ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS பாடலாசிரியர் ஆலங்குடி சோமு, எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை, - ஆலங்குடி வெள்ளைச்சாமி
Пікірлер: 129
@bragadheeshsilambamvideo6102 жыл бұрын
எனது பெரியப்பா கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களை பற்றி இந்த தொகுப்புக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் அன்புடன் ஆலங்குடி சோமன்
@malai3433 жыл бұрын
ஆலங்குடி சோமுவின் படத்திற்குப் பதிலாக - பிரபல பாடகர் மதுரை சோமு அவர்களின் புகைப்படத்தைப் போட்டு விட்டீர்களே சார்!
@ramanaven20012 жыл бұрын
🤣
@rupmicandy6160 Жыл бұрын
Unga Kitte naan idhai edhirpaarkalai..... Chandhrodhayam padathil varum..... Engirundho aasaigal..... Ennathile oosaigal paadalum Somu ezhudhiyadhu. Yenn vitteer theriyalaiyo? Video podaradhukku munne niraiya research pannunga.
@thangamanipugalenthi4123 жыл бұрын
வேட்டையான விளையாடு பாடல் குறித்த செய்தியை இருமுறை கூறுவதுபோல எடிட் பண்ணீட்டாங்க சார். ஆலங்குடி சோமு அவர்களை பற்றிய நல்ல தகவல்கள அறிய முடிந்தது. நன்றி.
@auvudaiappank59893 жыл бұрын
சொர்க்கம் படப் பாடலான "" பொன். மகள் வந்தாள் ,பொருள் கோடி தந்தாள்". பாடல் மிகவும் ஹிட்டான . பாடல். மிகச் சிறந்த கவிஞர்
@natrajankt59002 жыл бұрын
%ju7
@user-bw1pq7uz3k3 жыл бұрын
இங்கே இருப்பது சிலகாலம் இதற்குள் ஏனோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம் இதை எண்ணிப்பாரு தெளிவாகும். கத்தியை தீட்டாதே - உந்தன் புத்தியை தீட்டு. (அழகிய தத்துவ முத்துக்கள் தந்த ஆலங்குடி சோமு புகழ் வாழ்க)
@somusaravanan13733 жыл бұрын
என் தந்தை ஆலங்குடி சோமு அவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் படத்தை போட்டு இருக்கிறீர்கள்.இருந்தாலும் அவரைப்பற்றி பதிவிட்டதற்கு நன்றி ஆலங்குடி சரவணன்.
@VILARI3 жыл бұрын
மாத்திடுறேன்
@VILARI3 жыл бұрын
உங்க எண் அனுப்புங்க
@somusaravanan13733 жыл бұрын
@@VILARI 8248876655
@shivapriya92413 жыл бұрын
@@somusaravanan1373 சித்தப்பா என்னை ஞாபகம் உள்ளதா ஐயா பாடல்களை திரைவிருந்து குழுவில் அதிகமாக பகிர்வேன்
@karthinathan77873 жыл бұрын
இரவு வரும் பகலும் உலகம் ஒன்றுதான். கவிஅரசரின் தீவிர ரசிகனான நான் வியந்து ரசித்து பாடல் இது. தாங்கள் வாழ்க வளமுடன்.
@ushajemima8552 жыл бұрын
, பத்தாம் பசலி திரைப்படம் தயாரித்து நிலைகுலைந்து போனார் திரைப்பட பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தி இருப்பாரானால் நிம்மதி யாக இருந்திருப்பார்
@aanmaikuarasan77353 жыл бұрын
இதுவரை காலமும் நான், கவிஞர் ஆலங்குடி சோமு என்றதும்,அவர் "புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி"(எனக்கும் தாய் வழி,தந்தை வழி தொடர்புடைய ஊர்.அந்தப் பாசத்தில்...) என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன்.உண்மையை விளக்கியமைக்கு மிக்க நன்றி.
