Рет қаралды 1,294,472
இந்த கவிதை மனைவியை எப்படி நேசிக்க வேண்டும் என கூறும் கவிதை.
#கவிஞர்சிவா
வணக்கம் உறவுகளே..
பொதுவாக கவிதைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்..ஏன் என்றால்
கவிதைகள் என்பது எப்போதும் இனிக்கும், சிலருக்கு காதல் கவிதை பிடிக்கும்.. பலருக்கு மகிழ்ச்சி கவிதை பிடிக்கும்..அதில் சிலருக்கு சமூகம் சார்ந்த கவிதைகள் பிடிக்கும்,
எல்லார் மனதையும் கொள்ளை அடிக்கும் ஆசையில் தான் எந்தன் கவிதைகள் ஒவ்வொரு முறையும் பிறக்கிறது.
அப்படி பிறக்கும் கவிதையை என் நாவில் சுவைத்து ஓசையில் பதித்து உங்கள் செவிகளில் ஒலிக்க செய்கிறேன்.
ஆதரவு தாருங்கள்
அன்புடன் உங்கள் கவிஞர் சிவா.
Please subscribe my Channel
/ @kavingarsiva
#Kavinagrsiva
மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது காதல் மட்டும்.