ஒரே மெட்டு.. மூன்று பாடல்கள் #karuppanaKaiyale #karpooraNayakiye #dheenireNiyayama #alangudyvellaichamy #vilari
Пікірлер: 264
@jayathkumar29117 ай бұрын
நாகூர் ஹனீஃபா ஐயா தன் கருத்து மிக்க பாடல்கள் மூலம் இன்றும் சாகாமல் உயிர் வாழ்கிறார் .
@jedjeddah60956 ай бұрын
அய்யா அருமை உங்களது இஸ்லாமிய விளக்கத்துக்கு எத்தனை முறை பாராட்டடினாலும் எங்களுக்கு பத்தாது ....
@mufeedkudhus31237 ай бұрын
நாகூர் சலீம் அவர்கள் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை அருமை.
@devasahayamp55487 ай бұрын
வாசல் வழியோரம் கை ஏந்தி நின்று வாடும் வறியோரின் துயர் கோலம் கண்டு கெஞ்சம் இரங்காமலே கெஞ்சம் வழங்காமலே, நெஞ்சை உருகவைக்கும் வார்த்தை பிரயோகம்பாடல் முழுமையும்,
@mathvananmathivanan.98657 ай бұрын
உங்கமேலே பெருமரியாதை கூடுகிறது, வாழ்க!
@TheJafarsadiq7 ай бұрын
இந்த மூன்று பாடல்களுக்கும் மூலப்பாடல் 1959 ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த வி சாந்தாராம் இயக்கத்தில் மஹிந்திர கபூர் ஆஷா போஸ்லே பாடிய நவரங்க் என்ற திரைப்படத்தில் வரும் ஆதா ஹே சந்த்ரமா ராத் ஆதி என்ற அருமையான காதல் பாடல் தான்
கணிணியை கிண்டி கிளறி பொழுதை போக்கும் காலக்கட்டத்தில், மெட்டுகளின் மெல்லிசையில் பகுத்தறிவை சிந்தனைகளை கிளறி சிலிர்க்க வைக்கும் முயற்சியான செயல் பாராட்டிற்குரியது. வாழ்க! நிறைய தருக......
@krishnamurthykumar9727 ай бұрын
எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் பல நண்பர்கள் 1959 ல் வந்த பிரபல தயாரிப்பாளர், டைரக்டர் V. சாந்தாராம் அவர்களின் படைப்பான " நவ்ரங் " என்ற இந்தி படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான " ஆதா ஹை சந்த்ரமா ராத் ஆதி " என்ற பாடலை நினைவு கூர்ந்து மேலே குறிப்பிட்ட 3 தமிழ் பாடல் இசைகளுக்கும் இதுதான் முன்னோடி என்று கமண்ட் போட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நானும் அப்பாடலை சுமார் 60 வருடங்களாக ரசித்து வருகிறேன். என்னை போன்ற பழைய இந்தி / தமிழ் திரைப்பட பாடல் ரசிகர்களை மனமாற வாழ்த்துகிறேன்.
@Mar-bx2up7 ай бұрын
அருமை சகோதரரே! உங்கள் விளக்கம் நன்று , அதுவும் E M . ஹானிபாவின் பாடலிருந்து சொல்லிய (வட்டி)விவரம் பாராட்டுதல்குறியது
@mailamangai90807 ай бұрын
இந்த தீனோர பாட்டு நான் இலங்கை கொழும்பில் வாழ்ந்த காலத்தில் என் சிறு வயதில் இலங்கை வானொலி இல் கேட்ட பாடல். நன்றி அய்யா. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@liyakathalisms5 ай бұрын
நான் கொழும்பு வர உள்ளேன் தங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும்?
@sridharkoneti24106 ай бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை, நாகூர் ஹனிபா பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது..
@nagorebari55527 ай бұрын
பாடல் எழுதிய கவிஞரையும் குறிப்பிட்டது சிறப்பு,மிக்க நன்றி.
நாகூர் சலிம் அய்யா அவர்களுக்கு என் வணக்கம் உரித்தாகுக
@nagorebari55527 ай бұрын
மிக்க நன்றி
@jawahirmohammed20047 ай бұрын
அருமையான அலசல் பிரபலமான இந்திப் பாட்டின் மெட்டானாய் இருந்தாலும் முதலில் வந்தது நாகூர் ஹனிபா வின் பாடல்.பிறகு எல் ஆர் ஈஸ்வரியின் பக்திப் பாடல் பிறகுதான் யுவன் பாடல்.சமூக நலம் சார்ந்த கருத்துக்கள் நிறைந்த இசை முரசின் பாடலை சிறப்பாக நினைவுகூர்ந்து பாராட்டியதற்க்கு மிக்க நன்றி சகோதரரே!
@abdulhakeem67777 ай бұрын
அதற்கு முன்னால் இந்தியில் இதே மெட்டு உள்ளது.
@jayakumarmuthukrishnan13147 ай бұрын
அருமையான ஒப்பீடு தோழரே 👏👏👏👍
@mohamedbaakeer88606 ай бұрын
இத்தகைய அருமையான விளக்கங்களைக் கேட்டுவிட்டு பாடலைக் கேட்கும் போது அதன் சுவையே தனி. இப்போதெல்லாம் யார் எழுதியது ,யார் பாடியது, யார் இசையமைத்தது என்று தெரியாமலே பாடல் சுவையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறத. ஆனால் வானொலி நிலையங்களுகாகு பஞ்சமில்லை. இலங்கை வானொலியில் பழைய அறிவிப்பார்கள் இல்லாமல் போனது பெரும் குறைதான். மீண்டு வருமா அந்த பொன்னான காலம் ?