@aanmigaarularul6816 Жыл бұрын
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று. பாடலில் காற்றயடிக்குது மழையும் கொட்டுது ஏழைகுடிசையிலே இங்கு கட்டிலும் இல்லை மெத்தையும் இல்லை அன்புக்கு பஞ்சம் இல்லை.... அடடா...என்ன வரிகள். அருமைக் கவிஞர். வாழ்க அவர் புகழ். நன்றி.
@chandrashekar42783 жыл бұрын
கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றிய பாடல்களில் பெரும்பாலானவைகள் மற்ற முன்னணிக் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் என்றே பலரும்( நான் உட்பட) நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தங்கள் தகவல் உண்மையை அறியச்செய்தது. வாழ்க,கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் புகழ்! வளர்க, தங்களது சேவை! ------- சி சந்திரசேகர், ஐதராபாத் மாநகர் தமிழ்ச்சங்கம்
@neelamegamg80683 жыл бұрын
வணக்கம் பல கவிஞர்கள் பற்றிய தாங்கள் கூறுவதை கவனித்து வந்துள்ளேன்.சிறந்த பணி பாராட்டுகள். அந்தவகையில் ஆலங்குடி சோமு பற்றிய வீடியோ பதிவுக்கு நன்றி ஐயா. கவிஞர் பாடல்கள் மீது உள்ள ஆர்வத்தாலும் , கவிஞரின் மகள் திருமதி காவேரி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், கவிஞர் வாழ்க்கை வரலாறையும் சினிமாவுக்கு அவர் எழுதிய 202 பாடல்களையும் தேடி கண்டுபிடித்து நூலாக வெளியிட்டுள்ளேன். மஞ்சகுளிச்சி .... பாடல் கடைசி என்று சொல்லமுடியாது. சொன்னா நம்பமாட்டீங்க (1985) வரை பாடல் எழுதியுள்ளார். கடைசியாக " என் அருமை மனைவி" (1989)படத்தில் ஒருபாடல் வந்தது. தயவு செய்து முதலில் மதுரை சோமு படத்தை மாற்றுங்கள். நன்றி
@VILARI3 жыл бұрын
உங்கள் தொடர பு எண் அனுப்புங்கள்
@neelamegamg80683 жыл бұрын
9710942727
@selvanayagam.c162 жыл бұрын
அருமையான பழைய பாடல்களையும் அதை எக் கவிஞர் எழுதினார், அதன் சிறப்பு பற்றியும் சொல்வது அருமை நண்பரே, வாழ்த்துகிறேன் அன்புடன் செநா
@akbarali-rs5to3 жыл бұрын
சார் வணக்கம். தாங்கள் விளக்கம் கொடுப்பதும் பாடி காட்டுவதும் மிக மிக அருமை. தாங்களும் ஒரு சிறந்த கவிஞர் . வாழ்க வாழ்க பல்லாண்டு.
@maramarakkattalai10323 жыл бұрын
மலருக்குத்தென்றல் பகையானால்....மறக்க முடியாத பாடல்.
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
கன்னிப்பெண் படத்தில் "இறைவன் உலகத்தை படைத்து இன்பங்களை குவித்து வைத்தான். அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வைத்தான் " என்ற ஆலங்குடி சோமு அவர்களின் முக்கிய பாடலாகும். (2) காவல்காரன் படத்தில் வரும் "கட்டழகு திருமகள் யாரோ!! அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவளோ!! அருமையான பிறந்தநாள் பாடலாகும். (3) நீர்க்குமிழி படத்தில் "கன்னி நதிரோம் பாடலும் அருமையாகும் (4) விளக்கேற்றியவள் படத்தில் வரும் "முத்தமா இல்லை வேண்டும் மொத்தமா" மிகவும் புகழ் பெற்ற பாடலாகும் (5) துள்ளலான பாடலான "கெட்டிக்காரி யின் பொய்யும் புளுகும் தக்குமுக்கு திக்கு தாளம் " கண்ணன் என் காதலன் வரும் அருமையான பாடலாகும்.
@aanmigaarularul68163 жыл бұрын
தாயில்லாமல் நானில்லை. அருமையான பாடல். படமும் தயாரித்தார்.பத்தாம் பசலி.பாலசந்தர் நாகேஷ் இணைந்து கலக்கிய படம்.
