இறைவனிடம் முறையிடுங்கள் அம்மா. அவரிடம் மட்டும் தான் உண்மையான நீதி கிடைக்கும். நம்புங்கள் தவறு செய்தவர்கள் யார இருந்தாலும் கூட தெய்வம் நிச்சயமாக தண்டனை கொடுக்கும். காலம் தாமதமாகுமே தவிர உங்கள் கண்ணீர்கான நியாயம் மிகவும் பலம் வாய்ந்தது. 😢😢
@masokan68624 ай бұрын
Don't believe God who himself is a criminal !
@manid4084 ай бұрын
மாநில அரசு கிட்டயே கொடுக்க வேண்டியதுதானே மாநில அரசுக்குகெட்டபெயர்வரக்கூடாதுஎன்பதின்மூலம்என்மண்என்மக்களயாத்திரையைக்குறைகூற அனுப்பப்பட்ட ஆள்தான் மாநில அரசுஉன்னைஅண்ணாமலைமேலேகலஙகம ஏறபடுத்ததயார்செய்த அம்மாதான் நீங்க.
@ramalingamgovindarasu23124 ай бұрын
உண்மை வெல்லும்.
@jayakumara73954 ай бұрын
100%belive you God sister 🙏
@ganesheswariganesh5664 ай бұрын
அக்கா அரசியல்வாதிகளை நம்பாதீங்க
@revathyrevathy21754 ай бұрын
Believe God sister
@ganesheswariganesh5664 ай бұрын
@@revathyrevathy2175 எப்படி நம்புவது அக்கா
@Goodie4774 ай бұрын
@@revathyrevathy2175how long?😅
@amsnaathan14963 ай бұрын
அம்மா பிரதமரிடம் மனு கொடுக்கவேண்டுமெனில் அதற்க்கு முன் அனுமதி கட்டுப்பாடுகள் உள்ளன,,யாராக இருந்தாலும் சரி,,நீங்களே பிரதமரானாலும் இதுதான் நிலை,,பிரதமர் த உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளவர் எனவே மனு கொடுக்கவேண்டுமெனில் அதற்காக வேண்டியவர்களை அணுகி மனுகொடுக்க ஏற்பாடுகளைச் செய்யலாம்,,சும்மா வாய்சவடாலுக்காக ஒரு சிலர் பிரதமரும் நம்மைப்போல மனுசன்தானே ஏன் மனு வாங்கமாட்டாரா என எகத்தாளம் செய்வர் அரசியலும் செய்வர் ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை,யூடியூபில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம்,,நீங்க நீதிமன்றத்தில்தான் தீர்வை நாடவேண்டும் அம்மா அரசியல்வாதிகளிடம் மனு கொடுத்தாலும் அவர்கள் நீதிமன்றத்துக்குத்தான் மாற்றிவிடுவர் எனவே பிரச்சனைகளை மேலும் பெரிதாக்காமல் நீதி பெறுவதற்கான சட்டப்பூர்வ வழிகளை நாடுங்கள்,, நல்லதே நடக்கும் அம்மா🙏🏻
@TGAProMKM4 ай бұрын
இப்போவும் சொல்கிறேன் இந்த வழக்கை பொறுத்தவரை அரசியல்வாதிகளால் எந்த பயனும் கிடையாது உங்கள் வழக்கறிஞர்களையும் நீதிமன்றத்தையும் மட்டுமே நம்புங்கள்....
