இந்த நிகழ்வு காவல் துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.. அரசுகள் மாறும் . இந்த காவல் துறை மாறவே மாறாது....
@vinayan5762Ай бұрын
ஏன்பா..நீ அரசை கண்டிச்சா தான் அதிசயம்.
@arvindnaidu1109Ай бұрын
மாஞ்சோலை பற்றி பேசுங்க
@user-qu3lp6qm6bАй бұрын
ஒன்னுமில்லை வெள்ளை, ஆட்சி மாறுனா போதும் மக்கள் உயிர் நிரந்தரமாக காப்பாற்றப்படும். எதிர்கட்சிகள் ஆளட்டும், திமுக வாழட்டும் நிரந்தர எதிர்கட்சியாக.
@bindhukrishnan6250Ай бұрын
ஆட்சி மாரணால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா ? ஒவ்வொரு ஆட்சியிலும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள் நடக்கதான் செய்கிறது. மக்கள்தான் திருந்த வேண்டும்.
@valarmathisivaprakasam2042Ай бұрын
கள்ளச்சாராய சாவுகள் எல்லா ஆட்சிக்காலத்திலும் நிகழ்ந்துள்ளன. இதில் இப்போது மட்டும் ஆளுங்கட்சியைக் குறை சொல்வானேன். கடவுளே ஆண்டாலும் கள்ளச்சாராயத்தை அழிக்க முடியாது. தனிமனிதன் மாற வேண்டும். அது நடக்கவே நடக்காது. கருவேலமரம் போல் கள்ளச்சாராயம் வேரூன்றி விட்டது. இதில் முதல்வரோ, ஆளுங்கட்சியோ ஒன்றும் செய்ய வழீயே இல்லை.
ஒரு வேண்டுகோள்: உங்களின் கேமரா ஆங்கிளை கொஞ்சம் மாற்ற முயலுங்கள். உங்கள் தோற்றம் வேறு கோணத்தில் தெரிவது போல். மாற்றினால் நல்லாருக்கும் என்பது என் கருந்து
@SudiRaj-19523Ай бұрын
Cinema la வில்லன்கள் கால்மேல கால்போட்டு ஷூக்களை cross ஆக போ ட்டு ரோலிங் chair la மெதுவா திரும்புற மாதிரி😅😂😅