@ramachandran863011 ай бұрын
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே.... இதுவும் இவர் பாடல்தான்
@periyasamypalanisamy6913 жыл бұрын
இரவும் பகலும் படம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் வந்த அனைத்து பாடல்களுமே ஆலங்குடி சோமு. இசை டி ஆர் பாப்பா. 1) குங்கும கோலம்-போடுவது என்ன, 2) இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான். 3) காலை நேரம் ஒருவன் வந்தான். 4) உள்ளத்தின் கதவுகள் கண்களடா. 5) கூத்தாடும் கொண்டையிலே. 6) இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டா.. போன்ற அனைத்து பாடல்களுமே இவருடையதுதான்.
@jamaludain67095 ай бұрын
இரவு ம் வரும் பகலும் வரும்... உலகம் ஒன்றுதான்... இது சாதாரணமாக மறக்க முடியாது... வாழ்க்கை தத்துவம்
@muralidharanar95053 жыл бұрын
62 வயதில் எனக்கு. இப்போதுதான் தெரியவந்தது MGR பாடலை எழிதியது.இவர் பாடல்கள் காலத்தால் அழியாது
@tamilvananvanan67012 жыл бұрын
எனக்கும் 62 வயது இப்போது தான் தெரியும் மக்கள் திலகத்திற்கு இவர்தான் எழுதியது என்று🙏
இந்த பாடல்கள் தற்போது வரை கண்ணதாசன்,மருதகாசி போன்ற கவிஞர்கள் எழுதிய பாடல்கள் என்றிறுந்தேன். தற்போதுதான் ஆலங்குடி சோமுவை பற்றியும் இப்பாடல்கள் அனைத்தும் அவரது முத்தான சிந்தனையில் உருவானவை என்றும் அறிந்துகொண்டேன். அவரை பற்றிய பதிவுக்கு நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@periyasamypalanisamy6913 жыл бұрын
1961 ஆம் ஆண்டு கொங்கு நாட்டுத் தங்கம் என்ற திரைப்படத்தில், கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள், காஞ்சித் தலைவன் என்ற எம்.ஜி. ஆர் படத்தில், வானத்தில் வருவது ஒரு நிலவு, ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா,1964ல், பூம்புகார் திரைப்படத்தில், தவம் புரிந்தே நான் இருக்க, பொட்டிருந்தும் பூவிருந்தும் புன்னகையில்லை. இன்னும் எத்தனையோ பாடல்கள் எழுதியுள்ளார்.
@periyasamypalanisamy6913 жыл бұрын
விளக்கேற்றியவள் என்ற படத்தில், கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு,என்ற மிகப்பெரிய ஒரு தத்துவப் பாடலை கொடுத்திருக்கிறார். அதேபோல் எம்ஜிஆரை புகழ்ந்து நான் ஆணையிட்டால் திரைப்படத்தில் "பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே வருக"எங்க வீட்டு பெண் என்ற திரைப்படத்தில்,"இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா,"போன்ற பாடல்களை ஏனோ குறிப்பிட விட்டுவிட்டீர்.நன்றி.
