ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPIcs நிலவுக் கவிஞர் , பாடலாசிரியர் கு ம பாலசுப்ரமணியம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி kumabalasubramaniyam
Пікірлер: 42
@natarajang1628 Жыл бұрын
மாபெரும் மரபுக் கவிதை மன்னர் கு மா பா நன்றி தோழர்
@user-ks2pe2fh8g Жыл бұрын
அருமையான தகவல்கள்.நன்றி ஐயா.
@xavierrajasekaran46002 жыл бұрын
good வெள்ளசாமி.
@sankaraner71622 жыл бұрын
குறிஞ்சி வேளுக்குடி என்ன உறவு? நல்ல தகவல்கள்.
@davidmariyaraj50712 жыл бұрын
Fine 🍓
@thirunavukarasukmb21423 жыл бұрын
திரைப்பாடல் விமர்சகர் திரு. ஆலங்குடி வெள்ளைச்சாமி தன் இனிய விமர்சனத் தொகுப்புரையோடு "நிலவுக கவிஞர், பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியம், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைக் கூறி, அவர் இயற்றிய பிரபலமான பாடல்களைப் பாடிக்காட்டி வழங்கிய இந்தப் பதிவு அனைத்து திரைப்பட ரசிகரகளும் கேட்டு ரசிக்கத் தக்க ஓர் அருமையான பதிவு. சங்குக்குள் கங்கையை அடக்குவது போல் 8.40 நிமிடங்களில் பல முக்கியத் தகவல்களை வழங்குகின்றார். அனைவரும் கேட்டு ரசியுங்கள். திரு. ஆலங்குடி வெள்ளைச்சாமி, கவிஞர். கு.மா.பா வின் நூற்றாண்டில் வெளியிட்டிருக்கும் இந்த அற்புதப் பதிவிற்கு கவிஞரின் குடும்பத்தார் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றி பாராட்டுகிறோம். - கு.மா.பா.திருநாவுக்கரசு, மயிலாப்பூர், சென்னை. கைப்பேசி எண்: +91 98406 34279 நாள்: 22/12/2020
@vijayalakshmigopalakrishna58633 жыл бұрын
நீங்களே அருமையாகப் பாடுகிறீர்கள். பாடலாசிரியர்கள் பற்றிய தகவல்கள் அருமை. 👌👌
@rupmicandy6160 Жыл бұрын
Neenga sonna paadalellaam kannadasan paadalgal endru ivvalavu varudangal ninaithorkku nalla oru kann thirappu. Your videos are always very interesting and highly informative.
@sraju72162 ай бұрын
தமிழ் தாயின் தவ புதல்வன்
@samsinclair12163 жыл бұрын
மிகச் சிறந்த கவிஞர்களை எல்லாம் நாம் தற்போது இழந்து கண்டதை கக்கி வார்த்தையாக்கி நாராசத்தை இசையாக்கி நம்மை கொல்லுகிறார்கள்..நான் விரும்பிய ..கவிஞரை பற்றி பதிவிட்ட உங்களுக்கு நன்றி வெள்ளைச்சாமி சார்
@pavalarganapathy19452 жыл бұрын
ஐயா வணக்கம்.மறக்கப்பட்ட கவிஞர்களில் கவிஞர் கம்பதாசனை பதிவு செய்யவும்.1960 களில் அக்பர்,அவன், ஞானசௌந்திரி போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளார்.கனவு கண்ட காதல் கதை கண்ணீராட்சே! , அருள் தாரும் தேவ மாதா!, கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும், மகிழ்ந்து நான் ஆடிடுவேன்!இது போன்ற பல பாடல்கள் படைத்தவர். .
