No video

Jeyamohan | உலகத்திலேயே அதிகமாக முட்டாள்தனங்களை Youtube -ல் ஏற்றியிருப்பது தமிழர்கள்தான் | KWP

  Рет қаралды 139,841

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#KadhaipomaWithParveenSultana #Jeyamohan #SocialMedia
In This Kadhaipoma With Parveen Sultana program, we have a Writer Jeyamohan, Bahuleyan Jeyamohan is an Indian Tamil and Malayalam language writer and literary critic from Nagercoil in the Indian state of Tamil Nadu.
His best-known and most critically acclaimed work is Vishnupuram, a fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. In 2014, he started his most ambitious work Venmurasu, a modern renarration of the epic Mahabharata.
His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manidhan, Eazhaam Ulagam and Kotravai. The early major influences in his life have been the humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
Born into a Malayali Nair family in the Kanyakumari district that straddles Tamil Nadu and Kerala, Jeyamohan is equally adept in Tamil and Malayalam. However, the bulk of his work has been in Tamil. Jeyamohan's output includes nine novels, ten volumes of short-stories/plays, thirteen literary criticisms, five biographies of writers, six introductions to Indian and Western literature, three volumes on Hindu and Christian philosophy and numerous other translations and collections. He has also written scripts for Malayalam and Tamil movies.
Watch the full Video and Come Across the comments
CREDITS
Host : Parveen Sultana
Edit : Sathya Karuna Moorthi
camara : Suresh kumar, Vignesh
co ordination : Na.Kathirvelan
Channel Head: Hassan Hafeez K.M
Producer : Ve.Neelakandan
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp

Пікірлер: 1 400
@sumathisumathi3061
@sumathisumathi3061 2 жыл бұрын
ஜெயமோகன் நீங்கள் தமிழ் வரலாறு பற்றி பேசவேண்டியது பர்வீனிடம் அல்ல. ஒரு தமிழ் வரலாற்று ஆய்வாளரிடம்.
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
புளிச்சமாவு ஜெயமோகன் தமிழ் அறிஞர்களிடம் விவாதித்தால் உச்சா போய்விடுவார்.
@goldvenkatgoldvenkat7179
@goldvenkatgoldvenkat7179 2 жыл бұрын
Aryans are very sensual
@Indian-xu6ux
@Indian-xu6ux 2 жыл бұрын
Avar sonathu la enna thappu iruku? Nee ga solunga bro??
@Aphiramfansclub_UK
@Aphiramfansclub_UK Жыл бұрын
@@Indian-xu6ux avan sollrathula enna unmaiyaa irukku thevadiyaa payale
@kemlanjohn4355
@kemlanjohn4355 Жыл бұрын
Mannar mannanudan vivadam panuga
@jesseepinkman4418
@jesseepinkman4418 2 жыл бұрын
தமிழ் மொழி மீது அவ்வளவு வன்மம். அதற்கு இங்குள்ள சிலர் ஆதரவாக இருப்பது மிகவும் வெட்கக்கேடு.
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
தமிழன் என்றால் ரீல் விடணுமா
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 என்ன ரீல் சொல்லேன் ? இந்தியன்தான் முதன் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தான் , முதலில் விமானம் கண்டு பிடித்தான் என புராணக்குப்பைகளை மேற்கோள் காட்டுவதுதான் ரீல் . இதைத்தான் இந்தியர்களும் இந்துத்வாக்களும் ரீல் ரீலாக சுற்றி வருகிறார்கள் . இதை கேட்டு சர்வதேச அளவில் நவ துவாரங்கள் வழியாக எல்லோரும் சிரிக்கிறார்கள்.
@rajusekharan7176
@rajusekharan7176 2 жыл бұрын
உண்மைகள் உறங்குவதில்லை அவைகள் பிற ஜீவாத்மாக்களில் இருந்தும் வெளிப்படும்.எழுத்தாளன் உண்மைகளை காணக்கூடியவனாக சமூகத்தின் வழிகாட்டியாக சூத்திரமாக இருக்கிறான் ஜெயமோகன் ஐயாவின் கருத்தும் உண்மையே
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
@@rajusekharan7176 ஜீவாத்மாவிற்கு இருப்பது இனவெறி என்பதுதான் வெளிப்பட்டுள்ளது.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
ஆதரவாக இருப்பவர்கள் கலப்பு.
@nagarajansamy3973
@nagarajansamy3973 2 жыл бұрын
தமிழ் மீது எவ்வளவு அக்கறை, உங்கள் உண்மை முகம் தெரிகிறது ஜெயமோகன், முரண் என்னவென்றால் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி அதையே கேவலமாக பேசுவது
@krishnaramachandran7722
@krishnaramachandran7722 Жыл бұрын
He has made valid points. Your comments show that you are suffering from the same malaise. He has not criticized Tamil. He has also talked about sangam Tamil. He is against illiterate people masquerading as historians or archeologists.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@gopalakrishnanr525
@gopalakrishnanr525 2 жыл бұрын
தமிழின் தொன்மை வெளில தெரிஞ்சிடுமோனு பயம் வந்திடுச்சு, வேற ஒன்னும் இல்லை
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@arunkumarnagappan4896
@arunkumarnagappan4896 2 жыл бұрын
இவர் ஒரு சமுகம் சார்ந்தவர் மதம் சார்ந்தவர் இவரை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
இவர் மட்டுமா . நீ எப்படி . எல்லோரும் தான்
@scorpionrock3183
@scorpionrock3183 2 жыл бұрын
Ellarume etho oru karumathai sarnthu than irukkan . athula enna problem . reservation ku matum matham ketkudhu ellarukum . Tamilan ku perumai irukku... Bharat ku perumai kidayadhu... tamilnadu enga middle east..europe la la va irukku 😀 En..kasu anga irundu than kudukuranga
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂😂 என்னிடம் சில கேள்விகள் உள்ளது.. 1) தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன், தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 2) ராஜேந்திர சோழன், திருவாலங்காடு செப்பேட்டில் நாங்கள் சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில், ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 3) சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 4) முதலாம் குலோத்துங்கன் முதல் சோழ மற்றும் கீழை சாளுக்கிய நாட்டை இணைத்து சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினார்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 5) சோழர்களின் முதல் எதிரியாக இருந்த பாண்டியர்களின் சங்க இலக்கியங்கள், தமிழ் இனம் என்ற போலி பிம்பத்தை பயன்படுத்து, சாளுக்கிய சோழ மக்கள் மீது எதற்கு தினிகிறது?? 6) அருண் மொழி வர்மா பட்ட பெயர்கள் ஒன்றன தெலுகு குல காலா என்ற பெயர் எதற்கு அரசு மறைகிறது?? 7) 5 வகை நிலம், 5 வகை இனம் என்று பிரித்து பாண்டிய வாழியியல் முறையை , எதற்கு சாளுக்கிய சோழ மக்கள் மீது தினிகிறது?? 8) சம்பூவராயர், மழவராயர் வன்னியர்கள், அதியமான் உடையார் சாதி, தொண்டை மண்டல வெள்ளாளர் முதலியார் சாதி, கொங்கு நாடு கவுண்டர் சாதி, ஆனால் சோழர் மட்டும் தமிழ் மன்னர்?? எப்படி சோழர்கள் மட்டும் மொழி சார்ந்த மன்னர்கள்?? தங்கள் இக்ஷாவாகு வந்த நாங்கள் என்று தெளிவாக ராஜேந்திர சோழன் கூறியும், இந்த கேடுகெட்ட தமிழ் நாடு மக்கள் , ஷதறிய வர்ண மக்களின் வரலாற்றை திட்ட மிட்டு அழிப்பது எதற்கு?! 9) சோழ கீழை சாளுக்கிய திருமண உறவுகளை மறைத காரணம் எதற்கு?? 10) தங்கள் பெயர், பட்ட பெயர்கள் அனைத்திலும் சமஸ்கிருதம் வைத்து, தெளிவாக ராஜ புத்ர சாதி பெயரான "வர்மா" என்று வைத்த சோழ சக்ரவர்த்திகல் , வரலாற்றை திரித்து தமிழ் மன்னர்கள் என்று கூறுவது எதற்காக?? 11) இன்றும் தஞ்சையில் வாழ்த்து வரும் , சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வனாதினர் " வர்மா" கல், இந்த கேடு கெட்ட தமிழ் சமுதாயம் கண்டுகொள்ளாமல், வறுமை தினிபது எதற்கு?? 12) விஜயாலயா சோழ போது கூட இல்லாத, சம்போவராயர்.. ராஜ ராஜ போது தங்களை இணைத்து கொண்ட சம்பூவராயர்... 3 ஆம் குலோத்துங்க போது பிரிந்து சென்ற சம்பூவராயர்...அழைத்து , சோழ வாரிசு என்று , சிதம்பரம் கோவிலில் பொய் பிரச்சாரம் செய்யும் இந்த கேடு கெட்ட இழி சமுதாயம் தமிழ் நாடு மக்கள் , எதற்கு யாரும் கேள்வி கேக்க வில்லை??.. தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் பாண்டிய குல சனி, கேரள அந்தகன், தெலுகு குல காலா, ஷத்ரியா ஷிகாமணி, ராஜ ராஜ, ராஜ கேசரி வர்மா, அருண் மொழி வர்மா.. வாழ்க வாழ்க.. ❤ வர்மா குலம் செழிக்க, கீழை சாளுக்கிய இளவரசன் , குலம் உத்துன்க சோழ ( குலோத்துங்க சோழன்) , ராஜேந்திர சாலுளுக்ய வாழ்க வாழ்க.. ❤❤ உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@sureshkumar3372
@sureshkumar3372 2 жыл бұрын
அந்த மாவு கடைக்காரர் ஜெயமோகனை அடித்து புரட்டியது புரிந்து கொள்ள முடிகிறது... தமிழ் தமிழர் நிலத்தில் உண்டு வயிறு வளர்த்து தமிழரை இகழும் இவர்களை காலம் சிறந்த தண்டனை வழங்கும்
@vjymultigrain2523
@vjymultigrain2523 2 жыл бұрын
நான் எனது என் என்னுடைய என்ற வார்த்தைகளை தன்னுடைய பேச்சில் அதிகம் ஆள்கின்றவர்களின் உரையாடல்கள் எவ்வளவு உண்மையை தாங்கியதாக இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது.
@ValliVlogA2Z425
@ValliVlogA2Z425 2 жыл бұрын
ஓ..இப்டிலாம் யோசிக்கலாமா... சிறுவயது முதலே வாசிப்பதில் ஆர்வமுள்ள எனக்கு ஜெயமோகன் அவர்களின் பெயர் சமீபத்தில் தான் அறிமுகமானது அவரின் பேட்டிகள் பலவற்றை பார்த்துவிட்டேன் அவரை மிக பிடிக்கிறது..அதில் எத்தனை நான் எத்தனை எனது வந்தது என கவனிக்கவே இல்லை...அவர் அரசியல்வாதி இல்லையே தனிமனிதன் எத்தனை நான் எனதையும் உபயோகிக்கலாம்
@vaanavil3792
@vaanavil3792 9 ай бұрын
Fraud Mohan
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
​@@vaanavil3792 😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@jackvinoth20
@jackvinoth20 2 жыл бұрын
பர்வீன் அவர்களே.. தமிழைப்பற்றி, தமிழினத்தின் தொன்மையினை பற்றி குறைத்து ஒருவர் கூறும்போது நீங்கள் ஏன் அதை அமைதியாக கடந்துபோனீர்கள் ..?
@kltamilgamer1367
@kltamilgamer1367 2 жыл бұрын
எண் என்றால் பர்வீன் அவர்கள் தமிழ் இசுலாமியர் அல்ல..😒 ஊருது தாய் மொழி பேசும் நபர்..
@thulasiram8852
@thulasiram8852 2 жыл бұрын
@@kltamilgamer1367 பைத்தியமே அவங்க விவாத மேடை நடத்தல கேள்வியை முன் வைத்து பதிலை பெற்று மக்களிடம் கொடுப்பது
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 2 жыл бұрын
அந்த அம்மாவின் முகம் கறுத்தது விளங்கியது அவர் பொறுமையுடன் கடத்தினார் காலத்தை
@ok6634
@ok6634 2 жыл бұрын
Pasikumm illaa🤣🤦🤦
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 2 жыл бұрын
உடனே இறங்கி அடிச்சி இருக்கணும் இல்ல? தப்பு பண்ணிடீங்களே...