@sribhagavanuvacha14664 ай бұрын
Nalla sonninga
@TGAProMKM4 ай бұрын
@@sribhagavanuvacha1466 👍👍🙏🙏
@banuchandar81934 ай бұрын
🙏
@user-dg9nz5kl4p4 ай бұрын
👌👌👌👌👌
@1cdtvelavavans5364 ай бұрын
No use they will be back to square one
@senthilkumar-fk9zj4 ай бұрын
Justice for srimathi 🤷🏻♀️🙏🙏 நன்றி
@babumaster77444 ай бұрын
தயவு செய்து குழந்தைகளே வாயைத் திறங்கள் ஸ்ரீமதி நண்பர்களே தயவுசெய்து நேரத்தை வீணாக்காதீர்கள் மேடம் தயவு செய்து குழந்தைகளே
@alexamma95714 ай бұрын
கடவுள் நிச்சயமாக குற்றவாளி கயவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பார் ஒரு தாயின் கண்ணீர் வீணாய்ப்போகாது தன்னம்பிக்கை இழந்துவிடாதீர்கள்.❤
@a-thanislas93874 ай бұрын
நீதி வெல்லும்
@r8e2cnjp4 ай бұрын
இந்த ஆட்சியில் எந்தத் தாயின் கண்ணீருக்கும் எந்த ஆற்றலும் இல்லை பேயாட்சி செய்கிறது பிணம் தின்னும் சட்டங்கள்
@paramasivammuthusamy85434 ай бұрын
Justice for srimathi pappa sure.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்..... மனம் தளராதீர்கள் செல்வி சகோதரி.தைரியமாக இருங்கள்.
@premgaming40444 ай бұрын
மனிதனிடம் கிடைக்காத நீதி கடவுளிடம் கிடைக்கும் இதை பார்க் நீங்கள் இல்லை என்றாலும் மற்றவர்கள் பார்ப்பார்கள் கடவுளிடம் மணம் உருகுகள்
@babumaster77444 ай бұрын
தயவு செய்து குழந்தைகளே வாயைத் திறங்கள் ஸ்ரீமதி நண்பர்களே
@sudkann114 ай бұрын
உண்மை இருந்தால் தானே வாயை திறப்பார்கள்.
@user-jt2hz7iz8o4 ай бұрын
Those girls and their parents will face the karma for sure 100%. Tomorrow their kids will face this situation.
@venkateshv34974 ай бұрын
Enna ma appadi endral unnai than kasuki kollanum@@sudkann11
@seatkdi23934 ай бұрын
அம்மா,தயவு செய்து இங்க நியாயத்தை எதிர் பாக்காதீங்க,கோர்ட்,கட்சி எங்கேயும் நியாயத்தை எதிர் பார்க்காதீங்க, இறைவனிடம் விட்டு விடுங்கள்...
@onlytrue14434 ай бұрын
அம்மா உங்களுக்கு தெரியுமா என்றுத் தெரியவில்லை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிரதமரால் கூட தலையிட முடியாது
@reaspondto4 ай бұрын
ஏன்யா லூசுப்பயலே! மற்ற எல்லா கேசுலேயும் மூக்கை விடுற அந்த ஆளுக்கு இந்த பாவப்பட்ட பெண்மணிக்கு தலையிட முடியாதா? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது உன்னையும் சேர்த்து.
@veethaiyansn9084 ай бұрын
கண்டிப்பாக
@sivathevar74074 ай бұрын
பிரதமரை நீதிமன்றத்திற்கு அழைக்க வில்லை...அந்த மனுவை பெருவதை எந்த நீதிமன்றம் தடுக்கிறது ...???
@reaspondto4 ай бұрын
@@sivathevar7407 பிரதமருக்கு என்ன கொம்பா இருக்கிறது? தேர்தலுக்கு பிறகு அவரும் கோர்ட் கோர்ட்டாக ஏறி இறங்கும் நேரம் வருகிறது.
@vijiguru56984 ай бұрын
அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கும் ஒரே சம்பவம் என்றால் அது ஶ்ரீமதி விஷயம் மட்டும் தான்... பிளீஸ் மனசாட்சி உள்ள அரசியல்வாதியாக இரூந்தால் மட்டுமே ஶ்ரீமதிக்கு நீதியை பெற்று தரமுடியும்...*JUSTICE FOR SHRIMATHI*
@ganesheswariganesh5664 ай бұрын
எந்த அரசியலில் மனசாட்சி இருக்கிறது
@kandhan19664 ай бұрын
Arasiyal katchiyaaaa ?