@rkmobile322 жыл бұрын
ஆலங்குடி சோமுவின்.உண்மையான.படத்தை.காட்டுங்களே
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
(1) தாயில்லாமல் நான் இல்லையில்லை அடிமை பெண் (2) ஆண்டவன் உலகத்தின் முதலாளி தொழிலாளி (3) ஆடலுடன் பாடலை கேட்டு குடியிருந்த கோயில் (4) சிரித்தாள் தங்கபதுமை கண்ணன் என் காதலன் (5) மரம் சாய்ந்து போனால் கார்த்திகை தீபம் (6) வேட்டையாடு விளையாடு அரச கட்டளை (7) பொன்மகள் வந்தாள் சிவாஜி பாடல்
@kmchandrankmchandran9209 Жыл бұрын
கத்தி யதீட்டாதே புத்தியதீட்டூ பாடல் அவர்பாடல்தான்
@gopalakrishnan58953 жыл бұрын
இந்த பாடம் மிகவும அருமை. Suggestion: கவிஞரும் கதாசிரியருமான M.G.வல்லபன் பற்றி சொல்லலாமே
@dheera19732 жыл бұрын
எம்ஜியார் தமிழ்பாட்டை ரசித்து தன்படத்தில் முக்கியத்துவம் கொடுத்தால் தனி செல்வாக்கு பெற்றார்,கவிஞர்களின் தனித்துவத்தை அறிந்தவர MGR
@nspremanand1334 Жыл бұрын
ALANGUDI SOMU song in kannan en kadhalan I like it very much the song is Sirithal thanga padumai adada adada en pudumai koduthen endan manathai valarthen valarthen indu uruvai. Noted lyric writer very great. 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹
@sumathitailor78292 жыл бұрын
அருமையான பாடல் உண்மையும் கூட 👌👍💪
@ravibritto63343 жыл бұрын
தெரியாத விஷயங்களை பற்றி நன்றாக சொல்கிறீர்கள்.....'உள்ளத்தின் கதவுகள் கண்களடா'......ரொம்ப அருமையான பாட்டு.....Well-done sir,keep it up........
@mudaliyarnz37973 жыл бұрын
Arumai! Pls continue your good work,Bro.
@periyasamypalanisamy6913 жыл бұрын
மதுரை சோமு படம் போடப்பட்டுள்ளது.என்பதே உண்மை.
@manoharan55463 жыл бұрын
Super sir all your explanation..!
@maramarakkattalai10323 жыл бұрын
புதுக்கோட்டை ஆலங்குடி என்றே நினைத்திருந்தேன்...இவ்வளவு நாட்களாய்...
@kanagarajg57482 жыл бұрын
தற்போது புதுக்கோட்டை
@selvautube Жыл бұрын
நல்லா பதிவு. நீங்கள் "குறும்பு ஆடே வெள்ளாடே" (அரசகட்டளை) பாடலை கேட்டதில்லை.
@benedictlawrence.j37603 жыл бұрын
அருமையான தொகுப்பு. நன்றி சகோ.
@aranga.giridharan5531Ай бұрын
❤ தயவுசெய்து துரை சோமுவின படத்தை மாற்றமுற்சி பண்ணுங்க சாமி
@saravanaposter87233 жыл бұрын
NO.1.Super hit padal ponmakal vanthal porul kodi thanthal.padam.Sorgam.
@thegoldencity49863 жыл бұрын
பத்தாம் பாசலி சொந்த படத்தின் பாடல் பற்றி எதுவும் சொல்லவில்லை சொந்த படம் தயாரிப்பாள் நொந்து போன சில ரின் சினிமா வாழ்க்கை சிழ்ழரிந்தது.
@shanthamanivijay2773 жыл бұрын
வெள்ளை மனம் கொன்ட பிள்ளை ஒன்று.வேடிக்கை காட்டது தூக்கமென்று.பாடல் பத்தாம் பசலி படத்தில் இடம்பெற்றது.
@arbazirj78838 ай бұрын
அப்படி அழிந்த வர்கள் ஏராளமான வர் உண்டு
@kalidosssreema19962 жыл бұрын
அருமை மெய்சிலிர்க்க வைத்த பதிவு
@baranikumarm76543 жыл бұрын
படத்தில் இருப்பது பாடகர் மதுரை சோமுவின் படம்
@francissusai3 жыл бұрын
ஆலங்குடி சோமுவை தமிழர் மனங்களில் வாழும்படி செய்திருக்கிறது அவர் எழுதிய பாடல்கள்.இதைவிழக்கி கூறும் உங்களுக்கு நன்றி.
