Live Seeman Speech | ”மதிப்பிற்குரிய ஐயா கலைஞர்” சீமான் அந்தர் பல்டி | MK Stalin | NTK #seeman #kalaignar #mkstalin #ntk #tamilnews
Пікірлер: 204
@kumaresanraj375825 күн бұрын
இப்படியே சொல்லி கொண்டு இரு, கடைசியாக நக்கிட்டுப் போகப் போற..
@priyamarachakkuoil938225 күн бұрын
ஒருவர் உயிரோட இருக்கும் பொழுது அவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனம் பன்னலாம். ஆனால் இப்பழுது கலைஞர் உயிரோட இல்லை. அதைதான் நாங்க சொல்றோம்.
@mohamedfirdhaus473626 күн бұрын
சீமான் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது இதற்கு மன்னிப்பு கேட்டு ஆக வேண்டும் அரசியலில் கலைஞர் அவர்கள் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் ஏராளம் நம் மாநிலம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கலைஞர் அவர்கள் மிகவும் முக்கிய காரணமாக உள்ளார் சீமான் அரசியலுக்காக அவர் மீது களங்கம் சுமத்தி ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்று ஆத்திரமாக பேசினது உண்மைதான் அதை இப்போது வேற மாதிரியாக பேசுகிறார் சீமான் பேசுவதற்கு அவர் தகுதியற்றவர் சீமான் ஒரு பச்சோந்தி தினமாக பேசுவதை நிறுத்த வேண்டும் நானும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் தான் ஆனால் நடுநிலையாக சிந்திக்கக் கூடியவன் அதனால் இதை சொல்வதற்கு எனக்கும் உரிமை உண்டு
@kartheebanprema715526 күн бұрын
விஷக்கிருமிகளின் அரசியல் இவ்வாறான நிலையில்தான் இருக்கும்.
@patchaikili.rrajendran24 күн бұрын
A😊
@mohanjd16724 күн бұрын
என்
@arjunanvijayalakshmi707115 күн бұрын
ஐயா சீமான்அவர்களே உங்கள் பச்சோந்தி பேச்சையும் பகட்டு சிரிப்புக்கும்! வாழ்த்துக்கள்.நீங்கள் நேர்மையானவர்!நல்லவர்!உண்மை!ஆனால்?இப்போது நிகழ்காலத்தில் இருப்பவர்களைப் பேசினால் நல்லமனிதர்என்று உன்னை பாராட்டலாம்.ஆனால்?நீங்கள்இறந்த காலத்தைப் பற்றியும்!இல்லாதவர்களைப்பற்றியும் வீநாகபேசுவதால்உங்களுக்கு என்னலாபம்.கெட்டபெயர்தான்.நல்லதை நினைத்து!நல்லதை டொல்லி!நல்லதை செய்யுங்கள்!நல்லது நடக்கும்.வீனாகபேசி நேரத்தை விரயம் செய்யாதீர்.பிறகு என்ன!தன்னாலே தான் கெட்டான் பத்மாசூரன்!கதைதான்.ok
@arulprakasams287926 күн бұрын
கலைஞர் எப்போதும் இப்படி பேசியது இல்லை. எல்லாம் அவர் பேசியதாக இட்டுக் கட்டியது
@MohamedIdrisShaffi26 күн бұрын
அன்று அவர் உயிரோடு இருந்தார். இன்று அவர் உயிரோடு இல்லை.