@sonaaelango70634 ай бұрын
Very sad pls meet NTK party
@nagarajan99834 ай бұрын
கள்ளக் கூட்டணி என்று மாறி மாறி சொல்கிறார்கள் இந்த விஷயத்தில் தெளிவாக தெரிகிறது
@_isravel__stephen_4 ай бұрын
அரசியல் வாதி ஓடி ஓடி பணம் சம்பாதிப்பாங்க தவிர வேற ஒன்றும் செய்யவில்லை ஒவ்வொரு பெண் குழந்தை பெற்றோர்களின் இருக்கும் போது அந்த பெற்றோர் ஒவ்வொரு நாலும் கற்பழிப்பு மட்டும் கடத்தல் என்றும் பார்க்கும் போது எவ்ளோ மன கவலைல இருப்பாங்க தங்கை ஸ்ரீமதி தங்கத்துக்கு இன்றுவரை எந்த ஒரு விசாரணை கூட நடத்துல தயவாசைத்து இந்த பெண் குழந்தை பாதுகாப்புக்கு ஏதாவது முடிவு எடுங்க டா justice thangai srimadhi and aarthi 😔😔😔 chellam ❤️❤️
@babumaster77444 ай бұрын
தயவு செய்து குழந்தைகளே நீங்கள் வாய் திறங்கள் ஸ்ரீமதி நண்பர்களே தயவு செய்து உங்கள் ஆதரவிற்காக நேரத்தை வீணாக்காதீர்கள்
@balamurugank41484 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் பிரச்சினை செய்தால் ஒழிய நீதி வெளியே வராது
@KanagaLakshmi-hs5iz4 ай бұрын
செல்வி அக்கா அவர்களே யாரையும் நம்பாதீங்க கடவுள் தான் தேவன் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் வருத்தத்தில் வருத்தப்படாதீங்க
@narenka56183 ай бұрын
எல்லோரும் சுயநல வாதிகள் பத்திரிக்கை, டி வி மீடியாக்களையும் சேர்த்து. இவர்களுக்கு அந்த ஆண்டவன் தான் புத்தி தரவேண்டும்.
@babumaster77444 ай бұрын
நீதியரசர் ஸ்ரீமதி தயவு செய்து கீழ்கண்டவற்றிற்கு முதல்வர் பதில் சொல்லுங்கள் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@thangavelgold7544 ай бұрын
அம்மா தாயே நீதி நீதிமன்ற த்தில் வழக்கு இருக்க பிரதமரிடம் மனு கொடுத்தா எப்படி கிடைக்கும் நீதிமன்றத்தில் மட்டுமே நீதி கிடைக்கும்
@naveensnehanavesne4 ай бұрын
❤❤Justice for srinathi🙏
@selvi.d17814 ай бұрын
உங்க பையனுக்காக உங்க உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும் ஸ்ரீமதி அம்மா கண்டிப்பாக ஒரு நாள் நீதி கிடைக்கும்
@r.senthilkumar34214 ай бұрын
Justice for Srimathi
@subhashini3224 ай бұрын
எப்படியும் இறுதி வெற்றி நமக்கே.. கவலை வேண்டாம். Justice for Srimathi 🙏🏻
@karkaladurai21854 ай бұрын
பெரிய நாடி ஜோதிட மேதை சொல்லிட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣
@subhashini3224 ай бұрын
@@karkaladurai2185 ஆமா வெற்றி எங்களுக்கே
@velusugan7244 ай бұрын
Neengalam innum intha amma solratha namburinga.
@justiceforsrimathi34134 ай бұрын
நீங்க எல்லாம் எதுக்கு இங்க வரீங்க? @@velusugan724
@subhashini3224 ай бұрын
@@velusugan724 நீ சொல்றதை நம்பவா..??
@johnvictor89544 ай бұрын
Justice for srimati thangachi
@vij9084 ай бұрын
Justice for srimathi....
@kavinsa58414 ай бұрын
இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா நிச்சயம் உங்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் படைத்தவன் மட்டுமே அனைவருக்கும் துணை
@rahuls98864 ай бұрын
ராமன் கோயில.. இடிங்க.. அங்க.. கடவுள் இருக்காரா பாப்போம்..