@HasanBaari-nn4ub7 ай бұрын
சபாஷ் அருமை பாராட்டுக்கள்
@marzoonmarzoon56824 ай бұрын
இஸ்லாத்தைப்பற்றிய சிறந்த விழிப்புணர்வுகளை கற்றறிந்து அதனை பதிவேற்றம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா...! தொழுகை என்பது கூட தூய தமிழ்ச்சொல் பதமே...!
@aabithhussain6997 ай бұрын
நாகூர் ஹனிபா பாடல்கள் பெரும்பாலும் ஹிந்தி பாடல்களின் தழுவல்கள் தான்....
@guruvananthamv1117 ай бұрын
Yes. All of his songs.😊
@mohameduwais62916 ай бұрын
ஐயா! தங்கள் விளக்கங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!
@samsudeenh4067 ай бұрын
அருமையான அழகான விளக்கங்கள்! வாழ்த்துக்கள் சகோதரரே!❤❤❤
@mohamedyas4116Ай бұрын
விளக்கம் அருமை குரலும் அருமை 🎉🎉🎉
@user-uj2mi6ig5r6 ай бұрын
ஏழு ஸ்வரங்களுக்குள் ; *எத்தனைப் பாடல்!..இதயச் சுரங்கத்துள் எத்தனைக் கேள்வி!.* வாழும் மனிதருக்குள் ; எத்தனை சலனம்?..வெறும் கற்பனை சந்தோசத்தில்,அவரது கவனம்!..* என்று கண்ணதாசன் எப்போதோ எழுதிவிட்டார்!..
@ravindrannanu40744 ай бұрын
கவியரசர் 🙏 - கவி தீர்க்கதரசி
@thahiryousuf38266 ай бұрын
அழகான கருத்தை ஒப்பிட்டு. Em H. போதனை. சிறப்பு வாழ்த்துக்கள்.
@anbusundarean13636 ай бұрын
சலீம் அய்யா,ஹனீபா அய்யா .கண்கள் குலமாகுதம்மா.
@nathannarayanan39377 ай бұрын
இந்த பாடலின் முதல் மெட்டு இந்தி பாடல் அகா சே ச்ந்தரமா என்று ஆரம்பிக்கும் மகேந்திரகபூர் ஆசா போஸ்லே பாடியது
@sivakumarthiru41587 ай бұрын
"ஆதாக சந்ரமா " - பாதி நிலவு என்று பொருள்...
@massiddique7 ай бұрын
இந்த பாடலை கோகுலம் படத்தில் சிற்பி ஒரு பாடலில் சிறிது கலந்து விட்டிருப்பார்
@meenakshisundaramvenkatach80447 ай бұрын
அருமையான அலசல். எல்லாவற்றுக்கும் மூலம் நவ்ரங் படத்தில் ஆஷா போன்ஸ்லே மகேந்திர கபூர் பாடிய ஆதா ஹே சந்திர மா ராத் ஆதிதா என்ற. பாடல் தான்
@mohamedalijinnah65626 ай бұрын
ஆஹ அருமையுலும் அருமை பதிவு பெருமை.....
@SamuelSinclair-cx5kc6 ай бұрын
இந்த இந்தி ராகத்தில் முதலில் இஸ்லாமிய பாடலை பாடியவர் இசை முரசு நாகூர் இ.எம் ஹனிபா அவர்கள்.
@user-gm2ys5hl6z7 ай бұрын
சூப்பர் சகோதரர் மிக அருமையான பதிவு
@rethinasamypeter41946 ай бұрын
சார், உண்மையில் நீங்கள் ஒரு இசை ரசிகர், இசை தொகுப்பாளர்❤👍👌💐
The original Hindi song is "Adhahe chandrama ratu ahi" Sung by Mahendra kapoor and Asha bhosle. Music Director C. Ramachandra. Film:Navrang. Year:1959.
@godisgreat99866 ай бұрын
Super vilakkam , vaalthukkal Sako...
@selvarajj83964 ай бұрын
இது. ஒரு ஹிந்தி ஹிட் song.
@shanmugavelusrinivasan72756 ай бұрын
❤❤🎉🎉🎉❤❤அருமை
@jamal-cq4xy4 ай бұрын
God bless you sir 🙏
@ganeshsadasivam56724 ай бұрын
Very good research!
@gajacsgm77234 ай бұрын
❤ அய்யா தாங்கள் சொல்லும் பாட்டின் மெட்டு என்பது பழைய இந்தி பாடலில ஏற்கனவே அமைந்துள்ளது அது இந்தி படத்தில் வருகிறது அது (ஆத ஐ சந்துமா ரத்து ஆதி ரெஅன ஜயே தெறீ மேறி பாத்து ஆதி முலகாத்துஆதி).என்பது அதாவது வானில் பாதி நிலா இருக்கு இரவும் பாதி முடிந்திருக்கு ஆனால் அதுபோல நமது பேச்சும் மற்றும் காதல்உறவும் பாதியொடு முடியகூடாது என்று பாட்டு வரும. இந்த படம் வந்து 60ஆண்டுகள் ஆகிஇருக்கும்.
@anandhir66786 ай бұрын
ஆதாஹே சந்ரமா ராத் ஆதீ ரெஹன ஜாயே என்ற ஹிந்திப் பாடல் தான் ஒரிஜினல்
@abdulhakeem67777 ай бұрын
எல்ஆர் ஈசுவரியின் குரலே மாரியம்மன் குரல்தான்!
@sridhartv3107 ай бұрын
Original song is from Hindi film Navrang Adha hi chandrama raat adi ..sung Mahendra kapoor,Asha Bhosale music Vasant desai.