட்பார் போலும்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
வேதத்தில் மிக மிக மோசமான வார்த்தைகள் உள்ளது பற்றி எல்லாம் பேச மாட்டாயா
@5sundaram405
@5sundaram405 2 жыл бұрын
வரலாற்று ஆய்வுகளை ஆய்வு செய்து அழகாக விளக்கிய மன்னர் மன்னன் அவர்களுக்கு கலந்து கொண்ட அனைவருக்கும். நன்றி வாழ்த்துக்கள்
@creativethoughts1435
@creativethoughts1435 2 жыл бұрын
நம் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அன்றே உயர்வு தாழ்வு பார்க்கலாம் வள்ளி அம்மையாரை காதல் கலப்பு திருமணம் ‌செய்து கொண்டார் என்பது உலகறிந்த உண்மை‌‌. இதை மறுக்க யாராலும் முடியாது 🙏 ஓம்‌ சரவணபவ ஓம்
@velacheenu
@velacheenu 2 жыл бұрын
நன்றி பேசு தமிழா பேசு இந்த காணொளி சிறப்பாக இருந்தன. 🙏🏻
@RajKumar-lm1dk
@RajKumar-lm1dk 2 жыл бұрын
Mannar Mannan is a Legend🙏 And thanks a lot to entire team 👏 All the best Guys👍
@revathi9020
@revathi9020 2 жыл бұрын
Ls do more interviews with mannar mannan
@subashbose9476
@subashbose9476 2 жыл бұрын
மிக மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவான உரை...! பிராமண குழந்தைக்கு வைத்தியம் செய்தது பரையர் இனம்... ஆரியர்களுக்கு கையெழுத்து கூட போடத் தெரியவில்லை நல்ல புதிய தகவல்....!
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil Жыл бұрын
இரு காணொளியும் பார்த்தேன். மிகச் சிறந்த தெளிவான நேர்காணல்
@natarajanperumalsamy1297
@natarajanperumalsamy1297 2 жыл бұрын
மக்களின்பரிணாமவாழ்வியலை சான்றுகளுடன் அருமையாக எடுத்துரைக்கிறார் verysuper
@selvakrishnan2231
@selvakrishnan2231 2 жыл бұрын
தன்னிலை மறந்து இருந்தேன்.
@user-xz9wc7uj6f
@user-xz9wc7uj6f 2 жыл бұрын
இரா.மன்னர் மன்னன் அண்ணா உங்கள் முலு காணொலி கலையும் பார்த்தேன் மிக திறன்பட தெளிவாக வறலாற்றை கூறிநீர்கள் மிக்க மகிழ்ச்சி இலங்கையில் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை அங்கு தமிழர்கள் மட்டுமே சைவ வலிபாட்டை கொண்டிருந்தார்கள் தமிழர்களுக்கு சித்திரைதான் முதல் வருட பிறப்பு தை அறுபடைக்குரியது மிக்க நன்றி அண்ணா
@yugeshkk3062
@yugeshkk3062 Жыл бұрын
தமிழ் மேல் மிகவும் பற்றுள்ள ஒரு நபர். நன்றி மன்னர் மன்னன்...
@Ramfacts
@Ramfacts 2 жыл бұрын
பெரும்பாலான விடயங்கள் ஆதாரத்துடன் பேசினாலும், தமிழணங்கு பற்றிய கருத்தில் உங்களுக்கு புரிதல் தேவை
@reegan48
@reegan48 2 жыл бұрын
கிட்டத்தட்ட கொரோனா மாதிரி ஆரியர்கள் உருமாறும் தன்மை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
@itsme12994
@itsme12994 2 жыл бұрын
Nee enna Christian marritiya un vela paru da this ask him to show reference until unless story telling for your emotional treat
@sreenivasanramanujam
@sreenivasanramanujam 2 жыл бұрын
@@itsme12994 - where did Christianity come from ? In Tamizhnadu ?
@itsme12994
@itsme12994 2 жыл бұрын
@@sreenivasanramanujam did he belive in tamil culture first ask him to change his name in tamil mr antonty Reagan Benjamin idhu tamil name ha
@sreenivasanramanujam
@sreenivasanramanujam 2 жыл бұрын
@@itsme12994 The whole concept is 1) First separate Tamiizh from Hindusim, 2) Come up with a story that Thiruvalluvar is a pastor who wrote thirukkural 3) say that Thiruvalluvar met Jesus christ before christ was born -- Divide and Rule will continue.--- Parama sivan has to come down to save Tamizhnadu and India from these crooks
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
விஷக் கிருமி ஆரியர்கள்.