@Senthil9944 ай бұрын
Justice for srimathi
@shifahrvlogs20364 ай бұрын
அரசியல்வாதி குழந்தைக்கு இப்படி ஏற்பட்டிருந்தால், சும்மா விடுவார்களா - என்ன உலகமே, என்ன மனிதர்களோ
@samuelgovindaswamy40054 ай бұрын
Justice for srimathi.God gives justice for srimathi.
@uma26064 ай бұрын
Justice for srimathi🙏🙏🙏🙏😭😭😭😭
@theivathalindhu32644 ай бұрын
Justice for srimathi 😢😢😢😢😢😢😢
@senthilkumar-fk9zj4 ай бұрын
Srimathi sister 🙏🤷🏻♀️🤷🏻♀️
@senthilkumar95784 ай бұрын
ஸ்ரீமதி தாயார் அம்மா உங்களின் மனக் குமரல் பேட்டி இறைவனிடம் போய் சேரும் அண்ணாமலையும் வானதி சீனிவாசனின் நம்பி எந்த பலனும் இல்லை பாரதப் பிரதமருக்கு பதிவு தவளைகள் கடிதம் எழுதுங்கள் மத்திய உள்துறைக்கு எழுதுங்கள் அதையும் தாண்டி இறை நம்பிக்கை என்று ஒன்று தங்களுக்கு இருந்தால் 18 தேங்காயை வாங்கி எமதர்மன் கோவிலில் உடையுங்கள் எதிரிகளுக்கு சங்கு உறுதியாகும்
@DhanushKarthi-zx9cm4 ай бұрын
முடிந்த வரை இந்த வீடியோ சேர் செய்யுங்கள்.. ஸ்ரீமதிக்கு செய்தால் நமக்கு புன்னியம் கிடைக்கும்😢
@babumaster77444 ай бұрын
சூப்பர் மிக நல்ல செய்தி மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு
@user-pf8ht2ys4g4 ай бұрын
Innocent, truthful, from her heart. Only prayers heartened, weeping, gives justice .
@ganesheswariganesh5664 ай бұрын
Justice for srimathi papa
@karkaladurai21854 ай бұрын
ஸ்டாலின் எடப்பாடி சீமான் அண்ணாமலை வானதி ஸ்ரீனிவாசன் பிரேமலதா மோதி இப்படி மனு கொடுத்துக்கொண்டே இரு அந்த மாணவியின் இறப்பை வைத்து பணமும் புகழும் தேடிக்கொண்டே இரு உன்னைப்போல் பள்ளியை அடித்து நொறுக்கி தீ வைத்த கிரிமினலுக்கு யாரும் உதவ மாட்டார்கள் சரஸ்வதி உன்னை மன்னிக்கவே மாட்டாள்
@subhashini3224 ай бұрын
@@karkaladurai2185🤡🤡🤡
@a.sargunaminbaseelan7224 ай бұрын
இந்த அம்மாவுக்கு நீதி கிடைக்க உதவுங்கள் முதல்வர் அவர்களே
@mohanbanumathi55093 ай бұрын
அம்மா நிச்சயம் ஒரு நாள் நீதி கிடைக்கும் உங்களுக்காக ஒரு தாயாக நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@velarasivelarasi96774 ай бұрын
Amma en manasu thanga mudila Amma... Intha Tamil Nadu la pirathathe vetkama iruku Amma chi
@Tnpscsarguru4 ай бұрын
சொல்ல வார்த்தை இல்ல உங்க போராட்டத்திற்கு ஒரு முடிவு வர வேண்டும். நடுத்தர வர்க்க மக்களுக்கான நீதி நிலைநாட்ட பட வேண்டும்
@antonycasmir93234 ай бұрын
அம்மா அழாதீர்கள். நீங்கள் விடும் ஒவ்வொரு துளி கண்ணீரும் குற்றவாளிகளின் வாழ்க்கையையும் அவர்கள் தலைமுறையையும் வேரோடு அழிக்கும் 👍🏻
@kumarayya99984 ай бұрын
விடியலை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை ... இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி நினைத்தால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் ...
