Рет қаралды 14,910
எந்த சூழ்நிலையிலும் கலங்காத மனம் இருக்க வேண்டும். உறுதியான மனம் இருந்தால் தான் அமைதி யாக இருக்க முடியும். இதற்கு தியானம் அவசியம் தேவை என்கிறார் சகோதரி பி.கு.ரஞ்சனி
ஆஸ்திரேலியா பிரம்மா குமாரிகள் சார்பில் சிட்னி நகரில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய தொடக்க உரை