@mgopi68333 жыл бұрын
நன்றி
@giritharan93603 жыл бұрын
ஆலங்குடி சோமுவுக்கு மதிலாக ஏன் நீங்கள் கர்னாடக இசைமேதை மதுரை சோமு அவர்களைப் போட்டுக் காட்டுரிக்கீங்களே அதைதயவு செய்து உடனே மாற்றி அமைக்கவும்
@ravindhiran.d6180 Жыл бұрын
தயவுசெய்து இசைஞானி இளையராஜா இசையில் 'பூந்தளிர்' என்ற படத்தில் ஜென்ஸி பாடிய "ஞான் ஞான் பாடனம்' என்ற மலையாளப் பாடல் குறித்த செய்திப் பதிவு வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி 🙏
@vincentnadar8485 Жыл бұрын
Super songs
@robertwalla8073 Жыл бұрын
Thanks ....very informative...
@sampathvr5411 Жыл бұрын
Avar exhthaivida neenghal sollkira pani super
@govindarajunarasimman29762 жыл бұрын
நன்றிங்க ஐயா
@jayaseelannarayanaperumal15173 жыл бұрын
Alangudi talking about alangudi. great
@shanmugasundaram67112 жыл бұрын
அருமையான கருத்துக்கள்
@vigneshgovindaraj9830 Жыл бұрын
Tq 🎉❤
@user-vr1zq4os1h3 жыл бұрын
மிகவும் அருமை
@sargunaraahjansarguna34173 жыл бұрын
Why Madurai Somu's image is unnecessarily shown over here?!!! Is it because other channels are doing the same thing and you too are following it?!!!
@vinos9662 жыл бұрын
Super intéressant
@joycerani43972 жыл бұрын
If we talk about alangudi somu the first and ever best hit song is from sorgam " ponmagal vandaal". You have never mentioned that.
@mythilivenkatachalam4573 жыл бұрын
You sing very well please give program
@harinihari51913 жыл бұрын
அருமை சார்
@rajasekar22363 жыл бұрын
ஆம் நண்பரே. ஆலங்குடி சோமுவுக்கு பதில் மருதமலை மாமணியே பாடலை பாடிய மதுரை சோமு அவர்களின் படத்தை போட்டு விட்டார்கள்.
@ramachandranram77122 жыл бұрын
ஆலங்குடி சோமு அவர்களின் பேரன் எனக்கு நன்றாக தெரியும்.. இவர்கள் குடும்பம் அம்பத்தூர் கல்லிகுப்பத்தில் வசிக்கிறார்கள்...
@subramanian43213 жыл бұрын
கவிஞர் பூவை செங்குட்டுவன் பற்றி வலையொளி தரவும்!
@palanimohan17633 жыл бұрын
சூப்பர்
@nathannathan71972 жыл бұрын
Inmaielum inimai. Alagngudiyar great
@rajpress19584 ай бұрын
மதுரை somu படத்தை display vil varukirathu ஆலங்குடி somu evaraa. தெளிவு படுத்தவும்.
@homeopassion82263 жыл бұрын
Why you are showing Madurai Somu's picture? Be careful, as people will start not to believe your postings.
@srinivasansubbu1051 Жыл бұрын
Why are you showing Madurai Somus photograph a classical Musician instead of Shri Alangudi Somu
@maramarakkattalai10323 жыл бұрын
கவிஞர்.முத்துக்கூத்தனைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
@ramaniloganarhan3 жыл бұрын
Why Madurai Somu ‘S picture is there so you neither know Madurai Somu nor Alangudi Somu
@subramaniansangili45932 жыл бұрын
அதெல்ல◌ாம் சரிதான்! மதுரை சோமு எப்போது ஆலங்குடி சோமு ஆனார்?
@shyamalanambiar2637 Жыл бұрын
இந்த பாட்டுகள் எப்படி இருக்கு இந்த பிப்பிலக்கி பாட்டும் எழுதுகிறார்கள்! வேறு என்ன சொல்ல
@vichub74703 жыл бұрын
Ayya first sad song more stress Pl positive song first
@mahadevang51193 жыл бұрын
ஆலங்குடி சோமுபற்றிய நிகழ்ச்சியில் மதுரை சோமு படத்தை போட்ட அசடு யாரு?