@malcomditto7295
@malcomditto7295 2 жыл бұрын
கிழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடித்த பொருட்களை கொண்டு எத்தனை வருடம் பழைமையான என்று அமொரிக்கா, ஜெர்மனி ஆய்வகத்திற்க்கு அனுப்பி 3500 வருடம் முந்தையது என்று கூறினார்கள், இந்த இரண்டு மூன்று வருட காலத்தில் நடந்த ஒரு பதிவு, உங்கள் வாதம் பிரகாரம் இந்த கிழடி தகவல் இல்லை என்றால் வெறும் 2500 வருடம் பிறகு தான் தமிழ் கலாச்சாரம் தோன்றியது என்று கூறி இருப்பிர்கள். இரண்டாவது உ.வே.சாமிநாத ஐயர் தேடி சமர்பித்த இலக்கிய நூல்கள் இல்லை என்றால் தமிழுக்கு இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் கிடையாது, தமிழ் சமிபத்தில் தோன்றியது என்று கூறி இருப்பிர்கள். தமிழ் ஒரு சுரங்கம் அதை தோண்ட, தோண்ட இன்னும் பல உண்மைகள் வெளி உலகிற்கு வந்தே தீரும், காலம் பதில் சொல்லும். உங்கள் தாய் மொழி வெறு ஒன்றாக இருக்கலாம் உங்களை வாழ வைப்பது தமிழ். உங்கள் வார்த்தையில் நெறி என்பது இல்லை, குறை உள்ள மனது எப்பொழுதும் குறை கூறி கொண்ட இருக்கும் நிங்கள் எப்படி பட்ட மனிதர் என்று தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்!.
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
கீழடி 2600 ஆண்டுகள் மட்டுமே . கார்பன் டேட்டிங்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 3500 வருடங்கள் என கார்பன் டேட்டிங் கூறியுள்ளது. இன்னமும் ஆய்வுகள் முடியவில்லை , 10 % தான் முடிந்துள்ளது. அதுக்குள்ள ஏன் கதறுகிறாய். உதறல் இல்லா விட்டால் கீழடி ஆராய்ச்சியை இழுத்து மூடி விட ஏன் ஒன்றிய அரசு முயற்சித்தது ? ஆய்வாளர் அமர்நாத்தை வம்படியாக 2017 இல் இடம் மாற்றியது ஏன் ?
@pavunudurair299
@pavunudurair299 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 அப்படியே அந்த ராமர் பாலம் கார்பன் டேட்டிங்???
@user-zu4ht7eh6c
@user-zu4ht7eh6c 2 жыл бұрын
@@pavunudurair299 அது dating பண்ண முடியாது. எப்பொதும் இருக்கிறது.
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
@@user-zu4ht7eh6c ok எப்போதும் இருக்கிறது, இருக்கிறது என்கிற போது அதுக்கும் கால அளவுகள் இருக்கும் தானே.
@shankar4330
@shankar4330 2 жыл бұрын
தமிழை வளர்க்க வந்த மலையாளி. தவறில்லை. இடம் கொடுத்த வீட்டையும், தத்து எடுத்த தாயையும் குறை சொல்லாமல் பணி செய்யலாம்..வீட்டில் குப்பை பெருகி போயிருந்தால் அமைதியாக சுத்தப் படுத்தலாம். மலையாளத்தோடு ஒப்பீடு செய்வதெல்லாம் நகைச்சுவை.
@ajayanandh5705
@ajayanandh5705 2 жыл бұрын
இதனை தான் அவர் சொல்கிறார்..... அவர் தமிழர் மலையாளி அல்ல.... வெற்று கூவல் விடாதீர்.
@shankar4330
@shankar4330 2 жыл бұрын
@@ajayanandh5705 அவர் விட்ட கூவலுக்கு பதில் கூவல்.
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
Shankar அவர் குறிப்பாக சொல்வது என்னவென்றால், ஒரு கட்சிக்கு, பிரிவுக்கு அ‌ல்லது கொள்கையை ஆதரிக்கும் ஒரு ஆளின், வெறும் தேங்காய் மூடி குப்பை கதை கவிதைகளுக்கு, அரசு சார்ந்த அவார்ட் பணமுடிப்பு கொடுப்பது எ‌ன்று முன்னாலேயே தமிழில் ஆரம்பித்து விட்டார்கள். இது மிகவும் தவறு. இதை கேரளாவில் செய்வதில்லை. பணம் கொடுக்க வேண்டும் என்றால் தனியா பணம் வசூல் பண்ணி அவருக்கு கொடுங்கள். அவார்ட் என்று அந்த ஆளுக்கு கொடுத்து, அவார்ட் பெயரை கெடுக்காதீர்கள் என்கிறார். அந்த புத்தகங்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நிலையில் அதைப் படிக்கும் பிற மொழி ஆட்கள் ....என்னய்யா குப்பை இதுக்கா தமிழர்கள் அவார்ட் கொடுத்தார்கள் .... என்று சிரிப்பார்கள் என்கிறார். அவர் சொல்வது மிகவும் சரி..
@mychessmaster
@mychessmaster 2 жыл бұрын
உலகின் முதல் குரங்கு தமிழ்தான் பேசியதாக இங்குள்ளவர்கள் பொய்வரலாற்றை எழுதினால் பிறர் ஏற்கமாட்டார்கள் என்பதுதானே உண்மை.
@shankar4330
@shankar4330 2 жыл бұрын
@@ajayanandh5705 அவர் தந்தை மலையாளி, தாய் மலையாளி. அவர் எப்படி தமிழர் ஆக முடியும்? என்ன தான் உருண்டு பிரண்டாலும் அவர் மலையாளி தான். இதை சொன்னால் நீங்கள் ஏன் அவருக்கு வேல் பிடிக்கிறீர்கள்? அவருடைய எத்தனை ஆக்கங்களை படித்திருக்கிறீர்கள்?
@bluemoon099
@bluemoon099 2 жыл бұрын
'அறம்' மூலமாக தான் J M எனக்கு அறிமுகம் தமிழ் தான் இவனுக்கும் சோறிட்டது.....இவன் மீது இருந்த மதிப்பு குறைந்து விடும்.....தமிழ் உன்னையும் வாழ வைக்கும், வாழ்ந்து விட்டு போ.......
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
டேய் லூசு. தமிழ் சோறு போட்டது . அதற்காக . தமிழனுக்கு மும்பை சோறு போடுது . US போடுது . அதற்காக தமிழன் சந்திரனுக்கு ராக்கெட் விட்டான்னு பொய் சொல்லவா முடியும் . இந்தப் பித்தலாட்டம் திராவிடன் செய்வான் . உக்ரைனில் இருந்து மாணவர்களை மோதி மீட்டார் . ஷ்டாளின் என்று ரீல் விடலியா . இப்படி இந்தியாவில் வேறு யாரும் ரீல் விடவில்லை . ஒரு சிம் என்ன செய்ய முடியும் லிமிட் என்ன என்று நன்றாக அறிவார்கள் அவர்களும் சரி அந்த அந்த மாநில மக்களும் சரி . இங்கே CM ரீல் . அதற்கு யூ டியூபில் கூலிகள் முட்டுக் கொடுக்கும் கேவலம் . அதை விட மோதி ஒன்றுமே செய்யவில்லை என்று பித்தலாட்டம் . இது தான் திராவிட மாடல் பித்தலாட்டம் .
@bluemoon099
@bluemoon099 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 தமிழால் வாழ்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் திராவிட அரசியல் பற்றி எங்களுக்கும் தெரியும் ரமணன்...எவராலும் அழிக்க முடியாத மொழி நம்ம தமிழ்....அதன் வரலாறு திராவிட இயக்கம், மற்றும் பல சக்திகளால் அகற்ற நிச்சயமாக இயலாது ஜெய மோகனும் அவர்களுள் ஒருவன்.....
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@bluemoon099 இல்லை . தமிழ் அல்ல எந்த மொழியும் அழியாது . அவனவனுக்கு அவன் மொழி முக்கியம் . காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு . தமிழனுக்குத் தமிழ் பெரிது . மற்றவனுக்குத் அவன் மொழி . தவறே கிடையாது . இது உணர்ச்சி . அதற்காக தமிழ் தான் உலகின் முதல் மொழி தமிழன் தான் முதலில் உலகத்தில் தோன்றினான் என்று சொல்ல முடியுமா மனித இனம் . தமிழன் கண்டுபிடிப்பை மற்றவன் உபயோகிப்பதும் மற்றவன் கண்டுபிடிப்பைத் தமிழன் உபயோகிப்பதும் வெகு சாதாரண விஷயம் . ஜெயமோகன் விமரிசனம் தாங்க முடியாதா தமிழ் மொழி . அவ்வளவு பலவீனமானதா தமிழ்
@inthuj21
@inthuj21 2 жыл бұрын
Poor Malayali bro, he is trying to defame Tamil from the beginning, and he is pretending himself as a man with wisdom, but when you go through his work, u can understand his poverty of language and poor narration, another similar Malayali is Charu Nivedita, in the name of modern literature writing vulgar concepts! We must chase these scoundrels out of TN
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 தமிழரில் பலர் அறிவற்ற, மொய்யான செய்திகளை பதிவேற்றுகின்றனர் என்பது உண்மையே. தமிழர்தான் இதை அதிகம் செய்கின்றனர் என்று இந்த "அறிஞர்" ஜெயமோகன் எப்படி கண்டுபிடித்தார்? என்னவோ தமிழர் அனைவரும் நமது முதல்வர் மோதி உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டார் என்று நம்புகின்றனர் என்பது பிதற்றல். இது ஆரிய பித்தலாட்டம். மற்ற மா நில மக்கள் எல்லாம் அறிவாளிகள், தமிழர்கள் தான் அறிவிலிகள் என்றால் தமிழகம் ஏன் முன்னேறிய மா நிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அறிவாளிகளின் கட்சியாக கருதப்படும் பாஜக ஆளும், அறிவார்ந்த மக்கள் ததும்வி வழியும் பல மா நிலங்கள் ஏன் பிந்தங்கி உள்ளன? இத்தனைக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழகம் என்றும் ஆகாது. அவரவர்க்கு அவரவர் மொழி பெரிது என்று ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும். நாங்கள் யாரையும் எங்கள் மொழியை ஏற்க சொல்லி கெஞ்ஷவும் இல்லை, வற்புறுத்தவும் இல்லை. வேடிக்கை என்னவென்றால், இந்த கருத்து முத்துகளை உதிர்க்கும் உம்மை போன்ற ஆட்கள் தான், நாங்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று இந்தியை திணிப்பது. இந்த கூட்டம் தான் ஆறியம் கடவுளின் மொழி என்று பிதற்றுவது. அனைத்து மொழியும் ஒன்றுதானே, பின் ஏன் ஆரியம் கடவுளின் மொழி என்ற உளறலை இந்த ஜெயமோகன் மோன்ற பித்தலாட்டக்காரர்கள் கண்டிக்கவில்லை. தமிழர்கள் என்ன சொன்னாலும் குறை கண்டுபிடிக்க வேண்டியது.
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 жыл бұрын
உண்மை முகத்தில் அறைகிறது.புகழை விட நிஜ வரலாறு தெரிய வேண்டும்.ஜரிகை காகிதங்களை பிரித்து விட்டு நிஜத்தை கண்டடைவோம்.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@deebanddr
@deebanddr 15 күн бұрын
சிவகளை அகழ்வாய்வு 3000BC... இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு.. தமிழின் மீது வெறுப்பு இல்லை என்றால் கீழடி மூட காரணம் சொல்ல முடியுமா???