@savarimuthujoseph55184 ай бұрын
ஏம்ப்பா விடியல் ஆட்சியாடா நீதி துறையை நடத்துறது, அறிவு களஞ்சியமே. போடா கைலாசாவுக்கு.
@jayachandran90974 ай бұрын
எங்க போனாலும் நீதி கிடைக்காதுங்க கடவுள் தான் கடவுள் தான் தண்டிக்கணும்
@vasukip32864 ай бұрын
ஒரு தாயின் கதறல் ஒரு செவிடரின் காதிலும் விழ வில்லை. கடவுள் நிச்சயமாக நீதி செய்வார். உளவுத் துறை மண்ணாங் கட்டி.
@rajagowris83294 ай бұрын
Vasuki super asonninga
@rahelbaskaran66202 ай бұрын
சரியான பதில்.
@familyvideosedit23974 ай бұрын
Yetho sathi nadakkuthu amma feel pannathanga amma😭😭😭😭😭🙏🏻
@thiyaguthiyagu524 ай бұрын
Justice for srimathi pappa
@Vijaytamil-ye3hs4 ай бұрын
பெண் பாவம் யாரையும் சும்மா விடாது...அது கோட்டையில் இருப்பவரையும் சும்மா விடாது...இதில் யார் எத்தனைபேர் சம்பந்தப்பட்டாலும் சும்மா விடாது வேறறுத்துவிடும்...
@vijayabaskaran63994 ай бұрын
There is a day sister, you will definitely get justice for Srimathi
@Doctorsir-ov6ol4 ай бұрын
கடவுள் நிச்சயம் நீதி அளிப்பார்
@iniyakadhaiketpom32754 ай бұрын
கடவுள் கிட்ட ஒரு வேண்டுதல் வச்சுட்டு அமைதியா இருங்க .....தப்பு செய்தவர்கள் அனுபவிப்பதை கண்ணால் சீக்கிரம் காண்பீர்கள்.
@babumaster77444 ай бұрын
நீதிச் செய்தி மிக்க மகிழ்ச்சி அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் வேண்டும் என்று சொல்லுங்கள்
@familyvideosedit23974 ай бұрын
Neethi ventum neethi ventum neethi ventum sri mathi kku neethi ventum justice for Sri mathi
உயிரின் துடிப்பின் தண்டனையை நிச்சயம் கடவுள் கொடுப்பார்
@vijiviji14093 ай бұрын
ஸ்ரீமதி க்கு, நீதி காளிகாபரமேஸ்வரி வழங்குவாள்,.
@perinbarajrajamani55874 ай бұрын
Justice want to Shrimathi
@Thamizhalayam3334 ай бұрын
நீங்க விழுப்புரம் மாவட்ட நீதி மன்றம் முன்பு என் மகள் 10.30 மணியிலிருந்து 12.00 மணிக்குள்ளக இறந்துள்ளார். இது ஒரு கொலை, மற்றும் உங்களுடைய அணைத்து விவரங்களும் அடக்கி தனி புகார் கொடுங்கள்.நீங்களே நியாயத்தை வாதிடுங்கள். என்ன நடக்குதுன்னு பாருங்க. மீண்டும் முன்னாள் நீதி துறை நடுவர்ஜி. கோ. க. Banu
@masokan68624 ай бұрын
Kindly follow the advice.
@user-dq8cy4py1j4 ай бұрын
Justice for srimathi 😭😭😭😭😭😭❤️
@RajA-kf5yw4 ай бұрын
டியர் sister....stay strong live your remaining life for your son with memories of Srimathi....she will be with u...
