Рет қаралды 155,779
சிவகங்கை தொண்டி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் கொல்லங்குடி நாட்டுப்புற இசைக்கும் விடுதலை வேட்கைக்கும் பெயர் பெற்ற அந்த ஊரில்தான் நீதி தேவதையாய் கருதப்படும் வெட்டுடையார் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது
வெட்டுடையார் பற்றி பல்வேறு வழக்கு கதைகள் சொல்லப்படுகின்றன கிபி 1772 ஜூன் மாதம் மருதுபாண்டியருடன் சிவகங்கை ராணி வேலுநாச்சியார் படைகளுடன் நாட்டரசன் கோட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சமயம் அவர்களை துரத்துகிறது ஆங்கிலேயர் படை இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்க்கிறார் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஆங்கிலேய படை அந்த பெண்ணிடம் வேலு நாச்சியார் போன வழியை பற்றி விசாரிக்கிறது அந்த பெண் தனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன் என்றதும் ஆங்கிலேய படை அந்த பெண்ணின் தலையை சீவுகிறது துண்டிக்கப்பட்டு அந்த பெண்ணின் பெயர் தலையுடையாள் அதுவே வெட்டுடையாளாக மாறி பிறகு காலியும் இணைந்து இருக்கிறது என்கிறார்கள் வெட்டப்பட்ட அந்த பெண் நீதி தேவதையாக நீதி வழங்குவது கேள்விப்பட்டு தன்னை காக்க உயிர்த்துறந்து உடையாளுக்காக தன் வைர தாலியை காணிக்கையாக ஆக்கி இருக்கிறார் வேலுநாச்சியார் என்றும் சொல்லப்படுகிறது
அதிலிருந்து துடியான சாமி ஆகி பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து தண்டிக்கிறாள் வெட்டுடையாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை
#கொல்லங்குடி
#வெட்டுடையாள்காளி
#சிவகங்கைசீமை
#நாட்டரசன்கோட்டை
#கம்பர்சமாதி
#kollangudi
#vettudayarkaliamman
#kollangudikali
#sivagangai
#kambarsamathi
#nattarasankottai
#ss4kmesdi
#velunachiyar
#anmigam
#Kannathalkovil
#kalaiyarkovil
#maruthupandiyar
Vettudaiyar Kaliamman Kovil Segar poosari 9360255138
9445567112