@jeyaramanv4773
@jeyaramanv4773 2 жыл бұрын
தங்களைப் போன்ற நல்ல தமிழறிஞர்களே தமிழைத்தாழ்த்திப் பேசுவது வருத்தமளிக்கிறது. தங்கள் இருவருக்குமே சோறு போடும் தமிழைத் தாழ்த்திப் பேசியது குடியிருக்கும் இல்லத்தை இடித்துப் பார்க்கும் செயல். அமிழ்தினுமினிதாஞ் செந்தமிழ் வாழ்க எஞ்ஞான்றும்!
@Smallboys-e6o
@Smallboys-e6o Жыл бұрын
உண்மையை சொன்னா வலிக்க தான் செய்யும்
@merryljeemjoel3451
@merryljeemjoel3451 Жыл бұрын
Iwan oru thelungan
@krishnaramachandran7722
@krishnaramachandran7722 Жыл бұрын
He is criticizing the lack of objectivity in Tamil Nadu. He is not criticizing Tamil. Don't confuse the two.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
​@@merryljeemjoel3451 😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 9 ай бұрын
இவன் தமிழறிஞர் கிடையாது!
@yuvarajseker5633
@yuvarajseker5633 2 жыл бұрын
கீழடியை விட பழமையான இடங்கள் ராஜஸ்தானிலா ஏன் எந்த மீடியா விலும் வரவில்லை ஆதாரமில்லாத பேச்சு.
@Ravi-cr2ql
@Ravi-cr2ql 9 ай бұрын
சங்கியின் பதற்றமாக கூட இருக்கலாம்.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@ssankar7106
@ssankar7106 9 ай бұрын
அப்படி ராஜஸ்தானில் இருந்தால் அது, அப்போது அங்கிருந்த​ பழந்தமிழர்களுடையதே! சிந்து வெளியின் நீட்சியே!
@vettrivelm2668
@vettrivelm2668 2 жыл бұрын
இவரின் இந்த பேட்டியை பார்ப்பதை விட இவரின் இரப்பர் நாவலை படித்தால் இவரை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம் அவ்வளவு வன்மம்
@VashanPress
@VashanPress 2 жыл бұрын
திரு ஜெயமோகன் அவர்களே நீங்கள் உங்களை பற்றி சொல்லும் போது பெருமிதம் சொல்லி தான் ஆரமிக்கறீங்க ஒரு இனத்தின் வரலாற்றை பதியும் போது பெருமை சொல்வது என்ன தவறு. என் பார்வை இது
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 2 жыл бұрын
ஜெயமோகன் அவருக்கென அவரே இருப்பவர். யாருக்குமானவர் இல்லை இவர். பொதுவாக ஜனரஞ்சகமானவரா என்றால் இல்லை என்ற சொல்ல தோன்றும்.
@scienceisreligion5618
@scienceisreligion5618 2 жыл бұрын
Inam na enna? Pechi kumbiduravangala? Mukkulathor ah? Parayan ah? Inam nu adu manisha inam dan!! Adu purinjikonga.. Muttal ah irukiradu nammala yematuranga
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
ஜாதி கூடாது . மதம் கூடாது . இனம் இருக்கலாமா . தமிழன் இன்னா பெசல் . சூத்தில் கொம்பா இருக்கு .
@scienceisreligion5618
@scienceisreligion5618 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 Tamil is language. Its not "inam". Dont confuse it. Inam are actually caste. Inam can be moved to Inter-caste marriages that has to be endorsed and its not wrong for intercaste Inam marriage. But in this topic "Tamizh" is language and you cant say that as "inam".
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@scienceisreligion5618 அப்போ இன்டெர் காஸ்ட் marriage செய்தா தமிழ் எப்படி . இன்டெர் கம்யூனிட்டி marriage செய்தா மதம் எப்படி
@kingram9368
@kingram9368 2 жыл бұрын
நிங்கள் ஆரிய வழி தோன்றல் , ஆச்சரியம் பட ஒன்றுமில்லை
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 Жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள மக்கள், ஆதாரத்துடன் கூட உண்மையை ஏற்க்க மறுப்பவர்.. யாரேனும் தமிழ் மக்களின் கற்பனை மீறி உண்மை சொன்னால், சொல்பவரின் இனத்தை பற்றி ஆரியம் என்று உருட்ட வேண்டியது . 3 ஆம் நூற்றாண்டில் தான் நெல்லையில் பாண்டிய சாம்ராஜ்யம் உருவானது..
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂😂 என்னிடம் சில கேள்விகள் உள்ளது.. 1) தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன், தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 2) ராஜேந்திர சோழன், திருவாலங்காடு செப்பேட்டில் நாங்கள் சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில், ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 3) சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 4) முதலாம் குலோத்துங்கன் முதல் சோழ மற்றும் கீழை சாளுக்கிய நாட்டை இணைத்து சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினார்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 5) சோழர்களின் முதல் எதிரியாக இருந்த பாண்டியர்களின் சங்க இலக்கியங்கள், தமிழ் இனம் என்ற போலி பிம்பத்தை பயன்படுத்து, சாளுக்கிய சோழ மக்கள் மீது எதற்கு தினிகிறது?? 6) அருண் மொழி வர்மா பட்ட பெயர்கள் ஒன்றன தெலுகு குல காலா என்ற பெயர் எதற்கு அரசு மறைகிறது?? 7) 5 வகை நிலம், 5 வகை இனம் என்று பிரித்து பாண்டிய வாழியியல் முறையை , எதற்கு சாளுக்கிய சோழ மக்கள் மீது தினிகிறது?? 8) சம்பூவராயர், மழவராயர் வன்னியர்கள், அதியமான் உடையார் சாதி, தொண்டை மண்டல வெள்ளாளர் முதலியார் சாதி, கொங்கு நாடு கவுண்டர் சாதி, ஆனால் சோழர் மட்டும் தமிழ் மன்னர்?? எப்படி சோழர்கள் மட்டும் மொழி சார்ந்த மன்னர்கள்?? தங்கள் இக்ஷாவாகு வந்த நாங்கள் என்று தெளிவாக ராஜேந்திர சோழன் கூறியும், இந்த கேடுகெட்ட தமிழ் நாடு மக்கள் , ஷதறிய வர்ண மக்களின் வரலாற்றை திட்ட மிட்டு அழிப்பது எதற்கு?! 9) சோழ கீழை சாளுக்கிய திருமண உறவுகளை மறைத காரணம் எதற்கு?? 10) தங்கள் பெயர், பட்ட பெயர்கள் அனைத்திலும் சமஸ்கிருதம் வைத்து, தெளிவாக ராஜ புத்ர சாதி பெயரான "வர்மா" என்று வைத்த சோழ சக்ரவர்த்திகல் , வரலாற்றை திரித்து தமிழ் மன்னர்கள் என்று கூறுவது எதற்காக?? 11) இன்றும் தஞ்சையில் வாழ்த்து வரும் , சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வனாதினர் " வர்மா" கல், இந்த கேடு கெட்ட தமிழ் சமுதாயம் கண்டுகொள்ளாமல், வறுமை தினிபது எதற்கு?? 12) விஜயாலயா சோழ போது கூட இல்லாத, சம்போவராயர்.. ராஜ ராஜ போது தங்களை இணைத்து கொண்ட சம்பூவராயர்... 3 ஆம் குலோத்துங்க போது பிரிந்து சென்ற சம்பூவராயர்...அழைத்து , சோழ வாரிசு என்று , சிதம்பரம் கோவிலில் பொய் பிரச்சாரம் செய்யும் இந்த கேடு கெட்ட இழி சமுதாயம் தமிழ் நாடு மக்கள் , எதற்கு யாரும் கேள்வி கேக்க வில்லை??.. தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் பாண்டிய குல சனி, கேரள அந்தகன், தெலுகு குல காலா, ஷத்ரியா ஷிகாமணி, ராஜ ராஜ, ராஜ கேசரி வர்மா, அருண் மொழி வர்மா.. வாழ்க வாழ்க.. ❤ வர்மா குலம் செழிக்க, கீழை சாளுக்கிய இளவரசன் , குலம் உத்துன்க சோழ ( குலோத்துங்க சோழன்) , ராஜேந்திர சாலுளுக்ய வாழ்க வாழ்க.. ❤❤ உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@-karaivanam7571
@-karaivanam7571 3 ай бұрын
​​@@TruthSpeaker2000அது குல+துங்க+அன் , அதாவது சாளு க்கிய நாட்டு. துங்கபத்திரை ஆறு, துங்க குலத்தவன்.கங்கைகுலம் போல் துங்க குலம் சாளுக்கியன் .அவன் பெயரிலேயே துங்கபத்திரை குலத் தவன் துங்க குலத் தவன் குலோத்துங்கன்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
இந்த மலையாளியின் மனதில் தமிழ் மீதும் தமிழன் மீதும் அவ்வளவு வன்மம். அது அப்பட்டமாக இந்த பேட்டியில் வெளிப்பட்டுள்ளது.
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 2 жыл бұрын
Super sir
@thanjaipalani8294
@thanjaipalani8294 2 жыл бұрын
100 % agreed
@faizalrahman775
@faizalrahman775 2 жыл бұрын
Correct
@kahaani-realstories3997
@kahaani-realstories3997 2 жыл бұрын
He is so open minded and realistic.Being a malayali, he had done so much of work in tamil literature. As he said, when low self esteem and fanatic mind set dominates, the ability to appreciate diminishes,even if it is pure truth and best talent.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
@@kahaani-realstories3997 Where is his open and realistic mind gone when he promote Hinduthva fanatism?!
@Mr.I.1983
@Mr.I.1983 Жыл бұрын
திரு ஜெயமோகன் அவர்களை நீங்கள் தமிழ் வரலாறு பற்றி பேசி தெரிந்து கொள்ள வேண்டியது திரு மன்னர் மன்னனிடம்.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 Жыл бұрын
சோழனுக்கு ஆன் வாரிசு இல்லாமல் போது தற்போதைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து, வர்மா இனத்தை சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர், ஏன் அழைத்து வந்தனர் என்று மன்னர் மன்னரிடம் கேட்டேன்.. அவர் பதில் சொல்ல வில்லை.. நீங்கள் கேட்டு சொல்லவும்.. தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்தவன் என்று கூறுகிறார்..
@varun_vlogs
@varun_vlogs 2 ай бұрын
adhellam pala vaati sollirkar
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 ай бұрын
Mannar mannan dubakoor 😂
@masthan001
@masthan001 2 жыл бұрын
Cities in Rajastan are related to the Indus valley. This, in no way, reduces the significance of Keezhadi! A man with shallow understanding of excavations is commenting like an expert! arumai!
@KR-vv8lg
@KR-vv8lg 2 жыл бұрын
So wat ur point . .. .. all Indian civilization is only Tamil.. the others are invaders.. isn't it
@mageshsai
@mageshsai 2 жыл бұрын
Haven't you heard people saying, keezhadi is oldest city found in India? He just commented on such ignorant comments and prejudice.
@Manijkoi
@Manijkoi 2 жыл бұрын
Sanghi na apadi dan
@KR-vv8lg
@KR-vv8lg 2 жыл бұрын
@@Manijkoi nee Yaaru.. .. arra vakadu ,aarva kollara caseaaa
@Manijkoi
@Manijkoi 2 жыл бұрын
@@KR-vv8lg ne yaaru Einstein ah
@rkchandru7
@rkchandru7 2 жыл бұрын
நாம் நேசிக்கும் ஆளுமைகளை தூரத்தில் இருந்து ரசிக்க வேண்டும் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு! இல்லனா இந்த மாங்காயும் புளிக்கும்! இப்போ எனக்கு அப்படி தான் இருக்கு! 🤦🏽‍♂️
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
உண்மை கசக்கும் என்பார்கள்
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
இது உலகில் எல்லோருக்கும் பொருந்தும் . கை வைரம் கூழாங்கல் . எந்த மனைவியும் கணவனுக்கு அழகில்லை . எந்தப் பெண்ணுக்கும் கணவன் ஜெண்டில் மேன் இல்லை .
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@dsc8099 உண்மை
@ashwiniap785
@ashwiniap785 2 жыл бұрын
Jeyamohan living legend
@rrajasekar1000
@rrajasekar1000 2 жыл бұрын
இதுல என்ன புளிப்பு பாதிங்க நண்பா
@mohamedhussainmalim6995
@mohamedhussainmalim6995 2 жыл бұрын
Jaya Mohan is not an historian. He express his own view which is formed by his own ignorance and preference.