@stephanraj943325 күн бұрын
தலைவர் கலைஞர் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் ஆனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கலைஞரைப் பத்தி புகழ்ந்து பேசுவார்கள்🎉🎉🎉
@mohamedfirdhaus473626 күн бұрын
மக்கள் நலனுக்காக எதிர்க்கட்சியாக இருந்து அரசிடம் கேள்வி கேட்பது மிகவும் ஆரோக்கியமானது ஆனால் இறந்தவர்களை விமர்சிப்பது மிகவும் கீழ்த்தனமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மக்கள் நலனுக்காக பேசுவதாக இருந்தால் இறந்தவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை இதில் அரசியல் ஆதாயம் சுயநலம் உள்ளது
@l.jayagobi859325 күн бұрын
நீ யோக்கியமானவனா கலைஞர் இறந்தவறை பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு நீ இதுவரைக்கும் என்னடா நல்லது செய்கின்றாய் நீ சிரிச்சா நல்ல வனா
@syedirsath11422 күн бұрын
ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டும் கோல், இப்படி பட்ட நாகரிகம் அற்ற அரசியல்வாதிகளை குண்டா சட்டத்தின் கீழ் அடிக்க வேண்டும், இதே ஜெயலலிதா அம்மா இருந்திரிந்தால் இன்று இவனோட நிலைமை வேற மாதிரி இருக்கும்
@DMK.Patturaj26 күн бұрын
உன்னை போல் ஒரு பச்சோந்தியை நான் பார்த்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை
@babym513726 күн бұрын
இப்போது இப்படி சொல்கிறான் அன்று நான் அப்படி தான் பாடுவேன் என்று சொன்னான் மாற்றி பேசுவதில் கெட்டிகாரன்
@KKSS-ud1sc25 күн бұрын
இன்னும் நூறு ஆண்டுகளானலும் திருந்தும் வாய்ப்பு இல்லை ராஜா... வாய்ப்பு இல்லை..... நாகரீகம் மனிதனை உயர்த்தும்..... Anyway, சீராளன் கலைஞர் அய்யா....❤ அன்பு பேராளன் கலைஞர் அய்யா❤
@ganesanperumal518425 күн бұрын
சீமான் உன் பேச்சைக் கேட்க தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை வேற வேலை இருந்தால் போய் பாரு மக்கள் மிகவும் தெளிவாக உள்ளார்கள்
@user-fg9xu6os7f25 күн бұрын
இத்தோடு ச்சீமான் தேர்தல் முடிந்தது.. கட்சி கலைக்கப்படும்
@Angalamman40224 күн бұрын
ஆமாம் என்னுடன் உள்ள டீம் 50 போ் இனி திமுக விற்கு தான் ஆதரவு
@brightsingh174825 күн бұрын
இறந்த பிறகு ஒருவரை தூற்றுவது நல்லது அல்ல
@kathavarayan383526 күн бұрын
இவனது முடிவு மிகக் கொடூரமாக இருக்கப் போகிறது
@abumediatamil755126 күн бұрын
கண்ணியமான பேச்சை பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது..
@anantharaj627825 күн бұрын
கலைஞர் புகழ் எப்போதும் வாழும் நீ பேசியதால் அவர் புகழ் என்றும் என்றும் அழியாது
@kmma186525 күн бұрын
இலங்கை இருக்கிறவன் உன் தலைவனா? இலங்கைக்கு போடா.... இங்க எதுக்கு இருக்க....
@Angalamman40224 күн бұрын
நான் தமிழா் நான் தான் தமிழ்நாட்டு கனிம வளத்திற்கு சொந்தகாரகான் நான் முதல்வா் ஆவதற்குள் இப்படியா கொள்ளையடிப்பது நான் எதை கொள்ளையடிப்பது
@rajansv610424 күн бұрын
கலைஞர் உயிரோடு இருக்கும் போது நீங்கள் பேசி இருந்தால் பதில் அவர் பாணியில் வந்து இருக்கும் இறந்த பிறகு ஒருவரை பேசி பேர் வாங்குவது என்ன அரசியல்
@Bond712024 күн бұрын
அண்ணா நீங்க உன் வாய்க்குள்ள ஏதோ பேசுவீங்க இதெல்லாம் கேக்குறதுக்கு மக்களை என்ன முட்டாளா
@gopalakrishnan411025 күн бұрын
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.ஆகாவரித் தெரு நாய்களின் குரைச்சலால் அவர் புகழ் வீழ்வ தில்லை . ஆமாமாம் கலைஞரின் அரும் புகழ் வீழ்வதில்லை .
@sasiddiq71726 күн бұрын
உன் தரமற்ற பேச்சு உனக்கு கெட்ட நேரம்
@LimkinLim24 күн бұрын
கĺலைனர்.உயிரோடு இருக்கின்ற போது பாடியத்ர்கூ.அவரே பதில் அளித்து விட்டார்.இப்பொது பாடுவதற்கு என்ன காறானம்.நீ உன்.நாக்பூர் விசுவாசத்தை காட்ட வேண்டும.
@ThanjavurSaivaSamayam14 күн бұрын
ஒருவர் செய்த செயல்களில் எது சிறப்போ அதைத்தான் அவர் மறைந்த பிறகு பேசுவது தமிழன் சிறப்பு.