@narendrakumarb87764 ай бұрын
Justice for papa srimathy 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ulagem muluthum tharentha entha kodura koly,
@knrajuu4 ай бұрын
vote for srimathi supporters
@EvelyneSheela4 ай бұрын
Enna vote????😂😂😂😂
@madhuraj5344 ай бұрын
😂😂😂
@thambiduraivetrivel49794 ай бұрын
இந்த மனு வாங்கி பார்த்தால் என்ன பிரச்சனை. இவர்கள் எல்லாம் தலைவர்கள் இல்லை அக்கா
@ramachandrant93494 ай бұрын
அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் தில்லுமுல்லுதான் ஏழையின் நீதிக்காக யாரும் போராட மாட்டார்கள். நிதிக்காக போராடும் நீசர்கள் அவரகள் ! Justice for Srimathi
@entertaimentall95964 ай бұрын
Justice for srimathi😢
@stellaprabhakaran653 ай бұрын
POOR MOTHER.NOT KNOWING THAT POLITICIANS CARE ONLY FOR THIR VOTES ,WENT ALONE WITH THE HOPE &HER DISAPPOINTMENT IS EXPRESSED PATHETICALLY. INSTEAD OF WASTING TIME LIKE THIS SHE COULD HAVE SOUGHT THE ADVICE OF HER ADVOCATE.WHAT A GREAT PAIN &DISAPPOINTMENT. PRAYING TO GOD TO HAVE MERCY ON THIS SUFFERING MOTHER.🙏
Government assured strict action against "entha komban" it may be.... samooga Neethi enge????... Womens n children eyes of our nation.... dharmam alive....
@ibunasalimohamad-og8go4 ай бұрын
அவர்கிட்டா சொன்ன உடனே விசாரிச்சு முடிச்சிடுவாரு அவ்வளவு நல்ல மனுஷன் அவரு
@moorthirtR-bi9nr4 ай бұрын
ஆறுபடை முருகன் தண்டிப்பார்,7 ஆம் படை முருகன் அடுத்த ஜென்மத்தில் பிறப்பேன் அப்போ நான் தண்டிப்பேன்.
@shanmugapriyabalaraman12894 ай бұрын
Rightly said ma , justice for srimathi
@Reuban-kb7xc4 ай бұрын
நீதியை மறைக்கும் கழுதைகள்.
@monishgnasekar35974 ай бұрын
Justice for Srimathi Sister
@mageshwarichn52954 ай бұрын
என்ன செல்வி மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக ஆக்கிய சங்கி நாதாரிங்களிடம் ஏன் போனாய். Justice for srimathi
@SSA237054 ай бұрын
ஆளும் கட்சிக்கிட்ட போய் பிரயோஜனம் இல்லைன்னு அங்க போயிருப்பாங்க
@muthukumar-er8rq4 ай бұрын
துலுக்க நாதாரியா தாங்கள்.....
@SSA237054 ай бұрын
@@muthukumar-er8rq ஆமாண்டா விடியா மூஞ்சி அவர்களே
@muthukumar-er8rq4 ай бұрын
நன்றி முக்கா அவர்களே....
@muthukumari66734 ай бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏👏👏🙏
@estherranis88394 ай бұрын
Justice for Shrimathi thangam 😭😭😭⚖️
@narasimhannarasimhan35712 ай бұрын
இவ்வளவு பெரிய அநியாயம் வெட்டவெளிச்சமாக நடந்தும் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை இதற்கு யார் காரணம் மக்கள் மறக்க மாட்டார்கள்
@rajendhiranrajendhiran6014 ай бұрын
பணம் கொடுத்திருந்தால் வழி விட்டிருப்பாங்க முக்கூட்டு கட்ச்சிகள் சதி அம்மா நீதி வெல்லும் வாழ்க பாரதம்
@MuruganMurugan-rm7tf4 ай бұрын
அம்மா இதற்கான நியாயம் நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்காத வரை யாருக்குமே எந்த நீதியும் கிடைக்காது,
@shanmuganathanpalani3864 ай бұрын
இந்த தவறுகளுக்கு அரசியல் வாதிகள் தான் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானுக்கு ஒரு அதிகாரம் கிடைத்தால் கூட சத்தியம்மா தீர்வு கிடைக்கும்
@sethupathy77563 ай бұрын
ஆட்சியப்பிடிச்சு கிழிக்கிறது இருக்கட்டும்.இப்ப ஸ்ரீமதிக்காக என்னென்ன போராட்டம் செய்தீங்க?