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 2 жыл бұрын
There are thousands of you tubeuploaded in tamil distorting history to suit their political beliefs and hatread They are all self styled perasiriyars And not historians Your comment suits these persons more than a well read well travelled writer in Tamil jeyamogan this
@shankar4330
@shankar4330 2 жыл бұрын
@@narayanaswamyhariharan3177 agreed. That's doesn't mean JM is correct.
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
@@narayanaswamyhariharan3177 then there is vantheri dogs 🐕 like yourself 😂😂 poda vennai
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 ай бұрын
Historic Timeline is with Jayamohan...
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
தமிழ் உலகிலேயே மிக தொண்மையான மொழியா இல்லையா என்பதை பற்றி எனக்கு அக்கறையில்லை. தமிழ் தெலுங்கு, ஏன் இந்திக்கு பின் வந்த மொழி என்று கூட சங்கிகள் கதறுவர். இருந்து விட்டு போகட்டும். எனக்கு என் மொழியில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் (ஜெயமோகனின் எழுத்துகள் அல்ல, அவற்றை என்னை போன்ற எளிமையானவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அது அதிபுத்திசாலிகளுக்க்காக எழுதப்பட்டது, துக்ளக் போல்) படிக்கவே எனக்கு இந்த ஆயுள் போதாது. அவற்றால் எனக்கு பெருமையுமில்லை. அவை இருப்பது மகிழ்ச்சி. அந்த இலக்கியங்களை அதன் உருவாக்கப்பட்ட மொழியிலேயே அனுப்விக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சி. எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரம் தமிழில் படிக்கும்போதுதான் முழுச்சுவை. கவனிக்கவும், பெருமை அல்ல, மகிழ்ச்சி, அவ்வளவே. இதுபோல் மற்ற மொழிக்காரர்களுக்கு அவர்கள் மொழியில் உள்ள இலக்கியங்களை படிப்பதில் மகிழ்ச்சியோ பெருமையோ இருக்கலாம். இப்படி இருக்க, தமிழர்கள் பெருமை பேசுகிறார்கள், உளறுகிறார்கள் என்று குற்றம்சாட்டும் இவரை போன்றவர்கள், பார்ப்பனர்கள் கடவுளின் தலையிலிருந்து வந்தனர், அவர்கள் மொழியான ஆரியம் கடவுளின் குசுவிலிருந்து வந்தது, அதனால் அந்த மொழியில் தான் கடவுளை வணங்க வேண்டும் என்று காஞ்சி முனி போன்றவர்கள் பிதற்றும்போது வாய் மூடி மவுனிப்பது ஏன். உங்கள் மொழியின் பெருமையை பேசினார் அது சரி. எளியவர்களின் மொழியான் தமிழின் பெருமை பேசினால் தவறு, சரிதானே? அவர்கள் பெருமை பேசினால் உங்களுக்கு ஏன் எரிகிறது? மொழி வெறி பிடித்தவர்கள் ஆரியர்களே. கடவுளின் மொழி என்று தங்கள் மொழியை அவர்கள் திணிப்பதை விடிவா தமிழர்கள் பெருமை பேசுகின்றனர்?
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
அட லூசே . பிராமணர்கள் வீட்டில் சம்ஸ்க்ரிதமா பேசுகிறார்கள் . தமிழ் . தமிழ் நாட்டில் ஹிந்து தமிழ் பேசுகிறான் . கர்நாடகத்தில் ஹிந்து கன்னடம் பேசுகிறான் . காஷ்மீரில் காஸ்மீரி பேசுகிறான் . அதே போல கிறிஸ்தவன் முஸ்லீம் . கோயில் பூஜை ஹிந்து சமஸ்க்ரிதத்தில் செய்கிறான் . முஸ்லீம் அராபிக்கில் தொழுகை . அரபிக் அனைத்து முஸ்லிம்களை இணைக்கிறது . சமஸ்க்ரிதம் ஹிந்துக்களை இணைக்கிறது . குழந்தை பிறப்பா . க் ருஹப்ரவேசமா . கருமா தியா . மந்திரங்கள் ஒன்று தான் . 500 ரூபாய்க்கு ஒரு மந்திரம் 5000 ரூபாய்க்கு வேறு இல்லை . கணபதி ஹோமம் சத்தியநாராயண பூஜை சஷ்டியப்த பூர்த்தி மந்திரம் கன்னியாகுமாரி கொல்கொத்தா நியூ யார்க் உக்ரைனிலும் ஒன்று தான்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 நீங்கள் எந்த மொழி பேசினாலும் எந்த இடத்தில் இருந்தாலும்கூட எதை வழிபட்டாலும் நீங்கள் தனித்த யூத பிராமணர் இனம் தான்.நீங்கள் தனித்துவமான மனிதர்கள்.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
@Raja உண்மை தான்.
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@ThamizhiAaseevagar எப்படி .
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@Raja அப்போ தமிழன் என்ன பெசல்
@maruthanilaththon
@maruthanilaththon 2 жыл бұрын
மலையாளத்தை வளர்க்கலாமே, உலகமகா எழுத்தாளரே!
@ajayanandh5705
@ajayanandh5705 2 жыл бұрын
Avar tamilar
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
Spot 16.00 முன் முடிவுகளுடன் ஆராய்ச்சிகள் செய்பவர்கள் தமிழ்நாட்டில் மொழியியல் பிரிவில் அதிகம், என்கிற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது மிகவும் சரி.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
சமஸ்கிருதம் தான் அப்படி. அந்த கருமத்தை பற்றி கூறப்படுவது எல்லாம் கதை‌.
@rainbo7828
@rainbo7828 2 жыл бұрын
ஒருவரைப்பற்றிய பிரமிப்பும், மதிப்பீடுகளும் காலத்திற்கு காலமும், கற்றலின் அனுபவத்தின் அறிவின் பார்வைக்குப் பின்பும் மாறுபடுகிறபோது, இவர் இவ்வளவுதான் என்று யாரையும் எதையும் வரையறை செய்வதும் கருத்தாக்கம் கொள்வதும் அறியாமை, மிகப்பெரிய மடமை! ஜெயமோகனிடம் கற்பனா விநோதங்கள் இல்லையென்றாலும், அழகிய கவித்துவமும் இல்லை! மாயைகள் நீங்கிடில் உலகம் ஏது? அதீதம் இல்லையென்றால் புனைவுகளை எப்படி உருவாக்குவீர்கள்?மாயைகளே புனைவுகள்! நாளை, கால வெள்ளம் ஜெயமோகனை தூக்கிப்போட்டுப் போய்விடக்கூடும்! அப்பழுக்கற்ற, உள்ளது உள்ளபடி என்று பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை! எல்லாமே மாற்றம் காணுபவைதான், உண்கிற உணவில், பார்க்கின்ற பொருளில், சுகிக்கிற அனுபவத்தில், வாழ்க்கை முறையில், புதிய புதிய சிந்தனைகள் உதயமாகிக் கொண்டே இருக்கின்றன! அவை ஒரே மாதிரியானவை அல்ல! அவரவர் பார்வையினால் மட்டும் இந்த உலகைக் காண்பதில்லை, மனதின் மூலமாகவே காண்கின்றோம்! ஒரே புத்தகத்தை வாசிக்கும்போது, வேறுவேறு காலகட்டத்தில் வேறுவேறு மன அமைவுகளில் வேறுபட்ட உணர்வுகளைப் பெறுகிறோம்!இவர் சொல்வது சரி, அவர் சொல்வது சரி, இது மிகை, அது குறை என கணக்கிடும் மனதுடைய மனிதனுக்கு, எழுத்துலகில் என்ன வேலை? ஒரு வேலையுமில்லை! எந்தத்தரவுகளும், அதன் நோக்கங்களும் முழு உண்மைத்தன்மையானவைகள் அல்ல! அவை உத்தேசமானவைகள், நம்பிக்கொள்ளலாமே தவிர முற்றிலும் உண்மைக்குரியவைகளல்ல! வாழ்வே கொஞ்சம் முன்பின்தான்! ஜெயமோகன் எழுதுவதை விட்டுவிட்டு, கொல்லன் பட்டறையில் இரும்பை அடிக்கப் போகலாம்!
@devananthm4597
@devananthm4597 2 жыл бұрын
🤣 awesome...
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 2 жыл бұрын
சிறப்பான அலசல்... சரியான பதில்
@kathirvelcc
@kathirvelcc 2 жыл бұрын
கொல்லன் பட்டறையில் இரும்பை அடித்தாலும் அவர் ஒரு "கொல்லன் அழிசி"யாகத்தான் இருப்பார். ஆனால் உங்களைப் போன்றவர்கள் பட்டறையிலிருந்து வந்த இரும்பு சேர்ல நீங்க இருக்கிறவரைக்கும் உக்காந்துட்டு போனபின்னாடி ஒரு தடையமும் இல்லாம போயிருவீங்க. அந்த சேருக்கு கூட உங்களை பற்றிய ஒரு நினப்பும் இருக்காது. அதுசரி கொல்லன் அழிசி யாருன்னாவது தெரியுமா?
@karthikeyanrkswamy6237
@karthikeyanrkswamy6237 2 жыл бұрын
@@kathirvelcc Arumai,
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
ரெயின்போ அப்போ எவனுமே எழுத முடியாது .
@MrAnbu12
@MrAnbu12 2 жыл бұрын
வலதுசாரிச் சிந்தனைதளத்தில் உள்ள எவரும் இம்மண்ணின் மொழியை, பண்பாட்டை தொன்மை என்று ஒத்துக்கொள்வதில்லை. கீழடி நாகரிகம் தொன்மையானது என்பதை ஏற்க முடியாது என ஒரே குரலில் வெவ்வேறு பாணியில் கூறுகின்றனர். இதில் இவர் விதிவிலக்கா என்ன?
@elanchezhianm9153
@elanchezhianm9153 2 жыл бұрын
Am tell about some word bro
@hanumuthu
@hanumuthu 2 жыл бұрын
கீழடி நாகரீகம் தொன்மையானது அல்ல என்றா ஜே. மோ சொல்கிறார்? பேச்சை கொஞ்சமாவது கூர்ந்து கவனியுங்கள் அன்பு.
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@hanumuthu சொன்னால் என்ன . கீழடி 2600 ஜுஜுபி அநாகரீகம் . அங்கே தமிழே கிடையாது . கக்கூஸ் பாத் ரூம் கிடையாது . கோயில் கடவுள் கிடையாது . இது முன்னேறிய நாகரீகமா . கர்மம் . சொன்னால் தமிழனே இல்லை என்று பெனாத்தல் வேறு .
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m 2 жыл бұрын
@@hanumuthu அவன் எந்த,ஆதாரத்தே"தந்தான்
@sathishabraham348
@sathishabraham348 2 жыл бұрын
நீங்கள் தமிழில் எழுதாமல் ஆரிய மொழியில் எழுதலாமே, வன்மதின் மொத்த உருவம் ஜெய மோகன்! தேவை இல்லாத பதிவு
@banklootful
@banklootful 2 жыл бұрын
தமிழ் அவனுக்கு வயித்துப்பசியை நீக்கும். ஆரியம் அவனுக்குத் தெரியாது என்றாலும் பீத்துவான்
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 жыл бұрын
வன்மம் அவர்கள் இனத்தின் குணம்!
@dhanasekar794
@dhanasekar794 2 жыл бұрын
தாங்கள் எபிரேய மொழியில் எழுதுவீர்களா
@DB-df7dm
@DB-df7dm 2 жыл бұрын
@@dhanasekar794 எபிரேய மொழி மட்டுமே புரியக்கூடிய தெய்வம் அல்ல நான் வணங்குபவர்.