@srinivasann531414 күн бұрын
தமிழகத்தில் எந்த கட்சி தலைவரும் இப்படி எல்லாம் பேசுவதில்லை இறந்த தலைவர் அவர் பேசிய தமிழ் க்காகஆவது மரியாதை கொடுக்க வேண்டும் நாங்கள் கல்லூரியில் படிக்கும் பொழுது அவர் பேசிய பேச்சு எங்களை ரசிக்க வைத்தது. இது என்ன திரைப்பட பாடலா மீண்டும் மீண்டும் கேட்க? நீங்களே இப்படி பேசும்போது உங்களுடைய தொண்டர்கள் எப்படி பேசுவார்கள். நல்ல வார்த்தைகளை பேசுங்கள் வாழ்த்துக்கள்
@kariamalaialagukoneri236825 күн бұрын
அவர்கள் எல்லாம் மக்கள் செல்வா க்கை சமமாக பெற்றவர்கள். நீ அப்படியா?.
@karuppannankaruppannan42024 күн бұрын
மறைந்த முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞர் அவர்களை அநாகரீகமாக பேசி அரசியலை விட்டு நாகரீக அரசியலுக்கு வர வேண்டும்
@nagappanjayaraman513225 күн бұрын
For everything there is a decorum Mr. Seeman
@RajuKMAMphil25 күн бұрын
Please, tell your problem! Don't indicate other one.
@user-es5xo3oq7u16 күн бұрын
மானமும் ரோசமும் மணிதனுக்குதான்
@chitravelvel832525 күн бұрын
Seeman dissolve your party&go your story comes to end hereafter
@rammani520515 күн бұрын
Eppa enn use pannuna
@MohamedIdrisShaffi26 күн бұрын
Seeman is against Congress but not against Communal BJP.
@onetrueindian125 күн бұрын
He is more against BJP than congress ... There is no one in Tamil Nadu who called Modi as "International Broker"... Only Mr.Seeman has done it
@user-ot1yv4dj2b9 күн бұрын
Nasi yenti Thayavu seidhu Simonai thittadheergal.Naai nandri ulla jevan.Indha Simon oru kedu ketta nandhu.
@user-ot1yv4dj2b9 күн бұрын
Nandhu. Oru mana Noyali kirukan phycho.
@kmma186525 күн бұрын
சீமான் மன்னிப்பு கேள்....
@sambathko562519 күн бұрын
He did something but exploited innumerable his words are TRUE tamilan will be protected other than seeman
தலைவனாய் ஆக தலமைப்பண்பும்... கண்ணியமான பேச்சும் கருத்தியல் பேச்சு மூலம் கட்சி தனை வளர்க்க வேண்டும். பட்டியல் இன மக்களின் பட்டியல் வரிசையில் இருப்பது பற்றி தெரிய வரலாறு முழுதும் தெரிந்து பேசவேண்டும். தலைவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுக்களை கேட்கவும். இப்போது இருக்கும் ட தலைவர்களின் பேச்சையும் கேட்கவும்
@rajendrandhanakodi340025 күн бұрын
கலைஞரை சிங்கமாகபேசப்பேச உண்மையிலேயே
@SelvaMagan-tn6sc5 сағат бұрын
உயிர்ரோட இருக்கும் போதே உன்னால உம்ப முடியலையா??
@jeevajeeva836825 күн бұрын
Seemannthavtyamakn
@ravichandranbakthavachalam950426 күн бұрын
Adhuveravai ippo naaravaai
@josephvictor404217 күн бұрын
அன்று கலைஞர் உயிரோட இருந்தார். பொதுவாக இறந்தவர்களை தெய்வமாகிட்டார் என்று சொல்வார்கள். இன்று அதை பேசுவது தவறில்லை யா. அதை சீமான் அனுமதிக்கலாமா.