@nilacheesheela4644 ай бұрын
Justice for srimathi 🙏malaysia
@dekshinamoorthi63694 ай бұрын
அம்மா தாயே கலங்காதீர்கள் காலம் நீதி கிடைக்கும் பிரபஞ்சத்தில் ஒரு நாள் பதில் சொல்லே ஆக வேண்டும் அந்தப் பெண்ணே தெய்வ சக்தியாக மாறும் அந்த நாள் விரைவில் வரும் கவலைப்படாதீங்க அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம்
@5sundaram4054 ай бұрын
அரசியல்வாதிகள் இடத்தில் பேசி எல்லாம் நீதி கிடைக்கப் போறது இல்லை அரசியல்வாதிகளே தவறு செய்கிறார்கள் அவர்களுக்கு ஒரு நாள் இந்த நிலை ஏற்படும் தெய்வம் நின்று கொள்ளும்
@manickavasagammanickavasag98294 ай бұрын
அம்மா உங்க மனுவை தலைமை நீதிபதிக்கு கடிதமாக அனுப்பினால் என்ன தெரிந்தவர்களிடம் கேட்டு பார்க்கவும் நீதி கிடைக்கும்
@babumaster77444 ай бұрын
தயவு செய்து செல்வி அம்மா அழாதே தயவு செய்து பொறுத்திருங்கள்
@mallikaparasuraman95354 ай бұрын
கண்டிப்பாக நியாயம் கிடைக்குமா நீதி செத்து விடாது நீதி கண்டிப்பாக கிடைக்கும்
@rufusdheenathayalan30014 ай бұрын
There are lot of loopholes in Indian Administration. May the God give punishment to the accused. Please do not believe politicians. Keep faith in Judiciary Amma.
@user-gh4wu3ej1l4 ай бұрын
Shame to be in this country
@kavinsa58414 ай бұрын
அண்ணாமலையின் மீது உள்ள மரியாதையை குறைந்து விட்டது எங்களுக்கு
@ratnarajahsundararajah28244 ай бұрын
🦧🐏🐑🐐 makkaluka Kutal koduppavan illai avanuku pathavi aasai and money entha makkaluka kutal koduththavar makkaluka kutal koduppathu only annan seeman maddum thaan 5
@ThangamChannel4 ай бұрын
ஏன் இப்படி அண்ணாமலை அண்ணனை இப்படி குறை சொல்லுகிறீ்கள் இந்த meeting சமயத்தில் மனு யாரும் வாங்க மாட்டார்கள் ஓகே ராஜிவ் காந்தி ku நடந்த தை மறந்து விட்டீர்களா அதனால் தான் இது மாதிரி சமயத்தில் மனு குடுக்க கூடாது ஓகே இவர்களை யாரு இப்படி துண்டி விட்டீர்கள் ஓகே அண்ணாமலை அவர்களிடம். பாத்து குடுங்கல் நாயம் கிடைக்கும் ஓகே
@ThangamChannel4 ай бұрын
அண்ணாமலை குறை குறாதிர்கள் ஓகே கண்டிப்பாய் என் மன் என் மக்கள் டீம் கோவை வரும் போது கண்டிப்பாய் குடுத்தால் அண்ணன் உதவி நடவடிக்கை எடுப்பார் ஓகே
@ashokanashok.r89424 ай бұрын
ஆம்
@greatgood53214 ай бұрын
Avan oru Blue Film director. 420.
@kthirupathi65444 ай бұрын
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான் அண்ணா ஸ்ரீமதி பாப்பாவுக்கு நடந்த கொடுமையை பார்த்தால் கண் மிகவும் கலங்குகிறது
@AbishekAbi-ol4um4 ай бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌
@MP_7974 ай бұрын
Enna aniyayam!! Kolaikarana kappatha mattum DMK, ADMK, BJB nu ellarum ottrumaya koottu senthukranga !! Apo ivanunga namla enna vena panlama? Pothumakkal nilamai enna?😢