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 2 жыл бұрын
Abraham but evaru tamilan please nambunga
@arulmurugan1497
@arulmurugan1497 2 жыл бұрын
தமிழ்நாட்ல தீவிர இலக்கியத்தை இலட்சம் பேருகூட வாசிக்கமாட்டாங்க. இதுல கோடிக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளார்ன்னு சொல்றாங்க😁
@thivyaprasad1414
@thivyaprasad1414 2 жыл бұрын
நானும் கவனிச்சேன் haha
@user-wu6ih2om1o
@user-wu6ih2om1o 2 жыл бұрын
பதிவேற்றப்பட்ட முட்டாத்தனங்களுள் இதுவே முதன்மையானது.
@lingasamymoorthy8771
@lingasamymoorthy8771 2 жыл бұрын
ராஜஸ்தானில் கீழடியைவிட பழமையான நகரங்கள் இருந்தால் வெளிக்கொணர எது தடை செய்கிறது?
@suryat2181
@suryat2181 2 жыл бұрын
Superb sir
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@MilesToGo78
@MilesToGo78 2 жыл бұрын
கோடிக்கணக்கான வாசகர்களா? மொத்த விற்பனையே 500 1000ம் தான் இந்த லட்சணத்துல கோடிக்கணக்கான வாசகர்களுக்கு எங்க போறது?
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
எழுத்துருவே இல்லாத சமஸ்கிருதம் கருமத்தை பற்றி இவன் விட்ட கதைகளுக்கு இவன் என்ன வரலாற்று சான்றுகள் வைத்திருக்கிறான் ? பல ஆயிரம் தமிழ் கல்வெட்டுகள் இன்னும் படிக்கப் படாமலே உள்ளது. தமிழர்
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 2 жыл бұрын
மெக்காவில் ஆயிரம் வருடம் முன்பு தோன்றிய சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
@bhuvanamangudi
@bhuvanamangudi 2 жыл бұрын
பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்காத எனது பாட்டிக்கு, எழுத்தை பற்றி ஒன்றும் தெரியாது... ஆனால் அவர்கள் பல மொழிகளும் பேசுவார்கள். உலகத்தில் முதலில் ஓசை வந்தது... அதன் பின்னர், அந்த ஓசைகளை ஆவணப் படுத்தும் முயற்சியில் தான் எழுத்துகள் பிறந்தன... 2000. வருஷம் முன்பு இருந்த தமிழ் எழுத்துக்களுக்கும் இன்று உள்ள எழுத்துக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள்... உலக மொழிகளுக்கு எல்லாம் தாயும் தந்தையுமாய் தமிழும் சம்கிருதமும் இருப்பதை அறிவீர்கள்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
@@bhuvanamangudi எழுத்துரு மாறுவது காலப்போக்கில் நடப்பவை. ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அவை எல்லாம் அடையாளங்கள். எழுத்துரு இல்லாத மொழிகள் வளர்ச்சியடையாதவை . எழுத்துரு உள்ள ஒரு மொழியையும் அது இல்லாத இன்னொரு மொழியையும் ஒப்பிடக்கூட முடியாது.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@bhuvanamangudi தமிழுக்கு எழுத்துரு மாறியுள்ளது. ஆனால் சமஸ்கிருதத்திற்கு எழுத்துரு என்பதே எக்காலத்திலும் இருந்தது இல்லை. நீங்கள் வேண்டுமானால் தமிழை சமஸ்கிருதத்தையும் ஒரு தராசில் வைக்கலாம். ஆனால் அவர்களை பொருத்த வரை தமிழை மட்டம் தட்ட வேண்டும் என்பது தான் குறிக்கோள்.
@m.ravichandranmarappan2150
@m.ravichandranmarappan2150 Ай бұрын
O​@@bhuvanamangudi
@dreamworld3616
@dreamworld3616 2 жыл бұрын
சிலதுங்களை தூரமா நின்னு பாக்கும் போது தான் நல்லா இருக்கும்....கிட்ட நெருங்கி பார்த்தா நாறும்....இந்த மலையாளவழி தமிழ் எழுத்தரும் அந்த வகையறா.....
@leokp2796
@leokp2796 2 жыл бұрын
Nd, after all, it's Vikatan!
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
அதற்காகப் பொய் சொல்ல முடியுமா
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@Mrsuthakarans
@Mrsuthakarans 2 жыл бұрын
இவர் மலையாளி என்பது எத்தனை பேருக்கு தெரியும்??
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
அதிர்ச்சி!!! பேட்டி எடுபவர் எடுக்கும் பத்திரிகை / தொலைக்காட்சி மொழி இன பற்று இருந்தால் மற்றவர்களுக்கு தன் இனம் மொழி வரலாறு பண்பாடு பற்றி பேச இடம் அளிக்க மாட்டார்கள்.
@kathirvelcc
@kathirvelcc 2 жыл бұрын
அட... பரவாயில்லையே கண்டுபுடிச்சிட்டீங்க சபாஷ். அப்புறம் இவர் ஒர் ஆண் அதையும் கண்டு புடுச்சிக்கோங்க.
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
@@kathirvelcc தமிழர்கள் வேறு மாநிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்கிறார்கள் அங்குள்ள பத்திரிகை தொலைக்காட்சி சோசியல் மீடியா இதில் ஏதாவது ஒன்றில் தமிழர்களை அல்லது வேறு மாநிலத்தவர்களை அழைத்து இது போல் ஒரு பேட்டி காண்பிக்க முடியுமா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காண முடியாது.
@TheSurya9397
@TheSurya9397 2 жыл бұрын
@@logicalbrain4338 இது தான் தமிழனின் பெருமை. வந்தாரை வாழவைக்கும் தமிழர் சமூகம்.
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
@@TheSurya9397 வந்தாரையா என்ன சொல்றீங்க? உதாரணத்திற்கு நீங்கள் தமிழர் என்று வைத்துக்கொள்வோம் உங்கள் உறவினர் வெளிநாடு போய் செட்டில் ஆகிவிட்டார், சந்ததீகள் தீடிர் என்று அந்த நாட்டில் போர், அவர்கள் குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள், அதே சமயம் இங்குள்ள உறவினர்கள் தொடர்பு இல்லை அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் பத்திரிகைகள் பணம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இப்போது அவர்கள் வருவதை இங்குள்ள ஊடகங்கள் அகதிகள் என்கிறார்கள் நீங்கள் அதை ஆதரிக்கிறீர்களா
@THENI374
@THENI374 2 жыл бұрын
போலிகளை நம்பவேண்டாம் என அழகாக எழுதியிருப்பர் போலிகள்.
@gnrdnbv4426
@gnrdnbv4426 2 жыл бұрын
தன்னைத்தானே நன்கு அறிந்தமையால்!
@balasubramanian2568
@balasubramanian2568 2 жыл бұрын
நான் மட்டும்தான் அறிவாளி என்ற குழுவைச்சேர்ந்தவனோ.
@shivakrishna1167
@shivakrishna1167 2 жыл бұрын
அவருக்கு இருப்பது அறிவாளிக்கு இருக்கும் செருக்கு.... உனக்கு இருப்பது அறிவீழிக்கு இருக்கும் மடமை...!
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@elengovanj
@elengovanj 2 жыл бұрын
ஒரு எழுத்தாளர் பிரமிக்கத்தக்களவு எழுதிக்கொண்டே இருக்கிறார் என்பதற்காக இது தேவையா இல்லை உங்கள் சுயபிரச்சனையா என கேட்பது காழ்ப்புணர்ச்சியின் வக்ரம்
@kathirvelcc
@kathirvelcc 2 жыл бұрын
ஒரு மேடப் பேச்சாளர்கிட்ட இதை விட எதிர்ப்பார்ப்பது அதிகம்.
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
நான், எனக்கு, என்னுடைய ......தாழ்வு மனப்பான்மை கொண்ட எழுத்தாளர். தற்போது இந்தியாவில் நடக்கும் அரசியல், மத கலாச்சார குழப்படி, சினிமா சாக்கடை , ஊழல், சாதிய பிரிவினை, பாதுகாக்கப்படும் ரேப்பிஸ்ட்டுகள் வரிசையில் இவரையும் சேர்த்துக்க வேண்டியது தான்.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 жыл бұрын
நினைவுகளின் ஒழுங்கற்ற எதிரொலி( ளி)ப்புகளே கனவுகள். நமக்கு கனவு வருமுன் அது எங்கிருந்தது என்று தெரியாது என்பது பேத்தல்
@sivaganeshm2978
@sivaganeshm2978 2 жыл бұрын
விகடனுக்கு ஒரே குளிர்ச்சியா இருக்குமே தமிழன பற்றி தூற்றின பிறகு.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
பின்ன இருக்காதா.
@sa.lingarasu4718
@sa.lingarasu4718 2 жыл бұрын
எஸ் எஸ் வாசன் காலத்தில் விகடனில் பிராமணர்கள் மட்டுமே எழுத முடியும் என்பது இன்று எத்தனைப் பேருக்குத் தெரியும்?
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@sa.lingarasu4718 மற்ற சும்பப்பயல் எவன் எழுதினான் . எத்தனை மற்றவர்கள் மணிக்கொடி காலத்தில் . அன்றைய கால கட்டத்தில் மற்றவன் பெரிதாக எழுதவே இல்லை
@javeedkhan3682
@javeedkhan3682 2 жыл бұрын
பழமையான நகரம் இருக்கு புளிச்சமாவு.. அந்த நகரங்களில் எழுத்து script இருக்கா?? கீழடி ல தான் இருக்கு.. சமஸ்கிருத எழுத்து னு சொல்லப்படுகிறது கூட கி.பி 1ஆம் நூற்றாண்டுல தான் இருக்கு.. ஹரப்பா எழுத்துக்கள் வெறும் சித்திர எழுத்துக்கள் ஆசானே..
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
கீழடியில் எழுத்தா . அது தமிழே இல்லை . சிந்து சம வெளி எழுத்து - இன்னும் டெசிபெர் செய்யப்படவில்லை .
@sensens1164
@sensens1164 2 жыл бұрын
ஹரப்பா மிக முந்தைய காலகட்டம். இவரது ஒப்பிடலே தவறு.
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@Raja அதை விட தமிழ் சிந்தனையாளர் பேரவை பாரு. கிஸ்ணர் அவன் ஊட்டு கக்கூஸில் பேன்டான்னுவான் .
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@Rajaஹரப்பா தமிழ் - ஒரு ஆதாரம் கிடையாது
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@Akash Proud hindu ஹரப்பா கிண்டா ? 🤣🤣
@vikynagadevan8932
@vikynagadevan8932 2 жыл бұрын
திமிரும் தலைக்கனமும் சாதிய ஆணவமும் கொண்ட வக்கிரம் கொண்ட மனிதர்
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
உண்மைய சொன்னா கோபம் வருகிறதா?
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
ஆம்.
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
@@Gsgsz நான் எங்க kovappatten
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@KKTNJ
@KKTNJ 2 жыл бұрын
என்டா...ஜெயமோகன் சேட்டா...சுகமாய்டு உண்டோ.???
@thirutamil6515
@thirutamil6515 2 жыл бұрын
இவன் ஒரு ஆளுமையா சிஸ்டர்.. இத சொல்லும்போது உங்களுக்கே சிரிப்பு வரல...