@Shanmugam-xyz18 күн бұрын
ஒன்ன விடவா ஜயோ ஜயோ
@ChinnaSamy-hh8iy16 күн бұрын
பால்கனிபாவைனுபேசியதுஉன்மானார்
@kalyanasundaram15724 күн бұрын
சீமான் உனக்கு என்ன செய்ய வேண்டும் பேசவேண்டும் என்று தெரேவெல்லை முட்டல் சீமான்
@lakshmiamma65818 күн бұрын
நிருபர்சிங்கம்பயமேஇல்லைஇவனிடம்சபாஸ்
@soundararajan725425 күн бұрын
சாமான்
@ramalingam340321 күн бұрын
Ourpunallaearukam
@karthikn296712 күн бұрын
என் தலைவன் யார் மனதும் புண்படுவது போல இதுவரை பேசுயதில்லை .நீ சமாளிக்காத
@RAJARAJA-du9ud25 күн бұрын
சிறை கண்களுக்கு முன் வந்து போகும்மில்ல😂
@RangaSwamy-ot7lz24 күн бұрын
Before sriman no one was tamelin
@gopalakrishnan411025 күн бұрын
அந்தப் பாட்டு ஒரு ஆகாவரிப் பய ஒரு A1 ஐ மகிழ்விக்க எழுதிப் பாடப்பட்டது . அதை நியாயப் படுத்துவதையும் வழிமொழிவதையும் ஒருக்காலும் ஏற்க இயலாது .
@syedirsath11422 күн бұрын
18:27 18:29
@DharsanMurugan15 күн бұрын
சாராயம் இல்லைன்னா நீ செத்துரு என்றியா அதுக்காகவாவது வித்து ஆகணும் டா
@rams213200025 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும்.... டாஸ்மாக் பற்றி இப்படி எல்லாம் பொங்கி விட்டு.....அசதிக்காக எட்டு மணிக்கு மேல ஃபாரின் சரக்கு ஏத்துறது எல்லாம் என்ன ஒரு நேர்மை....?
அவங்க கக்ஷூஸ் இருக்கரதுசாப்பிடுவாங்கஅதையும் நீ சாப்பிடுறியா திமுக காரங்க எல்லாம் அனுப்பி வைக்கணும்
@srinivasang861925 күн бұрын
Please change your style and properly train your followers
@SupramaniSupramani-gh4bj14 күн бұрын
லஷ்டா பூலதான் sappuva
@senthivel676125 күн бұрын
Arasialasingamsamannayee
@Shanmugam-xyz18 күн бұрын
நீ இருக்கும் வரைக்கு தண்ணீர் கிடைக்காது
@user-ie1it3yh2h26 күн бұрын
Realy.. Realy.. Realy superb Siman Sir👌. Terike2 viduga sir
@AbdulRahman-jl5pb25 күн бұрын
Enna perya super naippundai seeman
@carnissamivallu861614 күн бұрын
இப்போது திமுகவிற்கு என்ன பிரச்சினை என்றால் கருணாநிதியை விமர்சிக்கும் இந்த பாடலை சீமான் தம்பி துரை முருகன் பாடியது தான் பிரச்சனை. வேற யார் வேண்டும் ஆனாலும் பாடலாம் விமர்சிக்கலாம் நாங்கள் தாங்கி கொல்வோம் ஆனால் சீமான் தம்பிகள் எப்படி பாடலாம், எங்கள் தன்மானம் பாதிக்க படுகிறது.
எப்புடி எல்லாம் உருட்டுறான் பாரு , தலைமைக்கு தகுதி இல்லா தலைவர்.
@DharsanMurugan15 күн бұрын
பிரபாகரன் பிரபாகரன் இன்னைக்கு என்ன இலங்கையில் உள்ள அரசியல் பண்ணிட்டு இருக்க
@leemaebenezer548124 күн бұрын
Ennadi..payanthuttiyaa.....
@user-bo3bl6ml8d26 күн бұрын
Annan bp mathrai podala
@bagheeradhan133525 күн бұрын
மொடக் மொடக் கட்சியை முடக்
@kalyanasundaram15724 күн бұрын
நீ ஒரு புடுண்கமுடியடு வாய மூடு சீமான்😊😊😊
@georgebabu404724 күн бұрын
இவனுக்கு நேரம் முடியப்போகுது.. நகைச்சுவைக்காக மட்டுமே இவனை வைத்துள்ளர்கள் என்பது தமிழ் நாட்டு மக்கள் புரிந்துவைத்துள்ளர்க ள். மனநிலையும் பாதித்து உள்ளது என்பதும் மக்களுக்கு உணர்த்திவிட்டான் 😂😂😂😂😂😂😂😂😂😂
@kethaskitchen383625 күн бұрын
அன்று விஐயலட்சுமி நல்லாஇருந்தது.இன்று நல்லாஇல்லை.அன்று இன்று என்று பேசாதே.