@gururajanbhimarao76193 жыл бұрын
மிக சிறந்த தகவல். பல பிரபல மான பாடல் கள் இவர் எழுதியுள்ளார் என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி
@Sivakumaran613 жыл бұрын
தமிழ்த்திரை இசையில் காலத்தால் அழியாத பல காவியப் பாடல்களை. எழுதிய கவிஞர் கு.மா.பா அவர்கள் குறித்து அரிய தகவல்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி
இந்த ௨யரிய கவிதைகள் ௮னைத்துக்கும் சொந்தக்கார நம் ௮ற்புதக் கவிஞரை ௮றிமுகபடுத்தியதில் மிகவும் நன்றி 🙏💕
@rajendranp12713 жыл бұрын
இதுவரை இவரை பத்தோடு பதினொன்றாக நினைத்திருந்தேன். அவர் எழுதிய பாடல்களை ப்பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொண்ட பிறகு அவர் எவ்வளவு பெரிய கவிஞர் என்பதை புரிந்து கொண்டேன். சந்தேகமே இல்லை. தங்களது பணி மகத்தானது.
@aarivu19713 жыл бұрын
அருமை. சிறப்பு 🙏🙏🙏
@alagappanalagappan9274 Жыл бұрын
இவர் வேலுக்குடி இவர் ஒரு பிராமனர்சமுகத்தைசேர்ந்தவர்
@rajuvelayutham65353 жыл бұрын
என்றென்றும் புகழோடு நீடூழி வாழ்வாங்கு வாழ பாசமோடு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் வாழ்க வளர்க அவர்தம் எல்லா தமிழ் பாடல்கள் உரைகள் என்றும் நிறைவோடு வளர்கவே நன்றியுடன் வே.ராஜூ [ ஏகவல்லி அம்மன் கோவில்] கலாவதி ராஜூ.,
@vekatramanvenkat52763 жыл бұрын
எங்கள் ஊர் அருகில் உள்ளது ஆனால் எனக்கு தெரியாது நல்ல தகவல் நன்றி
@kannuzeeyaa49753 жыл бұрын
Kavingnar kannadasan..periya kavingnar yendru...silar romba built up seithu vittaargal.....unmaiyil..... kannadasan.... kavingnar varisaiyil...oruvarthaan...... yenbathu indruthaan therinthathu.... thanks To vellaisamy
@mayilvaganankottaichamy50213 жыл бұрын
அண்ணா...வணக்கம்....தகவல்களை தெளிவாக சொல்கிறீர்கள்...நன்றிகள் பல....
@asaithambigopal39322 жыл бұрын
Amudhai pozhiyum nilave apdiye kaadhula then vandhu paayum. Great salute to the poet who achieved this height amidst his struggles.
@muralidharanar95053 жыл бұрын
தேனினும் இனிய பாடல்கள்.
@mgopi68333 жыл бұрын
புதிய தகவல்
@soundararajan222 жыл бұрын
மூன்றாம் வகுப்பு வரை படித்து அச்சு கோர்க்கும் பணி செய்து சிலம்பு செல்வரான ம.பொ.சி. யின் கட்சியில் செயலர்: இவரும் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். படிப்பு மட்டுமே தமிழ் புலமையை வளர்க்காது என உணரனும்
@posadikemani94423 жыл бұрын
ஐயா உங்கள் குரல் சந்திரபாபு குரல்தான் ஆம் ஆம் வாழ்க 😎
B.R. Bandulu's favourite lyrist. Kunguma poove song was written for Sabash Meena but Chandrababu rejected the song saying not enough orchestra. He remembered the lines and melody, insisted Subbaiya Naidu to use the same melody with better orchestration. As a result Subbaiya Naidu got the credit which was due to Lingappa.
@mathanmohan34522 жыл бұрын
நீங்களே நன்றாக பாடுகிறீர்க தங்க ள் குரல் வலம் நன்றாக உள்ளது ரெளத்ர பாரதி . தஞ்சை
@sathikali85253 жыл бұрын
சூப்பர்
@balajic14673 жыл бұрын
Extradinary poet senior kannadasan.
@amirtharaj5870 Жыл бұрын
SURADA?
@venkatachalamcs82943 жыл бұрын
All lyrics in V P Kattapomman Ku ma pa n konjum salankai lyrics plus dialogues him.