@2logj
@2logj 2 жыл бұрын
Always a very important point to consider when it comes to expert opinion is how expert is the person? Now Parveen Sultana is not an Archeologist to question the dates of keezhadi and to challenge .Neither is Jayamohan.if you need expert advise about Tamil Keezhadi Archeological findings Praveen Sultana should interview Amarnathji.Always ask questions.Here is what Valluvar said எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
@nadunilainadunilai7182
@nadunilainadunilai7182 Жыл бұрын
Let him talk to Mannar Mannan.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂😂 என்னிடம் சில கேள்விகள் உள்ளது.. 1) தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன், தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 2) ராஜேந்திர சோழன், திருவாலங்காடு செப்பேட்டில் நாங்கள் சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில், ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 3) சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 4) முதலாம் குலோத்துங்கன் முதல் சோழ மற்றும் கீழை சாளுக்கிய நாட்டை இணைத்து சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினார்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 5) சோழர்களின் முதல் எதிரியாக இருந்த பாண்டியர்களின் சங்க இலக்கியங்கள், தமிழ் இனம் என்ற போலி பிம்பத்தை பயன்படுத்து, சாளுக்கிய சோழ மக்கள் மீது எதற்கு தினிகிறது?? 6) அருண் மொழி வர்மா பட்ட பெயர்கள் ஒன்றன தெலுகு குல காலா என்ற பெயர் எதற்கு அரசு மறைகிறது?? 7) 5 வகை நிலம், 5 வகை இனம் என்று பிரித்து பாண்டிய வாழியியல் முறையை , எதற்கு சாளுக்கிய சோழ மக்கள் மீது தினிகிறது?? 8) சம்பூவராயர், மழவராயர் வன்னியர்கள், அதியமான் உடையார் சாதி, தொண்டை மண்டல வெள்ளாளர் முதலியார் சாதி, கொங்கு நாடு கவுண்டர் சாதி, ஆனால் சோழர் மட்டும் தமிழ் மன்னர்?? எப்படி சோழர்கள் மட்டும் மொழி சார்ந்த மன்னர்கள்?? தங்கள் இக்ஷாவாகு வந்த நாங்கள் என்று தெளிவாக ராஜேந்திர சோழன் கூறியும், இந்த கேடுகெட்ட தமிழ் நாடு மக்கள் , ஷதறிய வர்ண மக்களின் வரலாற்றை திட்ட மிட்டு அழிப்பது எதற்கு?! 9) சோழ கீழை சாளுக்கிய திருமண உறவுகளை மறைத காரணம் எதற்கு?? 10) தங்கள் பெயர், பட்ட பெயர்கள் அனைத்திலும் சமஸ்கிருதம் வைத்து, தெளிவாக ராஜ புத்ர சாதி பெயரான "வர்மா" என்று வைத்த சோழ சக்ரவர்த்திகல் , வரலாற்றை திரித்து தமிழ் மன்னர்கள் என்று கூறுவது எதற்காக?? 11) இன்றும் தஞ்சையில் வாழ்த்து வரும் , சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வனாதினர் " வர்மா" கல், இந்த கேடு கெட்ட தமிழ் சமுதாயம் கண்டுகொள்ளாமல், வறுமை தினிபது எதற்கு?? 12) விஜயாலயா சோழ போது கூட இல்லாத, சம்போவராயர்.. ராஜ ராஜ போது தங்களை இணைத்து கொண்ட சம்பூவராயர்... 3 ஆம் குலோத்துங்க போது பிரிந்து சென்ற சம்பூவராயர்...அழைத்து , சோழ வாரிசு என்று , சிதம்பரம் கோவிலில் பொய் பிரச்சாரம் செய்யும் இந்த கேடு கெட்ட இழி சமுதாயம் தமிழ் நாடு மக்கள் , எதற்கு யாரும் கேள்வி கேக்க வில்லை??.. தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் பாண்டிய குல சனி, கேரள அந்தகன், தெலுகு குல காலா, ஷத்ரியா ஷிகாமணி, ராஜ ராஜ, ராஜ கேசரி வர்மா, அருண் மொழி வர்மா.. வாழ்க வாழ்க.. ❤ வர்மா குலம் செழிக்க, கீழை சாளுக்கிய இளவரசன் , குலம் உத்துன்க சோழ ( குலோத்துங்க சோழன்) , ராஜேந்திர சாலுளுக்ய வாழ்க வாழ்க.. ❤❤ உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@velayuthamkavin5174
@velayuthamkavin5174 2 жыл бұрын
இவன் அகழ்வாராட்சியில் உலகிலே சிறந்த புளிச்சமாவு
@malarkodia1108
@malarkodia1108 2 жыл бұрын
சரியாக சொன்னீர்😆
@yuvarajg8497
@yuvarajg8497 2 жыл бұрын
This whole comment section is proper example what jemo says. There are 900+ comments and 90% of them are simple hatred comments. There is no single comment which takes each point of his and refutes it based on facts. New readers - please be aware of this fact, this is exactly the trap what the author is suggesting to not fall in.
@masthan001
@masthan001 2 жыл бұрын
Can you enlighten us with proofs of ancient dwelling in the rajastan area, other than the ones related to Indus valley? Aadhichanallur, ever heard of? Guess you've a lot of pulicha-maavu for breakfast!
@yuvarajg8497
@yuvarajg8497 2 жыл бұрын
@masthan001 Here you go! Yet another pulichamaavu commenter who is an example of same stock whom I was referring to in my previous comment. Thanks for proving my point. Well, why should I provide proofs of dwellings in rajasthan which is "OTHER" than Indus valley, while Indus valley itself dates back to around 4000 BCE. Ok since you asked - Kalibangan, which the author mentions itself is an example whose period dates back to early Harappan period(Agree that it's not pre-indus valley, nevertheless it's a fair fit to address it is older than Kizhadi and Adichanallur excavations) His answer is fair enough to the blunt question which seeks for comments on "Indian History starts from south" Also, from my limited knowledge, I too find that few of the facts he stated in not accurate, and some demands proof. But, I would take time to verify them(given his credibility on contributions towards Tamil literature and constructive social/cultural criticisms)rather than joining the stock of pulichamaavu commenters whose only intentions is to exercise their excessive Tamil pride. Let Tamil flourish as it was ever before. The richness it has currently is enough to take great pride, I don't think ranting "Tamil is mother of all languages" or "kal thondri man thondri..." will add any more value to it. Thanks for wasting my time, that is all to it.
@ravirebel
@ravirebel 2 жыл бұрын
What proof has he given? Is he an archaeologist? He is another average sanghi who is bereft of any academic background. It is as simple as that.
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
@@yuvarajg8497 ... You idiot... Don't try to fool Tamils by playing neutral card. If you have sense then you will realise how the ASI played all dirty games to hide and suppress the archeological findings in Tamil nadu. While they spent crores of funds to find the imaginary saraswathy river these scoundrels allocate a meagre amount for the archeological excavations in Tamil nadu. At Keelady the archeologist Mr.Amaenarh ramakrishnan who found the site and meticulously revealed the Vaigaikarai Civilizatiin was unceremoniously transferred to Assam. After that the ASI posted one person named Sriram who hurriedly closed site and reported that there was no scope for finding artifacts further at that site.. But the Tamilnadu govt. Continues the work and found 10000+ artifacts afterwards. Firstly know the truth then comment..
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
@@yuvarajg8497 you just wasted our Tamil pride time. You are a useless fellow. History of India is nothing but the History of tamil pride only. Tamil pride Isn't limited to Tamil nadu in India but the great Tamil kings ruled entire seashore countries of asia. You may not like it but the truth is Great Tamil Pride. OK.
@gokulnath5856
@gokulnath5856 2 жыл бұрын
மாவு எப்படியோ அப்படிதான் கூழும் வரும். ஐயா இனி வரலாறை இவர் நம்பும் முது மொழியிலேயே எழுதலாமே ஏன் இவர் தமிழில் எழுதுகிறார்.
@s.giridharradha7479
@s.giridharradha7479 2 жыл бұрын
உன் பதில் ஒரு அறிவுள்ள பதிவு என நம்புகிறாயா !
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
உண்மையான பதிவு.
@Muthu121212000
@Muthu121212000 2 жыл бұрын
👌👍
@kmsdecorators9611
@kmsdecorators9611 2 жыл бұрын
விகடனுக்கு இந்த நேர்காணல் தேவையா?
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
ஏன் . எதிர் கருத்து இருந்தால் தான் அறிவு வளரும் .
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
தமிழர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நேர்காணல். வாழ்த்துக்கள்.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@freshdesire6081
@freshdesire6081 2 жыл бұрын
கண்டிப்பாக தேவை
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd 2 жыл бұрын
தெளிவான கேள்விகள் , கண்மூடிதனமான பதில்கள்
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகக் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@soman1948arunachalam
@soman1948arunachalam 2 жыл бұрын
அவரை தவிர மற்றவர்கள் எழுத்தாளர்களே இல்லை என்று பேசும் அதி புத்திசாலி
@pamayan5969
@pamayan5969 2 жыл бұрын
ராஜஸ்தான் அகழ்விற்கு எந்த இலக்கிய சான்று உள்ளது?
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
கீழடியில் பிளையிங் சாஸரா இருந்தது
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 "சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@swaminathank2727
@swaminathank2727 2 жыл бұрын
Vikatan you have done a n injustice to. Tamil by having an interview with this introvert. Sorry vikatan! Remove it at once.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@Sakthi-pj3ig
@Sakthi-pj3ig 2 жыл бұрын
அம்மா அவர்களின் பேச்சு எனக்கு ரொம்ப அழகாய் இருக்கும் எப்படி என்றால் ஒவ்வொரு ஆசிரியர்கள் முதல் மதிப்பெண் மாணவர்களை நன்றாக வைத்துக் கொள்வார்கள் அம்மாஆனால் கடைசி மதிப்பெண்களை எடுப்பவர்களை நன்றாக வைத்துக்
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@shanmugarajmurugavel685
@shanmugarajmurugavel685 2 жыл бұрын
கோடிக்கணக்கான வாசகர்களா..எந்த கண்டத்தில இருக்காங்க. ?
@tonyrad5429
@tonyrad5429 2 жыл бұрын
மாவுபாக்கெட்ல அடிவாங்குன பயதான
@sundaresansundaresan6695
@sundaresansundaresan6695 2 жыл бұрын
you tube முட்டாள்தனங்களில் இதுவும் ஒன்று
@balasundaram5319
@balasundaram5319 2 жыл бұрын
இவர் ஒரு மன நோயாளி
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 2 жыл бұрын
ஏன் தமிழில் எழுதுகிறார்?😅
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
அதனால் என்ன
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 "சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@sivaganeshm2978
@sivaganeshm2978 2 жыл бұрын
17:20 மலையாளிகளை பற்றி பேசமுடியுமா?
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
என்ன பேசணும்
@tt5302
@tt5302 2 жыл бұрын
மலையாளிகள தா அவரு தெறிக்க விட்டிருக்காரு…தமிழர்கள அவர் செய்யுற விமர்சனம்ல ஓன்னுமே இல்ல..போய் படிச்சிட்டு வந்து சலம்புங்க
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@tt5302 Provide the link on his talk about Malayalam.
@shankar4330
@shankar4330 2 жыл бұрын
@@tt5302 link? அவர் மலையாள சினிமா, இலக்கியம், மலையாளிகளை சிலாகிச்சு, புல்லரிச்சு போய் பேசுவார்
@ramsita2348
@ramsita2348 2 жыл бұрын
இந்தாளு வூட்டா சங்ககாலத்தலயே சவுகார்பேட்ல சேட்டுங்க இருந்ததுக்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லுவார் போல.. திங்குறது தோசை மாவு அடிதடி வேற
@maniramasamy9915
@maniramasamy9915 2 жыл бұрын
அந்த முட்டாள்களில் முதல்வன் ஜெயமோகன்.
@maranadimoolam3243
@maranadimoolam3243 Жыл бұрын
உண்மை என்றும் உண்மை உங்கள் வன்மம் தமிழ் குடிகளுக்கு எதிரானது இந்த மாதிரியான பதிவுகளுக்கு பர்வீன் சுல்தானா போன்றவர்கள் இருப்பது வருத்தமாக உள்ளது.
@maranadimoolam3243
@maranadimoolam3243 Жыл бұрын
குடிகளுக்கு
@digital7342
@digital7342 2 жыл бұрын
இந்த மாதிரி அரை வேக்காடு களை விட்டு விட்டு நல்ல அறிவாளி களை நேர்காணல் செய்யுங்கள் விகடன்
@இசையினூடே
@இசையினூடே 2 жыл бұрын
எழுத்துக்கள் மட்டுமல்ல பேச்சூம் புனைவே
@vanasudhaz
@vanasudhaz 2 жыл бұрын
பர்வீன், இந்த ஆளுக்கு இந்த பில்டப் தேவையில்லை.. மட்டுமல்ல பாரதியின் "வையத்தலைமை கொள் " வாசகத்திற்கெல்லாம் இந்த ஆளை...