@muruganmani6023
@muruganmani6023 2 жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு தம்பிகள் அனைவரும் சிறப்பாகக் கேள்விக் கணைகளை தொடுப்பது மிகவும் சிறப்பு அருமையான பதிலளித்த தம்பி மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கங்கள்
@kadagam1958
@kadagam1958 2 жыл бұрын
திரு மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பெரும் வரம் அவர் மென்மேலும் அறிவு சார்ந்த இன்னும் பல விடயங்களை தெரிய படுத்தி கொண்டே இருக்க வேண்டும் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறேன்
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 2 жыл бұрын
மன்னர் மன்னன் நிறைய படித்து இருக்கிறார். ஆனால் படித்ததை மனம் போன போக்கில் அர்த்தப் படுத்தி சொந்தக் கற்பனைகளை ஏராளமாகப் புகுத்தி தப்பு தப்பாய் விளக்கம் கொடுக்கிறார். ஆராய்ச்சியாளனுக்கு முதல் தகுதி நடுநிலை. ஆரிய, பிராமண வெறுப்பில் இவர் முழுகிப் போய் இருக்கிறார். கீழடி பானைகளில் ஆண்கள் பெயர் இருந்தால், குடும்பத் தலைவனின் பெயரைப் பொறிப்பதே அப்போதைய வழக்கம், என்றே கருத வேண்டும். அப்படி இன்றி, தண்ணீர் தூக்கும் வேலையை ஆண்கள்தான் செய்தார்கள்; தமிழர்தான் பெண்களை மதிப்பார்கள்; ஆரியர் பெண்களை வெறுப்பார்கள்; ஆரியர் வேலையே செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் கூறுவது என்ன மாதிரியான மனநிலை ? ஆரியர் வருவதற்கு முன் தமிழ்நாடு பொன்னுலகமாக இருந்தது; 2 சதவீத ஆரியர் இங்கு வந்து அறிவும், திறமையும் மிக்க 98 சதவீதமான தமிழனை வஞ்சகமாக ஏமாற்றி எல்லா தீமைகளையும் செய்து விட்டனர் என்று ஒரு அபத்தமான கட்டுக்கதையை நீண்ட காலமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கதைகளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஒன்றும் இல்லை. ஆரியர் இந்தியாவுக்குள் வந்த கதை எல்லோருக்கும் தெரியும். ஆரியன் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தான்? 13 ஆம் நூற்றாண்டிலா? ஆரியன் வந்தான், வந்தான் என்று சொல்பவர்கள் தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தான் என்பதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். சொற்களுக்கு காலப்போக்கில் பொருள் மாறுவதும், பல பொருட்கள் ஏற்படுவதும் எல்லா மொழிகளுக்கும் உரிய இயற்கை. ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு இடத்திற்கு ஏற்றவாறு எத்தனை விதமாகப் பொருள் கொள்ள வேண்டி உள்ளது! இது போல் இடத்துக்கு ஏற்றவாறு பொருள் கூறுபவர்கள் ஆரியர்கள் மட்டுமல்ல; தமிழ்ப் புலவர்களும்தான். அதுதான் சரியான முறை. தமிழிலும் இப்படி ஏராளமாக உண்டு. தமிழில் 2500 ஆண்டு கால தொடர்ச்சியான இலக்கியங்கள் உள்ளன. நடுநிலையோடு அவற்றை முறையாகப் படித்தால் உண்மை வரலாற்றை தெளிவாக அறியலாம். கருப்புச் சட்டைத் தம்பி அறிவுபூர்வமாக கேள்விகள் கேட்டார்; ஆதாரம் கேட்டார். சொந்தக் கற்பனைக்கு எல்லாம் எப்படி ஆதாரம் கொடுக்க முடியும்!
