Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee

  Рет қаралды 831,471

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Brief Answers to the Big Questions
Book review by Professor Suba. Veerapandian
Why Arivu Thedal? 0:00
Writings by Stephen Hawking. 3:24
Brief Answers To The Big Questions. 7:27
Stephen Hawking History. 10:40
How was Stephen Hawking able to function in spite of motor neurone disease? 16:49
Is there a God? ( Does God exist? ) 20:57
Newton's belief in God. 21:58
Did Einstein believe in God? 23:43
Aristachus's Findings. 28:31
Why do people believe in religions? 33:21
Einstein's theory of relativity. 35:20
Nature or God's power? 43:18
The contrast between geocentric and electromagnetic forces. 47:35
Is nature God? 51:18
What is a black hole? 56:17
What is the origin of the universe? 59:57
What exists inside a black hole? 1:02:18
Stephen Hawking discusses God. 1:04:30
#BriefAnswerstotheBigQuestions #StephenHawking #SubaVeerapandian #Arivuthedal #Subavee

Пікірлер: 2 400
@alagarsamy1152
@alagarsamy1152 Жыл бұрын
பேராசிரியருக்கு இணை பேராசிரியர் தான். கடினமான விசயங்களை படித்து அதை அதே அர்த்தத்தில் புரிந்து, அதன் அர்த்தம் மாறாமல் நமக்கும் விளக்கி இருக்கிறார். சொற்களில் கண்ணியம், மரியாதை, உச்சரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை. நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா.வணங்குகின்றேன்.
@ramanavel9559
@ramanavel9559 2 жыл бұрын
எங்கும்எதிலும்எல்லாமும்ஆன இறைவனைவிஞ்ஞானத்தால் தேடினால்இன்னும்100லட்சம்கோடிஆண்டுகள்ஆனாலும்உங்களால்காணமுடியாதுஏனெனில்அவன்காணும்பொருளல்ல இறைவனைஉணரத்தான்முடியும்அதற்குநீங்கள்மெய்ஞானியாக மாறவேண்டும்அறிவைகொண்டுஇறைவனைஅறியமுடியாது உன்னுள்ளே இருக்கும்இறைவனைகாணவேண்டுமானால்நீங்கள்மெய்ஞானியாகமாறவேண்டும்
@bavanibavani8588
@bavanibavani8588 2 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா. மிகவும் மகிழ்ச்சி ஏனெனில் நான் அறிவியலின் பிரியை ஸ்டிபன் ஹாகின்ஸின் வாசகி . காலம், கடவுள் ,கருந்துளை ,இயற்கை பற்றிய அவரின் விளக்கங்கள் அருமை, இயற்பியல் அறிஞர் இன்னும் பல காலம் வாழ்ந்து இருந்தால் இன்னும் சிலவற்றிற்கு விடை கிடைத்திருக்கும் 👍🙏🏿.
@wisdom3783
@wisdom3783 Жыл бұрын
நன்றாக தான் பேசுகிறார் இஸ்லாம் பதில் அளிக்கும் வரை
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 Жыл бұрын
🎉😊
@madhesanvavusi2062
@madhesanvavusi2062 9 ай бұрын
மதிப்பிற்குரிய தங்களுக்கு, இந்த உண்மையை உணர மனிதர் தற்சோதனை, தன்னம்பிஙக்கை, விடாமுயற்சி, தற்சோதனையிடுபவர் அகம் கானும் எதனையும் தான் முன்னறிவை பயன்படுத்தி ஒப்பிடாமல் எந்த கற்பனையையும் செய்யாமல் கவனித்திருந்தால் ம்ட்டுமே இயற்கை பரினாமத்தினை ஆதிமுதல் அந்தப் வரை மனிதராய் பிறந்தவர்கள் விளங்கும் ஆற்றல் அனைவரும் பெற்றுள்ளோம். வாழ்த்துக்கள்
@balasubramanian7693
@balasubramanian7693 9 ай бұрын
Sa
@ambethkar8937
@ambethkar8937 3 жыл бұрын
அறிவியல் மற்றும் இயற்கை இவை இரண்டுக்கும் முரண்பாடான செயல் என்பது ஒன்று இல்லவே இல்லை அப்படி என்றால் கடவுளும் இல்லை என்பதுவே பொருள். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉
@kannashankar8879
@kannashankar8879 5 жыл бұрын
சுப வீரபாண்டியன் அவர்களின் ஞாபகச் சக்தி கண்டு வியக்கிறேன். அவரின் எளிமையாக, எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசும் தன்மை மிக சிறப்பு. அவரை நேரில் சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன்.காலம் விரைவில் வர வேண்டும் என்று விரும்புகிறேன்
@kadarkaraik707
@kadarkaraik707 5 жыл бұрын
Km
@rajafathernayinarkoilnayin1275
@rajafathernayinarkoilnayin1275 5 жыл бұрын
Allah Jesus illaiyenru solla sollu . Ammanama oduvan taivali .
@parthiramachandran9324
@parthiramachandran9324 5 жыл бұрын
மனப்பாடம்.
@ravich3505
@ravich3505 5 жыл бұрын
Excellent speech....
@ravich3505
@ravich3505 5 жыл бұрын
Expecting more and from you sir..
@sekarmuralitharan8453
@sekarmuralitharan8453 11 ай бұрын
உங்கள் வாயிலாக அறிந்தேன்... அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்... நன்றி...
@delphinemam5530
@delphinemam5530 3 жыл бұрын
Sema as a post graduate in physics i appreciate you sir... No one can explain as simple as you sir 🙏🙏
@robertstalin3653
@robertstalin3653 2 жыл бұрын
சுபவீ ஐயாவின் நாத்திக கருத்துக்களை பல கேட்டிருக்கிறேன்...ஆனால் அது எங்கிருந்து வந்தது என அவருடைய அறிவியல் அறிவை வைத்து கூறிய விதம் அருமை....👏👏👏👍💐💐
@vsankarane
@vsankarane 3 жыл бұрын
Wonderful speech by Prof. SP. Veerapandian. I enjoyed every word he said about the book in pure Tamil. He inspired me to read this book of Stephen Hawking. Speakers like him are very rare today, because even Tamil gurus and motivational speakers are weak in Tamil vocabulary and shamelessly mix English words in almost every sentence.
@cyrilcyril8490
@cyrilcyril8490 2 жыл бұрын
L
@ramspkg
@ramspkg 5 жыл бұрын
நான் ஆத்திகனாய் இருந்தாலும் இவரின் பேச்சு அருமை எளிமை. அவரை போலவே.