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@poongundranganapathy4624
@poongundranganapathy4624 2 жыл бұрын
தமிழ் வரலாற்று தொன்மைகளை ஆராய இப்போது தான் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறும் நீங்கள் இன்னும் ஆராய்வு நிகழாத லெமூரியா கண்டம் பற்றி ஆராய்ந்தால் இதைவிட தொன்மையான வரலாறு புலப்படும் என்பதை சொல்ல ஏன் தயக்கம்?? நீங்கள் சார்ந்த காவிஇயக்கம் தடுக்கிறதோ??
@rajeswaranparameswaran6611
@rajeswaranparameswaran6611 2 жыл бұрын
லெமூரிய கண்டம் என்பது இல்லவே இல்லை எனும்போது, 'இதைவிடத் தொன்மை எங்கிருந்து கிடைக்கும்? உ கேட்கிறீர்களே? அவர் குறிப்பிடுவது போல், நீங்களும் நுனிப் புல் மேயும் வரலாறு அறியாத, இல்லாத தமிழ்ப் பெருமைகளைப் பேசுபவராகி விட்டீர்களே!! இல்லாத பெருமைகளை இணையத்தில் ஏற்றித்தான் பல தமிழர்கள் தமிழுக்கே இழுக்கைத் தேடித் தருகிறார்கள் என்ற ஜெய மோகனின் குற்றச்சாற்றைஉண்மை என்று நிருபிக்க - இதோ - நீங்களே ஒரு சாட்சி! லெமுரிய கண்டம் ஒரு ஆங்கிலேயரின் கற்பனை - சில காலம் அறிவியல் உலகில் உலவிவிட்டுப் பின்னர் தவறு என நிரூபிக்கப் பட்டு, அறிவியல் உலகம் ஒதுக்கித் தள்ளிவிட்டதை, இன்னமும் உண்மை என்று உங்களைப் போன்றோர் இணையத்தில் பதிவேற்றித் தமிழின் மானத்தையே உலகேங்கும் நகைப்புகிடமாக்கி வருவதி உணராதவரை - தமிழன்னைக்கு இழுக்குதான், அவமானம்தான்!
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 2 жыл бұрын
He is an intellectual with nationalistic mind He is well read and travelled person So let us listen to him Don’t use the time tested method of saying he is not Tamilian he is tamil dhrogi etc There is lot of truth in his saying Tamil history is hijacked by politicians and Pulavar and kavijars
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
Don't be stupid to listen his stories. His stomach is burning because his Malayalam doesn't have even two hundred years history. He is trying to sell Sanskrit which is fully a made-up story.
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
இவன் தமிழ் மொழிக்கு துரோகியே. இவனுக்கு பிழைக்க தமிழ் . இவன் வரலாற்று ஆசிரியரா ? இல்லை . தமிழ் அறிஞரா ? இல்லை. ஆனால் எவ்வளவு கொழுப்பு இருந்தால் தமிழ்நாட்டுல பிழைக்க வந்து தமிழ் மொழியையே கேவலமாக பேசுவான்?
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
தமிழ் இலக்கியத்தில் ஏதாவது ஒரு சிறிய பகுதியையாவது படித்து இருப்பானா இவன் ? தமிழின் பெருமையை பேச சான்றுகள் இல்லை என்று சொல்கிறான். கீழடியை ஆராய்ந்தவர் இலக்கியத்தில் இருந்த குறிப்புகளை வைத்தே கீழடியை கண்டுபிடித்தேன் என்று சொல்கிறார்.
@andrewsd7425
@andrewsd7425 Жыл бұрын
Please provide archaeological evidence on older civilizations in rajastan . . This guy is a bluff master . . Dont support him . . He has no reason to talk on archeology . . Dont frame him as a mahatma
@andrewsd7425
@andrewsd7425 Жыл бұрын
Tell me the basic difference between pulavar and kavigzhar
@thamilthalamai2909
@thamilthalamai2909 2 жыл бұрын
இந்த ஆளுக்கு உத்வேகம் எங்கே இருந்து வருகிறது? இவனுக்கு படியளக்கும் எஜமானர்களிடம் இருந்துதான் என்று ஒரு சிறுபிள்ளை கூட புரிந்து கொள்ளும்
@rajasenthil5199
@rajasenthil5199 2 жыл бұрын
யாரு?? புளிச்ச மாவுல அடி வாங்குன எழுத்தாளர் புடுங்கியா?
@SathishShanmugam79
@SathishShanmugam79 2 жыл бұрын
இவர் தமிழ் குடியை சார்ந்தவர் அல்ல என்பது இவரின் பேச்சில் தெரிகிறது
@Sujith_Prasanna
@Sujith_Prasanna 2 жыл бұрын
He is a Writer ....Not historian or an Archaeologist...
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@gskalinga1611
@gskalinga1611 2 жыл бұрын
தாயே, அவர் சொல்வது தொல்லியல் சார்ந்த அவருடைய தனிப்பட்ட பார்வை அல்ல, அது தான் உண்மை... வேறு பார்வை எல்லாம் வெறும் இன வெறி பிடித்து பேசுவது,.. அது மட்டும் போதாது,.. மேலும் நமது கலா சாரம் உலகிலேயே மிக தொன்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை,.. அது சிறந்ததாக இருப்பதே போதுமே.. இது என்ன ஒட்டப்பந்தயமா? நம் மக்களை எப்படி சொல்லி புரியவைப்பது.. ஜெயமோகனுக்கு நன்றிகள் பல
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 жыл бұрын
கலாச்சாரம் தொன்மையாக இருக்க வேண்டியது இல்லையா? பண்பாடு எப்படி வரும்.
@kathirvelcc
@kathirvelcc 2 жыл бұрын
உருபடியான ஒரு கமெண்ட் இங்கே இதை மட்டுமே பார்க்கிறேன்.
@kannanlove7270
@kannanlove7270 2 жыл бұрын
@@gayathrikashi7806 அம்மா தாயி கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் என்ன வித்யாசம்னு கொஞ்சம் சொல்றீங்களா? இதுல உருப்படியா கமெண்ட் போட்ட ஒரே ஒருத்தர் இவர் தான்
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 жыл бұрын
@@kannanlove7270 அப்பா... கலாச்சாரம் அவர் சொன்னது அவரிடம் கேளுங்கள். பண்பாடு என்பது பாடறிந்து ஒழுங்கு தல்! உருப்படியான ஒரே கமெண்டா? எழுத்தாளர்கள் எல்லாம் என்ன திருவள்ளுவரா?
@kannanlove7270
@kannanlove7270 2 жыл бұрын
@@gayathrikashi7806 குறை சொன்னா உடனே நீங்க நக்கீரர் ஆகீடுவீங்களா? நிறைய கமெண்டுல பாத்துட்டேன் நீங்க ஜெயமோகனை திட்டுவதையே ஒரு பிழைப்பா வச்சி இருக்கீங்க. ஒன்னு நீங்க இனவெறியரா இருக்கனும் இல்ல மன நோயாளியா இருக்கனும். உங்க தமிழ் பற்று எல்லாம் இருக்கட்டும். அவரை மாதிரி தமிழில் ஒரே ஒரு படைப்பை கொடுத்துவிட்டு அப்புறம் வந்து உங்க வெறுப்பை கக்குங்க ஆத்தா
@mathialagan8717
@mathialagan8717 2 жыл бұрын
பார்ப்பானுக்கு பிழைப்பு மொழி தமிழ். ..பார்ப்பானின் இனம் ஆரியம்... ஆகவே பாம்பிடம் இருந்து விசம் மட்டுமே வரும். புளிச்சமாவு ஜெயமோகன்.
@shanmugamarasu
@shanmugamarasu 2 жыл бұрын
உண்மைதான்... ராஜஸ்தானில் உள்ள அந்த பழம் நாகரிகங்கள் தமிழ் நாகரிகங்கள்தாம்...
@cocococo3332
@cocococo3332 2 жыл бұрын
தமிழ் தமிழர் விரோதம்
@Kayalscakesnvlogs
@Kayalscakesnvlogs 2 жыл бұрын
He is just a writer bit speaking like experienced archeologist. Sitting in tamilnadu and speaking against tamil. Don't know what manipulations he did in the movie ponniyin selvan
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகக் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@airforcebala
@airforcebala 2 жыл бұрын
I read the comments first. Then I listened to the interview. Any neutral observer will come to the conclusion, that the interviewee is a much evolved and far different a person intellectually than some of the commenters who only seek self glorification and can not suppress their inherent trait to inject poison on those that are patently more qualified and at an elevated level of thought. No one has any where analysed the content but have been very liberal in showering abuses . It is no surprise that in Tamilnadu great contributors who unearthed the culture and civilization of Tamils like U.V.S., Nagaswamy and Iravatham Mahadevan stand condemned in the minds of the thankless future generation. It is good that many present day Tamils outside the state, use the language for communication in petty shops, while reserving modern languages for serious study and intellectual enlightenment. They do not choose to carry the burden of this language .
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 2 жыл бұрын
Lol Jeyamohan is just a writer. He is not qualified. Non Tamils masquerading as Tamils needed not give any advice to us.
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 2 жыл бұрын
Mate can you guess the similarity between long para of "fancy" words that doesn't contribute anything to the argument and some street dog using abusive words at a random person on internet?. Both are useless. Try to use that energy to mean something next time.
@g8i8v8
@g8i8v8 2 жыл бұрын
Most of those calling others as masqueraders and distributing true Tamizhan certificates aren't Tamizh people themselves and are most likely Telengan LARPers. Most likely the lot can't even pronounce Zha and tell Vaalai Palam instead of Vaazhai Pazham.
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 2 жыл бұрын
@@g8i8v8 what’s your mother tongue? Without Changing your initials tell me.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
​@@karthickjayaraman2090 😂😂 சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. என் அழைத்து வந்தனர்?? தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இந்த உண்மையை எந்த திராவிட அரசும் சொல்லவில்லையே yean?? 1 ஆம் குலோத்துங்க முதல், சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயரை மாற்றினார்கள்.. அதன் உண்மையை மறைத்தது எதற்கு?? இன்னும் தஞ்சையில் வர்மாகல் இருக்கும் போது, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் சமாந்தமே இல்லாத, சம்பூவரயார் ( வன்னியர்) அழைத்து, சோழ வாரிசு என்று சிதம்பரம் கோவிலில் மரியாதை கொடுப்பது எதற்கு??? திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ராஜேந்திர சோழன் தன்னை சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. இக்ஷாவாகு வம்சம் என்றும், மனு எங்கள் முன்னோர் என்றுப்கூறுவர்... தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@saravananraman8678
@saravananraman8678 2 жыл бұрын
இருவர் அசிங்கமாகப் பேசுகிறார்கள்
@ronaldochrisriano9094
@ronaldochrisriano9094 2 жыл бұрын
One of best interview with thoughts from sangiful man
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@thamilappa9235
@thamilappa9235 2 жыл бұрын
ஆமாம். அவரைப்போன்று உங்கள் விமர்சனத்தில் நீங்கள் சார்ந்த சொந்த மதப்பற்றும் வெளிப்பட்டுள்ளது.
@BM-et3vb
@BM-et3vb 2 жыл бұрын
Jai sri ram
@vivekmit06
@vivekmit06 2 жыл бұрын
ungaluku ellam velaye ilaya ? neenga sangi nu solrathukum caste discrimination kum vithyasame ila..yaarayum generalise panatheenga
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
@@BM-et3vb குதிரைக்கு பொறந்தவனுக்கு என்னடா ஜெய் சொல்ற. ஜெய் ஸ்ரீ கோடாபேட்டா. ஜெய் ஸ்ரீ குதிரை சன்.
@Eezhathamizhan
@Eezhathamizhan 2 жыл бұрын
கவிஞர்களும் எழுத்தாளர்களும் வரலாற்றை எழுதும் அளவுக்குத்தான் தமிழ் சமூகம் மாறியுள்ளது…திராவிட ஆட்சியில் தமிழ் செல்லாகாசாகிபோய்விட்டது… வரும் தலைமுறை தமிழை கொண்டாடும் விதமாக வரலாற்றையும் இலக்கிய படைப்புக்களையும் செய்ய வேண்டும்..
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 жыл бұрын
திராவிட ஆட்சியில்தான் தமிழ் செல்லும் காசாகியுள்ளது.