@vedhagirinagappan18852 жыл бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த வரவேற்பு படம். ஆலங்குடி சோமு தயாரிப்பில் வெளிவந்த படம். ஆலங்குடி சோமு அவர்களைப்பற்றி சொன்னீர்கள். ஆலங்குடி சோமு அவரை நீங்கள் இது வரை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். மதுரை சோமு அவர் படத்தை போட்டுள்ளீர்கள்.படத்தை மாற்றுங்கள்.
@nagupandiyank95993 жыл бұрын
ஆலங்குடி சோ மு என்று சொல்லி விட்டு மதுரை சோ மு அவர்களின் படத்தை போடு கிறீர்கள்
@rajeshsmusical3 жыл бұрын
The picture you have put is Madurai somu not alangudi somu
@rajvi19662 жыл бұрын
Sir, you have posted the image of the famous carnatic singer, Madurai Somu. The image is not that of Alangudi Somu. Kindly make correction. R Viswanath, Rajakilpakkam, Chennai 73
@murugesanmurugesan13852 жыл бұрын
Mr Alangudi vellaiswamy I want no which Alangudi pl Tell me sir
@VILARI2 жыл бұрын
நான் புதுக்கோட்டை ஆலங்குடி
@user-yy9zv6bl1f10 ай бұрын
This is Madurai somu photo?
@PandiPandi-xd6xv3 жыл бұрын
Photo Partha Madurai Somu madri irukku
@arulchitharthan3 жыл бұрын
Neenga entha aalangudi
@sivakumarv32032 жыл бұрын
Photo is madurai somu
@chellapandir1502 Жыл бұрын
Ellam sari photo thappa irukke ?
@ag77423 жыл бұрын
Supper
@shanmugamsundram9990 Жыл бұрын
Paththa passli Padam Avarin Sontha padam Entru Memory Ethil Avarin Padal Anna entra Oru Nallavaram Arunth Tamil molzil Vallavaraam Entra pada
Ellaam o k. Thayavu senju nee paadaama iruntha nalla irukkum.
@malai3433 жыл бұрын
கண்களும் காவடிச்சிந்தாகட்டும் - எனும் பாடல் பஞ்சு அருணாசலம் அவர்களால் எழுதப்பட்டதாகும்
@apjnagunagu88743 жыл бұрын
ஆலங்குடி சோமு தான், பஞ்சு அல்ல அறியாமைக்கு என்ன சொல்ல
@somusaravanan13733 жыл бұрын
@@apjnagunagu8874 ஆலங்குடி சோமு அய்யா எழுதிய பாடலை எப்படி சம்பந்தமே இல்லாமல் வேறொருவர் பெயரை குறிப்பிடுகிறார்கள்? இதே போல் துள்ளுவதோ இளமை பாடலை வாலி அய்யா என்று போடுகிறார்கள்.டிவி, ரேடியோவிலும் சொல்கிறார்கள்.என் தந்தையும் இதை குறிப்பிட்டு என்னிடம் வேதனைப்பட்டிருக்கி றார்.பழைய இசைத்தட்டில் தவறுதலாக பதிவிட்டதால் அதையே பின்ற்றி விட்டார்கள்.
@sundaravelmuniyandisundara343 жыл бұрын
@@somusaravanan1373 தாங்களும் திரைத்துறையில் தான் உள்ளீர்களா?
@somusaravanan13733 жыл бұрын
@@sundaravelmuniyandisundara34 ஆம்.
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஆலங்குடி சோமு வாலியும் மட்டுமே பாடல்களை எழுதியுள்ளனர்.
@karunanithiselvaraj99512 жыл бұрын
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உயரம் தொட்ட அய்யா ஆலங்குடி சோமு பற்றிய மிக சிறந்த பதிவு அண்ணன். - ஆரூர் செ.கர்ணா.🙏
@parthasarathycs72373 жыл бұрын
Neenga Padama irunga.wrong photos.many wrong news.pl confirm the news before your comment.try to improve
@nbvellore Жыл бұрын
your programs about poets we alredy know it, plese dont sing your voice very akward, you keep on commenting known things tjis is new business to earn the money,