@karpagakumark3196
@karpagakumark3196 4 жыл бұрын
Orae kaelvidhaan, navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna?
@gramu5029
@gramu5029 3 жыл бұрын
@@karpagakumark3196 உளற ஆரம்பித்துவிட்டான் வீரபாண்டியன். பழந்தமிழர், பாரத சான்றோர் இவனை போன்று மக்கு அல்ல. கோள் என்பது ஒரு வகைப்பாடு. வானத்தில் உலவும் வஸ்துக்களை கோள் என்றனர். கோள் , கோளம் என்றால் உருண்டை வடிவம் கொண்டதென்று பொருள். பூமியையும் பூ-கோளம் என்றே அழைத்தனர்
@Myself_s04
@Myself_s04 3 жыл бұрын
@@karpagakumark3196 அதுதான் இயற்கை...அதைதானே அவர் ஒரு மணிநேரமாக சொல்லுகிறார்
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 3 жыл бұрын
இந்த கமெண்ட் வேண்டும் என்றே போடப்பட்ட பொய்யான கமெண்ட். அவன் பேசுவது சரி என்று சொல்லி வைக்க இது ஒரு முயற்சி. நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை.
@cricbreaktamil7561
@cricbreaktamil7561 3 жыл бұрын
அய்யா... சாமானியனுக்கும் புரியும் படி விளக்குவது தான் உங்களுடைய சிறப்பு 🙏
@saravanan.myd1
@saravanan.myd1 3 жыл бұрын
ஒரு தேர்ந்த இயற்பியல் ஆசிரியரை விட மிகவும் அழகாகவும், எளிமையாகவும் விளக்கினீர்கள்... நன்றி...
@muruganv6118
@muruganv6118 2 жыл бұрын
பெரிய அறிவியல் கருத்துக்களை மிக எளிமையாக சொல்லும் தங்களை மனதார பாராட்டுகிறேன்
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 Жыл бұрын
Wow , இப்படியான அறிவியல் சார்ந்த கருத்துக்களே தற்போதைய காலத்துக்கு மிக கட்டாயம் தேவையாகவுள்ளது . மிக்க நன்றி
@Sara_ktm_lover
@Sara_ktm_lover 5 ай бұрын
எங்கே தேடினால் பார்க்க முடியாது ஐயா
@rj2753
@rj2753 2 жыл бұрын
Recently I was started to read the book"big answers to big questions Stephen hawking" & searching and referring to lots of researcher's interviews now accidentally I have seen சுப. வீரபாண்டியன் Sir speech on youtube it was clearly delivered the overview of the book. Great speech it will understand more clearly some uncleared content in the book. Thanks!
@thiruselvam3099
@thiruselvam3099 2 жыл бұрын
1e3
@user-xo6ig2kc8q
@user-xo6ig2kc8q 3 ай бұрын
❤ இப்படி எல்லாம் என் வாழ் நாளில் இருந்து ஒரு உரையை நான் கேட்ட தில்லை அய்யா அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று கூறி அவரை நான் வாழ்த்து கின்றேன்
@yogeshcivil9242
@yogeshcivil9242 5 жыл бұрын
நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்.... நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்...
@mathavanveerasamy7150
@mathavanveerasamy7150 5 жыл бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️💁‍♂️
@rajkumarc8034
@rajkumarc8034 5 жыл бұрын
Adengappaa..
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@karimum8052
@karimum8052 3 жыл бұрын
எவ்வளவு எளிதாக இவ்வளவு கடினமான உண்மையை விளக்குகிறார்.... பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உண்மையில் மிக சிறந்த அறிவாளி.
@ConDual020
@ConDual020 2 жыл бұрын
Aiyah, Common sense is not a gift. It is a punishment because you have to deal with the majority who don't have it.
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
மூடநம்பிக்கைகள் ஒழிக்க வேண்டும் என்று பெரும் பாடு படுகின்றன அண்ணன் சுப வீரபாண்டியன் அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று மனம் மார்ந்த வாழ்த்துக்கள்
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Tell answers how many stars totally 24 is this real or not other stars ..... How many stars men and women stars .totally how many stars or how long then other stars ......... No name maa
@manoraayathurai905
@manoraayathurai905 2 жыл бұрын
@@ConDual020 pp
@anandraj5717
@anandraj5717 Жыл бұрын
😊
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 3 жыл бұрын
Stephen Hawkings was diagnosed with the condition when he was in his youth time. Was written off by his doctor. But his girlfriend n the future wife had given her full love and support so much so that he lead a difficult life with three children n could do all these tremendous findings. He was an atheist n his wife was a firm believer.
@tamilarasan5901
@tamilarasan5901 2 жыл бұрын
அய்யா அவர்களின்பேச்சு மிகவும் பிடிக்கும் ,அறிவுப்பூர்வமாகவும் எளிதில்புரியும்படியும் பேசுவார் ,திறமையானவர் சொல்வன்மைமிக்கவர் வாழ்க பல்லாண்டு நன்றி
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 5 жыл бұрын
கடவுள் உண்டா ! ? நல்ல கருப்பொருளை ,மனிதன் தன் அறிவினால் ஆராய்ச்சி செய்து , அதுவும் சுமார் 26வயதில் இறப்பார் என்ற அறிவியல் யூகத்தை , தகர்த்தெறிந்து , தன் வாழ்நாளை பெற்று , தன் பெயரையும் , அறிவியல் வரலாற்றில் பதிவு ! மக்கள் மனதில் நீங்கா பதிவு ! ஆராய்ச்சியை தொடர்ந்தது , அவரின் வாழ்நாள் சாதனையை வாழ நினைத்தால் வாழலாம் என , நமக்கு தன் நம்பிக்கை ஊட்டியது ! உலக சாதனை ! ! வெல்க அவரின் புகழ் ! ! வாழ்க வையகம் ! குலக்கை ஊடகத்திற்கு நன்றி ! பெரியார் அமைப்புக்கு நன்றி ! அருமையான முயற்சி ! ..♥**
@பெரியார்தாசன்
@பெரியார்தாசன் 5 жыл бұрын
கடவுள் உண்டா? தெரிந்துகொள்ள பாருங்கள் "குருட்டு பார்வை - பெரியார்தாசன்" "Newway Thought - Philosophy poem in tamil"
@user-vk5xm8tc1l
@user-vk5xm8tc1l 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/msx6n9OSycm8mJs.html
@rajafathernayinarkoilnayin1275
@rajafathernayinarkoilnayin1275 5 жыл бұрын
@@பெரியார்தாசன் Yenda mental . Ph.D paditha payal " Periyar Dasan " yenru peyar vaithukkondan . Adan avan paghutharivu avan soothile irundadu . Dinam kalaile flush aagi poidum . Dinam payal paghutharivai thedinan pudidaga . Adan sagum varai paghutharive illamme pooottan .
