ஓம் நமசிவாய போற்றி போற்றி என் வறுமை நிலையை போக்க வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும்
@santhanamthangavel88294 жыл бұрын
முற்றிலும் உண்மை ஏனென்றால் நான் ஒரு விவசாய நிலம் வாங்க முன்பணம் இந்தப் பதிகத்தை இரு முறை கேட்டேன் அதற்குள் எனக்கு தரவேண்டிய பணத்தை திரும்பக் கிடைத்தது. மீண்டும் நான் இப்போது விவசாய நிலத்திற்கான மொத்த பணத்தையும் திரட்டுவதற்கு இந்த பதிகத்தை மீண்டும் மீண்டும் சிவ கேட்டுக் கொண்டிருக்கின்றேன் ஆகையால் அனைவரும் தங்களுக்கு இக்கட்டான சூழ்நிலை வரும்போது இந்த பதிகத்தை மீண்டும் மீண்டும் கேட்டு பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்
@elamarantimes93244 жыл бұрын
நன்றி ஐயா. முடிந்தவரை எல்லோருக்கும் பகிரவும். ஓம் நமசிவாய