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 жыл бұрын
சூப்பர் சகோ இதே கேள்விகள தான் என் பாணியில் எளிய முறையில் இந்த தமிழ் சிந்தனையாளர் பேரவை உள்ளிட்ட மெண்டல்கள் கூட்டத்திடம் பல காலாமா கேட்டிட்டு இருக்கேன் ஒருத்தனும் பதில் சொல்ல மாற்றங்க, நாமும் இது போல பதிவுகளில் நல்லவர் சிந்திக்கும் வரை தெளிவான உண்மையான பதில் கிடைக்கும் வரை கேட்டுட்டேய் இருக்கணும்
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 жыл бұрын
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. தமிழனுக்கு குலம் இல்லை னு சொன்னவனுக லைன் ள வந்து இந்த குறளுக்கு என்ன அர்த்தம் னு சொல்லுவானுகளா 😂😂😂😂 திருவள்ளுவரும் குலம் பற்றி அறிவுரை சொல்றாரு அப்போ அவரும் தமிழர் இல்லையா 😂😂😂😂
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 2 жыл бұрын
@@prabhuumapathy8467 ஆம், நண்பரே. அது மட்டுமா, "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்" -குறள்-958 " (ஒருவனுடைய நல்ல பண்பில் குறைபாடு காணப்பட்டால் அவன் பிறந்த குலத்தின்மேல் ஐயம் தோன்றும்). "குடி" என்ற அதிகாரத்தில் 10 பாடல்களில் இது போன்ற கருத்துக்களை வள்ளுவர் கூறி உள்ளார். அதை எல்லாம் மறைத்து " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவர் கூறிவிட்டார் என்று கூறி தப்பான பிம்பத்தை உருவாக்குவார்கள்.
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 2 жыл бұрын
@@prabhuumapathy8467 நண்பரே, நானும் அப்படித்தான் அது ஒரு மெண்டல் சேனல் என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன்புதான் அது சொந்த புத்தி இல்லாத நிறைய பேரை மெண்டல் ஆக்கி வைத்திருக்கும் ஒரு ஆபத்தான, தந்திரச் சேனல் என்று தெரிந்தது. அங்குள்ள கருத்துப் பதிவுகளைப் பாருங்கள். அவரை ஒரு கடவுள் போல மதிக்கிறார்கள்! மதம் மாற்றுவோருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்து கொட்டுகிறது. அதற்காக வேலை செய்யும் கைக்கூலிகள் இங்கு நிறைய பேர் நிறைய முகங்களுடன் வேலை செய்கிறார்கள். அதில் ஒரு முகம் இப்படிச் செயல்படுகிறது. தமிழுக்காக உயிர் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டால் போதும், தமிழர்கள் உண்மையாகவே உயிரைக் கொடுத்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே தமிழ், தமிழ் என்று உருகுவார்கள். உலகத்திற்கே தமிழ்தான் தாய் என்பார்கள். நம்மவர்கள் மயங்கி விடுவார்கள். ஆனால் இந்துக் கடவுள்களை விட்டு விட்டு வர அவர்களால் வரமுடியாது. அதனால் சிவன், மால், முருகன் ஆகியவர்கள் தமிழ் கடவுள்கள் என்பார்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு புளுகு மூட்டைகளை சொல்லி பிராமணர் மீதும் இந்து மதம் மீதும் வெறுப்பு ஏற்படுத்துவார்கள். தமிழர் மதம் தனி, தமிழர் இந்து அல்ல என்பார்கள். இப்படி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரித்த பின்பு தான் ஏற்கனவே சொல்லாராய்ச்சி(?) மூலம் சொல்லி உள்ளபடி ஈசன் தான் இயேசு என்று சொல்லி அங்கு கொண்டு போக வேண்டும் என்பதே இவர்களின், கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் திட்டம். இவர்கள் தங்கள் சொல்லாராய்ச்சி (?) மூலம் எதை வேண்டுமானாலும் நிறுவி விடுவார்கள்! இங்கு மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டம் ஜிகாதி தீவிரவாதிகளை போல, பிராமணர் மீதும் இந்துமதம் மீதும் மூர்க்கமான வன்மம் கொண்டு திரிகிறார்கள். ஊடகங்களில் இவர்கள் பதிவு செய்யும் பயங்கர வன்மக் கருத்துக்களை பார்த்துவிட்டு இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை ஆராய்ந்த போதுதான் எனக்கு இந்த உண்மை தெரிந்தது.
@sathyasara341
@sathyasara341 2 жыл бұрын
என்ன தெளிவான விளக்கம்.. நன்றி திரு.மன்னர் மன்னன்...
@vikingvst
@vikingvst 13 күн бұрын
MannarMannan speaks clearly with fantastic knowledge. I have not seen anyone close to him in history and archeology. Praises to Mannar Mannan. May he live long and prosper.
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
மேசையின் கால்கள் உதாரணம் வியக்க வைத்தது ,சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 209 МЛН