@rajafathernayinarkoilnayin1275
@rajafathernayinarkoilnayin1275 5 жыл бұрын
@@பெரியார்தாசன் Aana " Allah " undu . Adan avan paghutharivu .
@rajafathernayinarkoilnayin1275
@rajafathernayinarkoilnayin1275 5 жыл бұрын
80 vayasile 20 vayasu sonda ponnai kalyanam katti koodhile nakkai pottu viralale nondu nondunnu nondiyadu than avan pesina pen viduthalai . Pennurimai . 20 vayasu ponnu pen viduthalai kizhavanukku demostrate panni kattidichu . Dildo belt katti kizhavanai soothadichidichi . Adan kizhavan katrukkonda pen urimai practical padam .
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
''உண்டென்பார் சிலர் இல்லை என்பார் சிலர் எனக்கில்லை கடவுள் கவலை'' -----பாவேந்தர்
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
@@event1organaiser முட்டாளைப்பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது தெரியுமா???? நீதிமொழிகள் 29: 9 ஞானமுள்ளவன் முட்டாளோடு வழக்காடுவது வீண்.முட்டாளின் கூச்சலையும் கிண்டலையும்தான் அவன் கேட்க வேண்டியிருக்கும். 11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.pஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான். 15 முட்டாள் தன்னுடைய பாதை சரி என்று நினைக்கிறான்.qஆனால், ஞானமுள்ளவன் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறான்.r 16 முட்டாள் சட்டென்று* எரிச்சலைக் காட்டிவிடுகிறான்.sஆனால், சாமர்த்தியசாலி அவமரியாதையைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறான். 26 தன்னுடைய இதயத்தையே நம்புகிறவன் முட்டாள்.hஆனால், ஞானமாக நடக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான். 21 நீதிமானின் உதடுகள் பலருக்கு ஊட்டமளிக்கின்றன.*dஆனால், முட்டாள் புத்தியில்லாததால் செத்துப்போகிறான். 14 ஞானமுள்ளவர்கள் அறிவைப் பொக்கிஷம்போல் பாதுகாக்கிறார்கள்.vஆனால், முட்டாளின் வாய் அழிவைத் தேடித்தருகிறது.
@narayanaswamys8786
@narayanaswamys8786 3 жыл бұрын
@@rajhnanthan3539several centuries back ulla manithanai, nee nambukiraay". But Corona attack-il, when lakhs of people happened to die, all temples, churches, mosques kept closed.. No gods and saamiyaarkal did not come forward to save Human Race.. But, subsequently, some human beings, namely scientists are able to find vaccines for the recent pandemic.. And this vaccines are saving Human Race.. So, "saviers of human race is human beings is just been proved.. So, it is not possible for me that, " Imaginary thing God exist in any form" is irrelevant.. Note: I have registered my views, and not entertain any reply on my comment.
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
@@rajhnanthan3539 neenga solrathu kadavul pechu mathiriye illa...oru manithan pesura mathiri iruku... proverbs mathiri
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
@@rajhnanthan3539 neethi mozhihal nu vaikirathu palamozhigal nu vaikalaam... ithu humans kaiyaala eluthunathu Alquran na ennathan neenga copy nu sonnalum athula ulla ovvoru varthayum nachunu nangooram mathiri irukum...kadavul naa apdi ulladhula irangura mathiri pesanum...
@Eagleman763
@Eagleman763 3 жыл бұрын
I am a God believer, I never liked Subha Vee.. But I watched full video, great speech without any manipulation.. Best wishes Sir
@somasundaram4604
@somasundaram4604 3 ай бұрын
There is no god ❤
@rajendranmylsamy5099
@rajendranmylsamy5099 7 ай бұрын
ஐயா!உங்களின் அறிவார்ந்த இந்தத்தொண்டு,தமிழ் கூறும் நல்லுலகு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
@ganantharaja
@ganantharaja 5 жыл бұрын
ஐயா சுபவீ நீங்கள் ஒரு அறிவு பெட்டகம், அருமையான சிந்தனையாளர், பேச்சாளர், நீங்கள் பேசும் பல உண்மைகள் உங்களது திராவிட கட்சி ஆதரவால் எனக்கு உள்ளே செல்ல மறுக்கிறது, வாழ்க பல்லாண்டு
@bhuvi441
@bhuvi441 5 жыл бұрын
The amount of passion he has in realizing the truth is so evident. Truly remarkable narration ! :)
@narayanaswamys8786
@narayanaswamys8786 3 жыл бұрын
Suba Vee, is always great.. “NEENGAL ARINDHAVATRAI, SIRAPPAAGA, THAMIZH ULAKATHUKKU EDUTHU, SOLKIREERKAL".. SIRAPPU, NANDRI...
@manirk6946
@manirk6946 3 жыл бұрын
அற்புதமான, அறிவியல் அறிவுடன் கூடிய உரை, மிக்க நன்றி, அறிவோம், தெளிவோம், உணர்வோம்🙏👍
@divyeshj1175
@divyeshj1175 2 жыл бұрын
TV
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Unarue kadwell
@user-lq6xu7hc9y
@user-lq6xu7hc9y 5 жыл бұрын
சுபவீ ஓர் அறிஞன் என்பதை தாண்டி அவர் ஒரு மனிதர்.
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@PrabaKaran-qe4ts
@PrabaKaran-qe4ts 2 жыл бұрын
Unnai Mathuri muttal irukira varaikum evanum thiruntha mattan
@whoiam2390
@whoiam2390 2 жыл бұрын
@@PrabaKaran-qe4ts yes bro
@marimuthu2582
@marimuthu2582 5 жыл бұрын
கடவுளை தெரியாது என்று சொல்லலாம். ஆனால், கடவுள் இல்லை என்று சொல்ல முடியும் என்றால் அவர் இந்த பிரபஞ்ச உண்மைகள் அத்தனையும் புரிந்து உணர்ந்து கொண்டவர் ஆக இருக்க வேண்டும். கடவுளை நம்பிக்கை அடிப்படையில் ஏற்பதால் மூட நம்பிக்கைகள், இத்தனை மதங்களும் கடவுள்களும் உருவாகி உள்ளது. மதம் ஆகட்டும் மனிதன் ஆகட்டும் யார் என்ன சொன்னாலும் கடவுள் ஒருவரே. அதை அவரவர் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். நன்றி.
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
மனிதனை தெழிவு படுத்துகின்ற உரை . நன்றி ஐயா . கடவுளை படைப்பதும் மறுப்பதும் மனதுதான் . அதற்கு எதை கொண்டும் நிரூபணம் செய்ய முடியாது .
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 8 ай бұрын
தெளிவு ✓
@GunaSekaran-kg5zc
@GunaSekaran-kg5zc 9 ай бұрын
ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டேன்.அருமை! ஸ்டீபன் ஹாக்கின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
@indianmilitary
@indianmilitary 8 ай бұрын
ERWIN SCHRODINGER (ONE OF THE FOUNDING FATHERS OF QUANTUM MECHANICS) Schrodinger's biographer Moore wrote -- “His system - or that of the Hindu Upanishads/Vedas - is delightful and consistent: the self and the world are one and they are all. He rejected traditional western religious beliefs (Jewish, Christian, and Islamic) not on the basis of any reasoned argument, nor even with an expression of emotional antipathy, for he loved to use religious expressions and metaphors, but simply by saying that they are naïve--and will NOT understand Quantum physics and consciousness. (CONSCIOUS, IMMANENT AND OMNIPRESENT SELF = SHIVA and THOUGHTS/BODY/W0RLD/UNIVERSE = SHAKTHI OR THE INTELLIGENT ENERGY) Erwin Schrodinger wrote: “Vedanta teaches that consciousness is singular, all happenings are played out in one universal consciousness and there is no multiplicity of selves.” Albert Einstein ``Whenever I read Bhagavad Gita, everything else seems superfluous. I've made Vedas as the guide for the formation of my theories and scientific investigation" Werner Heisenberg _ (One of the pioneers in the field of quantum mechanics) - "Quantum ideas which seemed so crazy made sense only after reading hindu/vedic metaphysics" Carl Sagan (Astrophysicist) “The Hindu/Vedic tradition is the world’s greatest tradition dedicated to the idea that the cosmos itself undergoes an immense number of deaths and rebirths. It is the only tradition in which the time scales correspond no doubt to those of modern scientific cosmology. The cycles run from our ordinary day and night to a day and night of Brahma - 8.64 billion years long. It is longer than the age of the Earth, the Sun, and half the time since the Big Bang.” It also means, 'Big Bang" does not mean "one time" 'creation" of the universe (out of thin air) around 4004 BCE at 8.30 am in the morning by some transcendent god with a magic wand. 😀😀
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
Wow, this is your great speech sir, I am a die hard fan of you and won't miss your speech. Simply superb. 👏👏👏💪💪💪🙏🙏🙏🖤🖤🖤👍👍👍
@karpagakumark3196
@karpagakumark3196 4 жыл бұрын
2 question, In navagra Sun is center y? Is Sun stay in center or rotating like other planets?
@Myself_s04
@Myself_s04 3 жыл бұрын
@@karpagakumark3196 அதுதான் இயற்கை.... அதைதானே அவர் ஒரு மணிநேரமாக விளக்குகிறார்
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
Illai nanbarae,suriya maiyya kolgai yaedho pira naattavargaldhaan,kandu piditthadhu polavum tamilargal illai yaena solvadhumdhaan,adharkkaagatthan kuurinaen
@kishore6052
@kishore6052 3 жыл бұрын
@@karpagakumark3196 நவகரங்களில் பூமி இங்கு உள்ளது??? சூரியன் மத்தியில் உள்ளது எனில் பூமி அதைச்சுற்றி வருவது போல அமைக்க வேண்டும் அல்லவா?? ஆனால் நவகிரகங்களில் பூமி இல்லையே
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
@@kishore6052 saridhaan,aanaal navagraga valipaadaenbadhu jaadhagatthai adippadaiyaaga konda boomiyil ulla jeevaraasigalukkaaga undaakkapattadhu, adhanaal boomoyai maiyyamaaga kondu jaadhagam amaikkapattadhu!!!maelum thagaval vaendum yaendraal ungalukku oru link anuppuraen,adhai paartthu sari thavarai neengal mudivu saeiyungal,
@sankarababu3769
@sankarababu3769 5 жыл бұрын
இன்னும் தீவிரமாக, இன்னும் பல நூற்றாண்டுகள் ஆராய்ந்தாலும், கடவுளை நமது மூளையின் சக்தியால் அளந்து அறுதியிட்டுக் கூறி விட முடியும் என்பது இயலாத காரியம். இதயத்தால், அன்பால் அறிய முற்படுபவர்கள் பேரானந்தம் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு எந்த வழி பிடித்திருக்கிறதோ அது உங்கள் விருப்பம்!
@somasundaram4604
@somasundaram4604 3 ай бұрын
கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு தேவை‌இல்லாதது
@baskarnirmala1052
@baskarnirmala1052 3 жыл бұрын
ஐயாவுக்கு வாழ்த்துக்கள் அருமையான விளக்கம் மேலும் சிரக்க வாழ்த்துக்கள் கடவுள் இல்லை கடவுலை போதித்தவன் முட்டாள் என்ற ஐயா வழியில் எங்கள் பயனம்
@berlinyesiagreejoseph520
@berlinyesiagreejoseph520 3 жыл бұрын
அண்ணன் su pa ve இன் ஞாபகத்திறன் உலகஅதிசயங்களில் ஓன்று எனது வாழ்த்துகள்
@shanumugama.n7433
@shanumugama.n7433 3 жыл бұрын
I fully agree
@warriorgaming4026
@warriorgaming4026 2 жыл бұрын
@@shanumugama.n7433 tamil keepade
@udhayasankar5790
@udhayasankar5790 5 жыл бұрын
சுபவீ ஐயாவின் சொற்பொழிவில் சிறந்தவைகளில் இதும் தலையானது.
@karpagakumark3196
@karpagakumark3196 4 жыл бұрын
2dae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrugiradha?
@narayanaswamys8786
@narayanaswamys8786 3 жыл бұрын
@@karpagakumark3196 but, even in "jodhidathil, suriyan-um, kattam kattamaga maarukiradhu"..
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
@@narayanaswamys8786 சூரியன் நிலையானது அல்ல, அது 24000 ஆண்டுகால நீள்வட்ட பாதையில் சுழல்கிறது
@chandranmallar8907
@chandranmallar8907 5 жыл бұрын
புத்தகத்தின் அடுத்த chapter பற்றியும் கேட்க ஆர்வமாயுள்ளது
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
Also for me
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@iamproudtobethamizan3357
@iamproudtobethamizan3357 2 жыл бұрын
@@rajhnanthan3539 இத்துடன் விளையாட்டு செய்தி முடித்தது
@theeyasakthi1109
@theeyasakthi1109 2 жыл бұрын
@@iamproudtobethamizan3357 😂
@Raja-zx3lp
@Raja-zx3lp 2 жыл бұрын
@@rajhnanthan3539 yehovah entha religion 🤔
@vasudevans8398
@vasudevans8398 3 жыл бұрын
நல்ல அறிவியல் சார்ந்த உரை. இப்போது பயிலும் மாணவர்கள் இப்படி உருவாக வேண்டும்.
@tamilselvam1874
@tamilselvam1874 4 жыл бұрын
ஐயா உங்களின் கருத்து பேச்சும் தெளிவான விளக்கங்கள் மிகவும் அருமை. நன்றி ஐயா.
@vijayaragavanmuthuraman3803
@vijayaragavanmuthuraman3803 5 жыл бұрын
மிகமுக்கியமான விசயம். எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியது.
@karpagakumark3196
@karpagakumark3196 4 жыл бұрын
2dae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrugiradha?
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@mariathomas9495
@mariathomas9495 3 жыл бұрын
ஒன்றுமில்லாமையிலிருந்தே இவ்வுலகை தேவன்.உண்டாக்கினார்.என்றே‌பைபிள்.கூறுகிறது.
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
@@mariathomas9495 நீங்கள் சொல்வது உண்மை. ஆதியாகமம் 1:2 பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருந்தது.
@tsunami989
@tsunami989 3 жыл бұрын
@@karpagakumark3196 spam panama poi adha pathi science la enna irukunu book ah vangi padi da tharkuri thailee 😑
@maggi-vg2pj
@maggi-vg2pj 3 жыл бұрын
விளக்கமுடிய சில கேள்விகளுக்கு நீங்கள் கொடுக்கும் விடை தான் கடவுளும்.... பேய்களும்.... அக்கேள்விகளுக்கு.. அறிவியல்... விடை கொடுத்து விட்டால்... கடவுள் என்னும் விம்பம் உடைந்து விடும் 😊😊😊😊 anbe sivam, jesus, Allah... 🤗🤗
@divyadharshini9176
@divyadharshini9176 Жыл бұрын
Super☺☺☺
@akannan6890
@akannan6890 4 жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு எங்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது.
@gunavilangar
@gunavilangar 8 ай бұрын
ஓம் நமசிவாய....❤❤❤❤❤ தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் மான இறைவன்...❤❤❤❤❤
@sundaramoorthy4724
@sundaramoorthy4724 5 жыл бұрын
Who has seen wind neither you nor I, but when tress bend and dance the wind is passing by. Who has seen God neither you nor I, but when we are in trouble shout for God, we feel God.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
கடவுள் மனிதன் அல்ல, பிரபஞ்சம்தான். அனைத்து ஆற்றலும், உணர்வுகளும் கடவுள். கடவுள் படைப்பதில்லை உலகத்தை, இருப்பது ஒன்றே இங்கே உள்ள இருப்பை படைக்க எங்கிருந்து வரமுடியும், பிரபஞ்சம் எல்லையற்றது.
@velusamyg7936
@velusamyg7936 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார்.அவர் மூளையில் உதித்த கருத்து அது.எண்ணிலடங்கா இலக்கியம்,வரலாறு,இதிகாசங்கள்,புராணங்கள் இன்னும் ஆன்றோர் சான்றோர்,சித்தர்கள் எல்லாம் கடவுள் இருக்குகிறார் என்றேதான் கூறுகிறார்கள்.அவர் மூளையில் உதித்த அவர் கருத்தை கூறுவதில் தவறில்லை.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
நான் மூன்றாவது முறையாக கேட்கிறேன் சிறப்பு
@narasimhalugangappan2791
@narasimhalugangappan2791 5 жыл бұрын
EXCELLENT Presentation, by Suba Veerapandian, Expect he should deliberate on future science, book pages and scientific notes. Wish long good life, he is a gift for mankind, and Tamil Nadu.
@rajendranp9061
@rajendranp9061 2 жыл бұрын
குறிப்பெடுக்காமல் தெளிவாக ஆற்றோட்மாக தொடர்ந்து பேசுவது இவரின் ஆற்றல் ❤️
@aswathnarayan9400
@aswathnarayan9400 9 ай бұрын
Yes
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 9 ай бұрын
மிகச் சிறந்த உரை.அறிவியலை மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பேசுவது அவர் இயல்பு ; இத்தகைய பணி தொடர வேண்டும்; பாராட்டுக்கள், நன்றி 🎉
@veelakshmi8724
@veelakshmi8724 2 жыл бұрын
இப்படி தமிழ் அழகாக தெளிவாக பேசினால் அதுவே பெரிய திறமை அப்பாவி மக்கள்
@dharanmurali48
@dharanmurali48 5 жыл бұрын
Well made speech! Probably first of its kind in Tamil, discussing scientific reasons in a easier way for the masses. The easiest way to remove the delusions from the society is by exposing the true fact. These kind of talks need to get a lot of recognitions.
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@theeyasakthi1109
@theeyasakthi1109 2 жыл бұрын
@@rajhnanthan3539 parava illa I would rather go hell .Sethathukku aprom nengale iruka mattinga 😁 .
@jegadeeshchinnannan
@jegadeeshchinnannan 2 жыл бұрын
@@rajhnanthan3539 முதலில் நீங்கள் அராமிய எரேபிய மொழிகளில் உள்ள உண்மையான பைபிளை எடுத்து படித்துப் யெகவோ என்ற வார்த்தையை ஒரு இடத்தில் காட்டிவிட்டாலும் நான்‌ மட்டும் அல்ல என்மீது அன்பு கொண்ட மக்கள் அனைவரையும் யெகோவாவின் முழு நேர ஊழியர்களாக மாற்றி விடுகிறேன்.. மரியாளுக்கும் தேவ ஆவிக்கு பிறந்தாதாக கூறிவிட்டு சம்பந்தம் இல்லாத எவனுடைய வம்ச வரலாறையோ ஆதியாகமத்தில் கூறுகின்றனர். ஒன்று மாரியாளின் தந்தை தாத்தா கொள்ளுதாத்தா பற்றியோ இல்லை அவள் கர்ப்பத்திற்கு காரணமான கள்ளகாதலனான தேவஆவியின் வரலாறை தானே சொல்லிருக்க வேண்டும்.. சுத்த பைத்தியங்கள் மற்றவர்களை பைத்தியம் என்கிறார்கள்....
@renenieberle1360
@renenieberle1360 2 жыл бұрын
@@jegadeeshchinnannan இந்த உலக மக்கள் தங்களுடைய ஞானத்தை நம்புவதால், கடவுளைத் தெரிந்துகொள்ளவில்லை. நாம் அறிவிக்கிற செய்தி அவர்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது. ஆனால், நம்பிக்கை வைக்கிறவர்களை இந்தச் செய்தியின் மூலம் காப்பாற்ற கடவுள் தீர்மானித்தார். இதிலிருந்து கடவுளுடைய ஞானம் தெளிவாகத் தெரிகிறது.
@subramanieb3777
@subramanieb3777 4 жыл бұрын
Stephen hawking booka tamila mozhi peyarkanum nu soldravanga like pannunga.....
@mohd-arz
@mohd-arz 4 жыл бұрын
Antha book tamil a iruku bro
@hypertunes3993
@hypertunes3993 4 жыл бұрын
@@mohd-arz where?
@mohd-arz
@mohd-arz 4 жыл бұрын
@@hypertunes3993 In Flipkart..
@mohd-arz
@mohd-arz 4 жыл бұрын
@@hypertunes3993 you can search Brief answer to Big Question in Tamil..
@hypertunes3993
@hypertunes3993 4 жыл бұрын
@@mohd-arz nandri......
@ammankovil7330
@ammankovil7330 2 жыл бұрын
அறிவுக் களஞ்சியம். No words.
@punithasubramaniyan5049
@punithasubramaniyan5049 3 жыл бұрын
Excellent ஐயா....மிக மிக எளிமையான விளக்கம்....இயற்பியல் எனக்கு புரியவில்லை என்பதற்காக பிடிக்காது.... ஆனால் இந்த பதிவை பார்த்த பிறகு இன்னும் இயர்பியலை படிக்க ஆர்வமாக இருக்கிறது....மிக்க நன்றி ஐயா
@hashifmgmt
@hashifmgmt 5 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு அய்யா சுப.வீ , நல்ல தெளிவான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி
@karpagakumark3196
@karpagakumark3196 4 жыл бұрын
raendae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrivarugiradha?
@baskaranjayaraj3101
@baskaranjayaraj3101 4 жыл бұрын
Sir I liked your presentation of course I got all books of Stephen Hawkins. I was one of your students of SIVET College and retired IGP
@gramu5029
@gramu5029 3 жыл бұрын
@@karpagakumark3196 சூரியன் நீள்வட்ட பாதையில் சுழல்வது பால் வெளியை. பூமியை அல்ல . பூமியை சுற்றுவதாக பாரதத்திலும் நம் முன்னோர் கூறியதில்லை.
@qwerty69284
@qwerty69284 5 жыл бұрын
Such a knowledgeable speech. I don't think anyother state in india will have discussion on science book like this.
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@umapattu3607
@umapattu3607 3 жыл бұрын
சுபு வீரபாண்டியன் அவர்களே உங்களுக்குள் எது இருந்து உங்களை ஆள்கிறதோ, எதை உயிர் என்று அது இருந்தால் மட்டுமே உடல் இயங்குகிறதோ ,அதுவே உலகை இயக்கும் இயக்கமாக இருந்து கடவுள் என்கிறது. கட உள். உள் சென்று பார்த்தலே கடவுள்.
@vel3263
@vel3263 3 жыл бұрын
சுப.வீ திருட்டு கூமுட்டைகளுக்கு இது புரியாது சகோ... நம் சித்தர்களை விட எவனும் இங்கே அறிவுஜீவிகள் கிடையாது...
@pringlywithnature9760
@pringlywithnature9760 3 жыл бұрын
ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான உறை நன்றி அய்யா
@kalaikarthik4970
@kalaikarthik4970 5 жыл бұрын
உங்களை விட ஒரு கருத்தை தெளிவாக ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கூட சொல்லிருக்க மாட்டார் மிகவும் நன்றி ஐயா...
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 жыл бұрын
Good teacher
@sk-ri5me
@sk-ri5me 4 жыл бұрын
Mmm
@Kanaraj26
@Kanaraj26 4 жыл бұрын
kalai karthik ஏன்டா இப்புடி ? நெஞ்ச நக்கு ஆனா கு .... நக்கிடாத !
@rajendrank1738
@rajendrank1738 3 жыл бұрын
Eaeeeaedddddr
@rajendrank1738
@rajendrank1738 3 жыл бұрын
R
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 5 жыл бұрын
Dear KULUKKAI, Realy a very Good speach given by Sri SUBA. VEERAPANDYAN.People should brings to the Societ where the are living in the World.
@devm7812
@devm7812 4 жыл бұрын
ஐயா சுபவீ அவர்களை இழிவான வார்த்தைகளால் திட்டும் இழிவானவர்கள் முடிந்தால் தங்கள் எதிர் வாதத்தை முன்வைக்கட்டும் பார்ப்போம்.
@prakashgmd
@prakashgmd 2 жыл бұрын
அன்பு, மனித நேயம் இவைதான் கடவுள். மற்றவையெல்லம் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள். நிதானமாக உணர்ச்சிவயப்படாமல் சிந்தித்தால் புரியும்
@narayananacunniah5256
@narayananacunniah5256 2 жыл бұрын
@@
@jaffrullaka2264
@jaffrullaka2264 5 жыл бұрын
Real conference on real science, That too in Tamil.... Awesome.
@hansomerasheed
@hansomerasheed 5 жыл бұрын
​@ispeak Ajay there is no god but allah and muhammad is his prophet
@hansomerasheed
@hansomerasheed 5 жыл бұрын
The Big Bang Quran Miracle - Exposing Dr Zakir Naik & Harun Yahya kzfaq.info/get/bejne/a7mHda9omeCylok.html
@ukirfan
@ukirfan 5 жыл бұрын
@ispeak Ajay firsts part of belief in islam is: " No other God exists except 1 God" - La ilaha illAllah rest is all the messengers sent to every nation in different ages, last and final messenger is Muhammad ( pbuh).
@ukirfan
@ukirfan 5 жыл бұрын
@@hansomerasheed kzfaq.info/get/bejne/rdOYirSfpre2ZYE.html
@karpagakumark3196
@karpagakumark3196 4 жыл бұрын
raendae 2 kaelvidhaan!! ! Navagrahangalil s uriyan naduvil erukka kaaranam enna? Suriyan nilaiyaaga ulladha? alladhu neelvatta paadhayil matra grahangalai pol sutrivarugiradha?
@prasannasangetha7280
@prasannasangetha7280 4 жыл бұрын
உங்கள் அறிவு தோடலுக்கு வாழ்த்துகள். அருமையான பதிவு.