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@vincentgoodandusefulinterv9084 ஆமாம் . தமில் வால்க . இள்ளை . ஷ்டாளின் ஐயா வால்க .
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 கிண்டு மதம் வால்க. சம்டசகிருதம் வால்க. அவர்களின் ஓல்கள் வாழ்க.
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
உனக்கு திராவிட எரிச்சல் என்ன செய்ய ? நீ ஒன்றும் இலக்கியம் படைக்க வேண்டாம் இருக்கிற தமிழ் இலக்கியங்களைப் படிக்க முடிகிறதா என்று பார் ?
@ajayanandh5705
@ajayanandh5705 2 жыл бұрын
இவர் பேசுனதுக்கு ஆ ஊ நு குதிக்கிற ஆட்கள்... டக்குனு சொரணை வந்து "கலைக்களஞ்சியத்தை" உருவாக்குகிறோம் என்று மட்டும் சொல்ல மாட்டார்கள். சும்மா likes காக " தமிழ் உணர்வை" காட்டுகிறார்கள்.
@Pss1954
@Pss1954 2 жыл бұрын
மிக சிறந்த நேர்காணல், ஆழ்ந்த சிந்தனைகளையும் கற்கும் பேரார்வத்தையும் வாசகர்களுக்கு அளிக்க கூடியது...
@tjtj5755
@tjtj5755 2 жыл бұрын
ஆமாம் சோடா பாட்டில்களை விட மாவு பாக்கெட்டுகளில் கலவரம் அதிகம்
@minervaplus1200
@minervaplus1200 2 жыл бұрын
மேடைகளில் அழகாகப் பேசுபவர்கள் மனதளவில் அழகானவர்களா?
@j.p5425
@j.p5425 2 жыл бұрын
சிறப்பான கேள்விகள் மற்றும் பதில்கள்
@sudharsananorganics2733
@sudharsananorganics2733 2 жыл бұрын
Dear vikatan can you interview @mannar mannan from @payitru padaipakam , that will be perfect slipper slap for this traitor .
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
"சிலப்பதிகாரம்" ஒரு பழமையான மலையாள இலக்கிய நூல் என்று வாதிட்டு மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது மட்டுமின்றி 'மலையாளம் சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசு. தமிழுக்கும் மலையாளத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு சில தமிழ் சொற்கள் மட்டும் மலையாளத்தில் உண்டு' என்று சிறிதும் மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறார்கள். இந்த ஜெயமோகன் என்ற மலையாளி தான் தமிழர்களை வெட்டிப் பெருமை பேசுகிறோம் என்கிறான். இது பொச்சரிச்சால் இல்லமால் வேறு என்ன ?
@rajanmk1707
@rajanmk1707 2 жыл бұрын
தவறுதலாக சொல்லி விட்டீர்கள் ஜெய மோகன் அவர்களே.!!! குஜராத் என்று சொல்லி இருந்தால் கவர்னருக்கு உங்கள் பெயர் சிபாரிசு வரிசையில் சேர்க்கைப்பட்டிருக்கும்...
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
டேய் . உண்மையும் அது தான் . காலிபங்கன் - இன்றைய ராஜஸ்தான் . லோத்தல் - இன்றைய குஜராத்
@rajanmk1707
@rajanmk1707 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 சரிடா....
@mamabear7016
@mamabear7016 2 жыл бұрын
இந்த சனியன் சங்கிபோல 😳 பொன்னியின் செல்வன் அவ்ளோதானா? 😢😢
@vijayanandsanatana3614
@vijayanandsanatana3614 2 жыл бұрын
கமென்டுகளை பார்க்கும் போது மாற்றுப் பார்வையை ஏற்கும் தகைமை தமிழகத்தில் இல்லை என்பது கண்கூடு.
@prabaharanthangavel2928
@prabaharanthangavel2928 2 жыл бұрын
நூலரே
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
தமிழன் பார்வையே டப்ஸா பார்வை . குருட்டுப் பார்வை.
@prabaharanthangavel2928
@prabaharanthangavel2928 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 உலகின் மூத்த மொழி தமிழ் தமிழன் குருடு என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மற்ற மொழிகளில் இரவல் வாங்கிதோன்றிய செத்த மொழி சமஸ்கிருதம் தமிழிசையை திருடிய கர்நாடக இசை தமிழ் தஞ்சை நாட்டியத்தை திருடி பரத நாட்டியம் ஈழவர் கண்டுபிடித்த மருத்துவமுறை திருடி ஆயுர்வேதம் தமிழர் ஓகக்கலையை திருடி யோகா இவ்வாறு மற்ற அனைவரின் மூளைத்திறனையும் உடல் உழைப்பையும் திருடி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திருட்டுவாழ்க்கை வாழும் தன் மூளையில்லா நாடோடி ஆர்யக் கூட்டம்தான் சிறந்ததா?
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் நாகசாமிதான் திருவள்ளுவரைப் பார்ப்பனர் என்றும், திருக்குரளுக்கு மூல நூல் மனு ஸ்மிருதி என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
திருவள்ளுவர் ஹிந்து .
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 9 ай бұрын
😂😂😂 என்னிடம் சில கேள்விகள் உள்ளது.. 1) தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன், தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 2) ராஜேந்திர சோழன், திருவாலங்காடு செப்பேட்டில் நாங்கள் சூரிய வம்சத்தில், காஷ்யப் கோத்திரத்தில், ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. அதை எதற்கு இந்த அரசுகள் மறைகிறது?? 3) சோழனுக்கு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 4) முதலாம் குலோத்துங்கன் முதல் சோழ மற்றும் கீழை சாளுக்கிய நாட்டை இணைத்து சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினார்.. இதை எதற்கு இந்த தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் மறைகிறது?? 5) சோழர்களின் முதல் எதிரியாக இருந்த பாண்டியர்களின் சங்க இலக்கியங்கள், தமிழ் இனம் என்ற போலி பிம்பத்தை பயன்படுத்து, சாளுக்கிய சோழ மக்கள் மீது எதற்கு தினிகிறது?? 6) அருண் மொழி வர்மா பட்ட பெயர்கள் ஒன்றன தெலுகு குல காலா என்ற பெயர் எதற்கு அரசு மறைகிறது?? 7) 5 வகை நிலம், 5 வகை இனம் என்று பிரித்து பாண்டிய வாழியியல் முறையை , எதற்கு சாளுக்கிய சோழ மக்கள் மீது தினிகிறது?? 8) சம்பூவராயர், மழவராயர் வன்னியர்கள், அதியமான் உடையார் சாதி, தொண்டை மண்டல வெள்ளாளர் முதலியார் சாதி, கொங்கு நாடு கவுண்டர் சாதி, ஆனால் சோழர் மட்டும் தமிழ் மன்னர்?? எப்படி சோழர்கள் மட்டும் மொழி சார்ந்த மன்னர்கள்?? தங்கள் இக்ஷாவாகு வந்த நாங்கள் என்று தெளிவாக ராஜேந்திர சோழன் கூறியும், இந்த கேடுகெட்ட தமிழ் நாடு மக்கள் , ஷதறிய வர்ண மக்களின் வரலாற்றை திட்ட மிட்டு அழிப்பது எதற்கு?! 9) சோழ கீழை சாளுக்கிய திருமண உறவுகளை மறைத காரணம் எதற்கு?? 10) தங்கள் பெயர், பட்ட பெயர்கள் அனைத்திலும் சமஸ்கிருதம் வைத்து, தெளிவாக ராஜ புத்ர சாதி பெயரான "வர்மா" என்று வைத்த சோழ சக்ரவர்த்திகல் , வரலாற்றை திரித்து தமிழ் மன்னர்கள் என்று கூறுவது எதற்காக?? 11) இன்றும் தஞ்சையில் வாழ்த்து வரும் , சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வனாதினர் " வர்மா" கல், இந்த கேடு கெட்ட தமிழ் சமுதாயம் கண்டுகொள்ளாமல், வறுமை தினிபது எதற்கு?? 12) விஜயாலயா சோழ போது கூட இல்லாத, சம்போவராயர்.. ராஜ ராஜ போது தங்களை இணைத்து கொண்ட சம்பூவராயர்... 3 ஆம் குலோத்துங்க போது பிரிந்து சென்ற சம்பூவராயர்...அழைத்து , சோழ வாரிசு என்று , சிதம்பரம் கோவிலில் பொய் பிரச்சாரம் செய்யும் இந்த கேடு கெட்ட இழி சமுதாயம் தமிழ் நாடு மக்கள் , எதற்கு யாரும் கேள்வி கேக்க வில்லை??.. தமிழில் இக்ஷவாகு வமாசம் யார்?? இக்ஷவாக் என்று தமிழில் எழுதவே முடியாது.. 😂😂 ஷத்ரியா வர்ண ( ராஜ புத்ர) மன்னர்களை , தமிழ் மன்னர்கள் என்று திரித்து போலி பெருமை அடைக்ரது இந்த கெடு கேட்ட தமிழ் சமுதாய்யம் பாண்டிய குல சனி, கேரள அந்தகன், தெலுகு குல காலா, ஷத்ரியா ஷிகாமணி, ராஜ ராஜ, ராஜ கேசரி வர்மா, அருண் மொழி வர்மா.. வாழ்க வாழ்க.. ❤ வர்மா குலம் செழிக்க, கீழை சாளுக்கிய இளவரசன் , குலம் உத்துன்க சோழ ( குலோத்துங்க சோழன்) , ராஜேந்திர சாலுளுக்ய வாழ்க வாழ்க.. ❤❤ உன் வரலாற்று ஆசிரியரை பதில் சொல்ல சொல்லு பார்ப்போம்...
@jayaramanp7267
@jayaramanp7267 9 ай бұрын
@@TruthSpeaker2000 விவாதம் சோழ மன்னன் தமிழனா என்பதல்ல. திருவள்ளுவரை பார்ப்பனரா, திருக்குரளின் மூலம் மனுஸ்மிருதியா என்பதே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்வது திருக்குரள். மனிதர்களை பிறப்பை அடிப்படையாக்கி ஜாதிகளாக பிரிப்பது மனுஸ்மிருதி.
@ValliVlogA2Z425
@ValliVlogA2Z425 2 жыл бұрын
ஜெயகாந்தன் ஜெயமோகன் எனக்கு மிகபிடித்த ஆளுமைகள்
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub 2 жыл бұрын
ஜெயமோகன் சங்கித்தனத்தின் ஒரு முகமே...திருநீர் பூசவேண்டாம் நாமம் போடவேண்டாம்,
@RoseTie
@RoseTie 2 жыл бұрын
He is Suya Mohan..
@santotalks5004
@santotalks5004 2 жыл бұрын
இவர் தான் பொன்னியின் செல்வன் திரைபடத்தின் கதாசிரியர். கவனம் அவசியம்
@theebarajanramasamy279
@theebarajanramasamy279 2 жыл бұрын
Writing books in tamil while critising tamil history.
@australiatamizhan
@australiatamizhan 2 жыл бұрын
சம்பவத்துக்கு ரெடி ஆவுங்க பாய்ஸ்... செம ஆக்க்ஷன் ப்ளாக் மாட்டியிருக்கு
@kathirvelcc
@kathirvelcc 2 жыл бұрын
வழக்கம் போலவே தெளிவான தீர்க்கமான ஆழமான சொற்களுடன் கூடிய உரையாடல். இரண்டாவது பாகத்தை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.
@tam240
@tam240 2 жыл бұрын
tamil aah defame pandran unakku pudichirukka, neeyellam tamilana
@kathirvelcc
@kathirvelcc 2 жыл бұрын
@@tam240 எங்கே "defame" பண்றாரு? என்னான்னு "defame" பண்ணினார்? விளக்கமா சொல்லுங்க.
@deepaktalkies6861
@deepaktalkies6861 2 жыл бұрын
தமிழ் மீதும் தமிழர்கள் மீதுமான ஒட்டுமொத்த காழ்புணர்ச்சியை கொண்டிவிட்டான். இவனை தமிழ் சமூகம் கொண்டாடிய பாவமே.
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 43 МЛН
B. Jeyamohan Interview With Baradwaj Rangan | Exploring
1:36:52
Galatta Plus
Рет қаралды 86 М.
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН