Рет қаралды 268,735
தமிழர்கள் பல ஜாதி இனங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வாழ்க்கை முறையில் பல வித்தியாசங்கள் உள்ளன.அதில் முதலியார் என்ற இனம் சோழர்கள் ஆட்சிகாலத்தில் படை வீரர்களாகவும்,படைத்தளபதி களாகவும் வாழ்ந்து இராணுவ பணிகளில் முன் நின்று போரிட்டதால் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.இவர்கள் செங்குந்த முதலியார், கைக்கோள முதலியார் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
#history
#muthaliyar
#Tamilnadu