@selvamohan-bt2kv10 күн бұрын
நீங்க யோக்கியமா அரசியல் பண்ணுறதா சொல்லிக்கிட்டு ADMK பாடுனாங்க அதைப்பாத்து பாடுனேன் ஏன் சொல்றீங்க
@shanmugamshamverygood10616 күн бұрын
உனக்கு ஏலரை ஆரம்பம்
@bakiyagovindtharaj35015 күн бұрын
நீயான்டாகாஞ்சபீதின்றதெ''''
@aravindrajkumar293524 күн бұрын
அதை எல்லாம் அவர்கள் சுயமாக பேசினார்கள். அந்த பாடல் உன்னுடைய சொந்த கருத்தா?
@asivaprakasam269925 күн бұрын
ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மேடைகளில் கலைஞர் இகழ்ந்து பாடல் பாடப்பட்டது ...சரி. ஆனால் கலைஞர் இறந்த பின் படும் உனது செயல் கண்டிக்கத் தகுந்தது.. அரசியல் நாகரீகம் பற்றி இனி நீ பேசக் கூடாது...நீ தனியாக நின்றாலும் கூட்டு சேர்ந்து தேர்தலில் நின்றாலும் மக்களின் மனதை பிடிக்க முடியாது. ..
@rammani520515 күн бұрын
Unka mamannar pesatha petcha
@henrythomas837925 күн бұрын
Then why did you ask apologizes before and again you speak either you must crack or we must be crack .first contest and try to win seats according to constution.simply don't bark
@rathnamarj806325 күн бұрын
நீங்கள் அடுத்தவரை மரியாதையாக பிற கட்சி சேர்ந்த தலைவர் யாரையாவது பேசியது உண்டா
Yov ...saatai pesinathu thappa sariya nu sollu ya enna lam reason sollura
@g.svenkatesan976014 күн бұрын
கழகத்தை இழுத்து பழித்து பேசியவனெல்லாம் அழிந்த வரலாறு தான் உள்ளது உணக்கும் நெருங்கி விட்டது .
@rajusubha196526 күн бұрын
ENNADA. KALI. THINGANUM. ENDRA. BAYAMO
@porchezhianr89278 күн бұрын
😢😢😢😅😅😅 முருகன் பீ தின்னா இன்னொருத்தன்🩴🩴
@rajendirankanniyappan434225 күн бұрын
You need vote or just you talk only ,Mr.Prabakaran did any thing for indian tamilazan.
@paulrajvenkadasamy36935 күн бұрын
Enda kalaigner patriye pesure
@ramachandranl926925 күн бұрын
Athu moda kudi naravai ithu Vijaya lakhsmi vera vai
@samaruldhas17 күн бұрын
தண்ணிய போட்டுகிட்டு பேசுகிறார்
@perfectrajkumar88425 күн бұрын
உனக்கு உண்மை என்ன தெரியும்
@KathiresanKathir-sp1io25 күн бұрын
Nee ean adhai follow up pannugiraí.
@maniyar756217 күн бұрын
ஏம்பா அதிபரே அந்த பாட்டை எழுதி பாடிய அதிமுகவினரே அந்த பாடலை மறந்து விட்டார்கள். நீ அந்த பாடலை பாடி இழிவுப்படுத்தி விட்டு காரணா காரியங்கள் பேச வேண்டயமடா. முதலில் ஒரு மனிதனாய் நடந்துக் கொள் பிறகு அதிபர் ஆவது பற்றி சிந்தி. ஒரு அரசியல் தலைவருக்க வேண்டிய தகுதி எதுவுமே இன்றி கையை முறுக்கி குரலை உயர்த்தி பேசி இனம் புரியாத வயதில் உள்ள இளைஞர்கள் அதை நம்பி வாழ்க்கையை தொலைக்கிறார்கள். உன்னுடைய செயல்பாடு ஒரு தறுதலையின் செயல்பாடு போல் உள்ளது அதனால் தான் உனக்கு மக்கள் வாக்களிப்பதில்லை. தறுணலையிலிருந்து மனிதனாக மாறு பிறகு அரசியலுக்கு வரலாம்.
@KarthiKeyan-nm6mn24 күн бұрын
கலைஞரை தவறாக பேசிவிட்டார் என அறிவுரை கூறிய அனைத்து விமர்சகர்களும் _நீங்கள் குறைந்த பட்ச நாகரிகம் கடைப்பிடித்தீர்களா?