@rajasolomon4342
@rajasolomon4342 2 жыл бұрын
அண்ணா மிக அருமையாக விளக்கினீர்கள் நன்றி அண்ணா.....ஸ்டீபன் ஹாக்கின்ஸ்சோட ஆங்கில உரை பார்தேன் புரிந்கொள்ள முடியாமல் வேதனைப்பட்டேன் இப்போது புரிகிரது அவர் எதை பேசியிருப்பது என....நன்றி
@geetham7605
@geetham7605 2 жыл бұрын
What a speech? about the cosmic.we are very wisdom of the world by the great Stephen Hamlin's view. Dr suba veerapamdian s speech was very wonderful. Thanks to him. 💐💐💐
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 4 жыл бұрын
சுபவீ எப்பொழுதும் அற்புதம்.
@premkumar-yn2yi
@premkumar-yn2yi 5 жыл бұрын
எப்படி ஐயா.... இந்த காலத்திலும் அவ்வளவு புத்தகங்களை படித்து புரிந்து அந்த கருத்துக்களை உள்வாங்கி அதை மேடையில் வந்து எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பதை கண்டு வியக்கிறேன்..... உங்கள் பேச்சின் மிகப்பெரிய ரசிகன் நான்......
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
ஆன்மீகவாதிகள் நாங்கள் கூட மதிக்கக் கூடிய சிந்தனையாளர் சுபவீ அவர்கள் வாழ்க
@user-ik9bx9ns6j
@user-ik9bx9ns6j 3 жыл бұрын
உண்மை மிகவும் எளிமையானது நாம் அதை புரிந்து கொள்ள மறுக்கிறோம்
@hassanpeermohamed7427
@hassanpeermohamed7427 5 жыл бұрын
அழகான தமிழ் மொழி பேசும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நிங்கள் அறிவியலை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கூறியுள்ளார்
@Sriramnish
@Sriramnish 5 жыл бұрын
hassan Rock Exactly
@user-vk5xm8tc1l
@user-vk5xm8tc1l 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/msx6n9OSycm8mJs.html
@bharathvv5843
@bharathvv5843 5 жыл бұрын
Sir... Stephen William Hawking CH CBE FRS FRSA. Pls don't call him with his full name. Gone through your video. Mind blowing and very excellent. You are our Stephen Hawking, Our Einstein and Abdul Kalam. Great going and marvelous.
@a.r.ubaidulla
@a.r.ubaidulla 2 жыл бұрын
ஐயா.உங்கள் உரையில் என்ன ஆச்சரியமென்றால் கடவுள் இல்லை என்கிறீர்.ஆனால் அறிவியலயே கடவுளாகப் பார்கிறீரே!
@chithambarammurugan6835
@chithambarammurugan6835 2 жыл бұрын
உங்களுக்கு கடவுள் நல்ல ஞாபகம சக்தியை கொடுத்து இருக்கிறார்
@dpl9285
@dpl9285 Жыл бұрын
Poda sunni mayir kadavul
@damodaranist
@damodaranist 5 жыл бұрын
What a spontaneous flow.... Till the end, he never struck up... I was really stunned...
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@dyasiss7689
@dyasiss7689 2 жыл бұрын
@@rajhnanthan3539 இயேசு பூமியில் மனிதனாக வெளிப்பட்டதையும் நன்மை செய்ததையும் தேவனுடைய ராஜ்யம் குறித்து கூறியதை மற்றும் அவர் பாடு மரணம் உயிர்த்தெழுதல் மீண்டும் பூமிக்கு வந்து மனுக்குலத்தை நியாயம் தீர்ப்பது போன்ற காரியங்களை கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@vasudevanp1183
@vasudevanp1183 5 жыл бұрын
I regularly following subhavee in all Dravidar k azhagu channels. Good experience. Keep it up.
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@muruganv6118
@muruganv6118 2 жыл бұрын
நீங்கள் பேராசிரியர் தான். வாழ்த்துக்கள்.
@Sara_ktm_lover
@Sara_ktm_lover 5 ай бұрын
நம் பிறந்து ஒரு சிறிய வட்டத்துக்குள் மட்டுமே பயணிக்க அவ்வளவுதான் நம் சக்தி நம் சக்திக்கு மிஞ்சிய சக்தி இறைவன்
@vanithap1183
@vanithap1183 5 жыл бұрын
Excellent explanation
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@narayanaswamys8786
@narayanaswamys8786 3 жыл бұрын
@@rajhnanthan3539 poda, kaena payalae!! Ulakathai Corona Thaakkumpodhu, Un Yogova "makkalai kaappaatra varaamal, engae ozhindhu kondaan???
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty Жыл бұрын
@@rajhnanthan3539 முட்டா அதுக்கு ஆதாரம் இருக்கா
@subumani44
@subumani44 4 жыл бұрын
Stephen ends the episode "is there God?" Like this..."We have this one life to appreciate the grand design of the universe, and for that I am extremely grateful !!!
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். அவர்பெயர் 'யெகோவா' என்று பைபிள் சொல்கிறது. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் மனிதன் தன் இஸ்டப்படி வாழ வெளிக்கிட்டதால்தான் மனிதனுக்கு இப்போ இந்தக் கெதி என்று பைபிள் சொல்கிறது. மனிதன் திரும்பவும் தன்னுடைய பெயரை சொல்லி வணங்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வெகு விரைவில் தனக்குக் கீழ்ப்படியாதவர்களையும், மனித அரசாங்கங்களையும் யெகோவா அளித்து தன்னுடைய அரசாங்கத்தை இந்த பூமியில் நிறுவ இருக்கிறார். என்று பைபிள் சொல்கிறது. உலக மக்கள் தனக்கு கீழ்ப்படியாவிட்டாலும் யெகோவ எல்லா மக்களையும் அன்பால் நேசிக்கிறார். நாங்கள் மண்ணால் படைக்கப்பட்டதை நினைவு கூருகிறார். தனக்கு கீழ்ப்படியாதலால் முன்னம் ஒரு முறை இந்த பூமியை கடவுள் தண்ணீரால் அழித்தார். அழிக்கும் முன்பு எல்லோருக்கும் சொல்லிப் போட்டுத்தான் அழித்தார். தற்போதும் தன் ஊழியர்கள் மூலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் விரைவில் இந்த பொல்லாத உலகத்தை அழிப்பேன் என்று. . இந்த பூமி என்று அவர் சொல்வது உலகம் பூராகவும் வாழ்கின்ற மனிதவர்க்கத்தை குறிக்கிறது. . அதாவது பூமி அப்படியே இருக்கும் அதில் உள்ள பொல்லாத மக்களையும் அரசாங்கங்களையும், றாணுவ யந்திரங்களையும், பயங்கர ஆயுதங்களையும், பேராசை கொண்ட தொழில் நிறுவனங்களைiயும் விரைவில் யெகோவா அழிக்க இருக்கிறார். ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று நாங்கள் வாழவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அது போலத்தான். யெகோவா இந்த பூமியில் ஒரு பரதீசில் மனிதனை வாழ வைக்கப் போகிறார் அதில் வாழ விரும்புகிறவர்கள் தூய பாசையாகிய யெகோவாவின் வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வார்த்தை சொன்னதின் படி வாழ கடுமையாக முயற்சிகள் செய்ய வேண்டும். தனிய யெகோவாவை மட்டும் வணங்க வேண்டும். யெகோவாவின் அமைப்பில் சின்னக் கடவுள் பெரிய கடவுள், ஆம்பிளைக் கடவுள் பொம்பிளைக்கடவுள் என்று ஒன்று இல்லை. தனிய யெகோவா மட்டுமே கடவுள். யாராவது யெகோவாவின் வார்த்தையை படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா புகழும் யெகோவா தேவனுக்கே.
