#கவிஞர்சிவா வணக்கம் உறவுகளே.. அன்பு மனைவி கவிதை ஆதரவு தாருங்கள் அன்புடன் உங்கள் கவிஞர் சிவா. Please subscribe my Channel / @kavingarsiva #Kavinagrsiva
Пікірлер: 7
@ArunKumar-xx7mn2 жыл бұрын
.. 💙💙..
@baraniaribarani23062 жыл бұрын
Wow
@Kavingarsiva2 жыл бұрын
நன்றி
@ArunKumar-xx7mn2 жыл бұрын
காதலிக்காக எழுத வேண்டும் .. அண்ணா. எனக்காக பதிவிடவும்.. எல்லா எங்களிடம் சோகமாக இருப்பாள் அவள்.. புத்துணர்ச்சி கொடுக்குமாறு ஒரு கவிதை பதிவிடவும்.. அண்ணா.. 💙
@kavidhai65262 жыл бұрын
தென்றலே தேய்நிலவாய் முகத்தில் சோகம் ஏனோ? என் மரண வாசகத்தை உன் மௌனம் எழுதும் என நீ அறிந்திடவில்லை! உன் விழிநீர் துளிகளால் என் விதி முடிவுறும் என நீ விளங்கிடவில்லை உன் தீராத சோகம் எனை தீயில் சுட்டெரிக்கும் என நீ உணர்ந்திடவில்லை மேகம் சோகத்தில் நீர் பொழிந்தால் நிலம் சிரித்திடலாம் என் உயிர் நீ சிந்திடும் சோகத்துளிகள் என் உயிரை மாய்த்திடாதோ ! சோகம் தெளிவாய் நிலவே சொர்க்கம் இனி நம் அருகே..!