@rajtheo
@rajtheo 3 жыл бұрын
@@rajhnanthan3539 just repeating the same doesn't make it true. So please do not make repeated appearances and be a nuisance here.
@hasankuthus4197
@hasankuthus4197 4 жыл бұрын
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏ இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் : 36:38)
@Silambarasan5581
@Silambarasan5581 2 жыл бұрын
அருமையான விளக்க உரை. நன்றி சுபவீ ஐயா 🙏
@bharathirajapalanisamy3374
@bharathirajapalanisamy3374 5 жыл бұрын
I knew the data which u have delivered even though I was curiously watched the video fully.. coz of ur presentation.. It was awesome.. Amazing skill.. Inspired a lot..
@ConDual020
@ConDual020 Жыл бұрын
Operation successful Patient died. 😮 I truly & sincerely admire fair minded Human Beings trying their best to convey to the rest that ; The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*. The most important *lesson* that man can learn from life, is not that there is *pain* in this world, but that it is possible for him to transmute it into *joy*.
@josephpercy5722
@josephpercy5722 5 жыл бұрын
Your services are valuable for this society. Thumbs up for your work.
@myarts2810
@myarts2810 4 жыл бұрын
தன்னுடைய 26அம் வயதிலேயே இறந்து விடுவான் என்று சொல்லி விட்டு அவன் வாழ்க்கை சந்தோஷமாக தொடர்ந்த போதே அவர்கள் விஞ்ஞானம் இறந்து விட்டது ஏன் தான் புரியவில்லையோ? (சிந்திப்போம்)
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 3 жыл бұрын
மிகமிக அற்புதமான சிந்தனை சார் உங்களுக்கு ! நன்றி சார்
@yuvaraj7616
@yuvaraj7616 2 жыл бұрын
@@arumugamthiyagarajan1144 எல்லாத்தையும் அவன் பார்த்துக் கொள்வான் என்று சொன்னால் வசதியாக இருக்கிறது, எளிதாக இருக்கிறது
@antorajesh3207
@antorajesh3207 2 жыл бұрын
S bro.. 👍
@hasankuthus4197
@hasankuthus4197 4 жыл бұрын
سُبْحٰنَ الَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏ பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். (அல்குர்ஆன் : 36:36)
@saktheeg9292
@saktheeg9292 2 жыл бұрын
புத்தரும்,இயேசுவும் நபியும்,இறை தூதா்கள் என்பது சாிதான்.ஆனால் சிவனே கடவுள்.கைலாய மலையில் உன்னால் ஏறமுடிந்தால் நீ தான் கடவுள்.
@muji9204971
@muji9204971 2 жыл бұрын
அது எங்க இருக்கு!?
@khajamohideen7098
@khajamohideen7098 3 жыл бұрын
As for my concern, Stephen Hawking is the best example of God's Power.
@manisekarvaradharajan8295
@manisekarvaradharajan8295 Жыл бұрын
Grate person Mr. Subaveerapandiyan
@prakashnair12345
@prakashnair12345 5 ай бұрын
2024 again I'm watching this fantastic video
@thambinelloore7795
@thambinelloore7795 2 жыл бұрын
Hawkins is the best testimony for that Ģod exists.
@SarjotekMedia
@SarjotekMedia 5 жыл бұрын
As usual subavee sir... Intelligent speech
@hopwithkavin
@hopwithkavin Жыл бұрын
excellent interpretation of "Brief Answers to Big Questions" by SubaVee. The must read for everyone. Hope this book will be soon translated in Tamil.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
இலக்கணம் வரை எவ்வளவோ விஞ்ஞானிகள் எவ்வளவோ விஞ்ஞானத்தை கண்டு பிடித்து விட்டார்கள் சந்தோசமடைந்தார்கள் உலகம் அனுபவிக்கிறது ஆனால் இவ்வளவு விஞ்ஞான கண்டு பிடிப்புகள் கண்டு பிடித்த பிறகும் மனிதன் தன் நிறைவு பெற்றானா இல்லை யே ஆக எத்தனை விஞ்ஞானமும் இந்த உலகிற்குள்ளே அடங்கும் அதாவது மெய்ஞானத்திற்குள்ளே தான்அடங்கும் மெய்ஞானம் கடவுளின் மூலமே
@selva9757
@selva9757 5 жыл бұрын
Simple n crystal clear 👌🏻
@kartube45
@kartube45 5 жыл бұрын
மிக அற்புதமான ஆழமான உரை ஐயா 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏼👌🏼👌🏼
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
கடவுளின் பெயரால் செய்கிற மூடத்தனமும் கடவுள் இல்லை என சொல்லிவிட்டு செய்கிற மூடத்தனமும் மிக பெருந்தவறு தவறை திருத்தி கொள்ளவாம் உள் மன ஆராய்ச்சி மிக அத்தியாவசியமானது மூடத்நனமற்ற அறிவு பூர்வ கடவுள் மெய்ஞானம் மட்டுமே மிக மிக உயர்வான உணாமை அதை உணர அறிய சிரமபட்டு தானே ஆகனும் சிரமபட்டவர்களுக்குமட்டுமே கடவுள் கலவர பெறுவர் மற்றவர் அந்த வழியை முயற்சிக்கிறார்கள் முயற்சிக்கனும் அதை விடுத்து பெரிய பெரிய புடுங்கி போவ் முழுமை பெறாத நுனிப்புல்வார்த்தை வசனங்களை பேசி மக்களை முட்டாள்களாக்கி வசீகரித்து கேட்ட வைப்பது என்ன அறிவார்ந்த பெரிய செயலா
@ganesanp9590
@ganesanp9590 2 жыл бұрын
All the best for you sir
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 52 МЛН
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 468 М.