Tiruvannamalai - 360 - Mobile = Whatsup - 07010919996 - 09092341010 story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
Пікірлер: 1 500
@jayabalponnusamy62032 жыл бұрын
தயவு செய்து அவர்களுக்கு டாய்லெட் வசதி செய்ய அரசுக்கு இந்து அறநிலைய துறைக்கு இந்த கானெளி கொண்டு சேர்க்கவும்.
@lokeshr7632 жыл бұрын
Yes I vote for it.
@G_B_R2 жыл бұрын
Toilet facility is available in girivalam.
@sivasami.k92842 жыл бұрын
Good Idea Thank you very much sir
@anonymozanonymouz93232 жыл бұрын
நிச்சயமாக கழிப்பறை வசதி ,முடிந்தால் குளிர் மழை காலங்களில் பகல் இரவு நேரத்தில் தங்கி கொள்ள கழிப்பறை குளியலறை வசதிகளுடன் ஓரிரு சத்திரங்கள் போன்றவை ஏற்படுத்தி தந்தால் நல்லது. இந்த காணொளியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களின் நேரடி பார்வைக்கு அனுப்பவும்.அவர் செயல் திறனை பார்க்கையில் அவர் நிச்சயம் ஆவன செய்வார் என்று தோன்றுகிறது.
@amigok63812 жыл бұрын
@@G_B_R but not opened. Shame on HRD.
@srdthpoint2 жыл бұрын
இன்னும் ஆயிரம் மனிதர்கள் வந்தாலும் அன்னம் குறைவிலாது கிடைக்கும் என்பதே மகிழ்வான விடயம்.
@piragalathanrock8609 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@Magathav11 ай бұрын
❤❤
@Ganesh.Ganesh-tk1xz8 ай бұрын
Irunthalum malayil nanayamal Iruka valiyum avarthan panna ventum.
@rajagopalg68662 жыл бұрын
விநோத்குமாருக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்னது போல் மனிதனின் நிலை என்றுமே மாறலாம் ஆகையால் இருப்தைக் கொண்டு யாராவது ஒரு நபருக்கேனும் உணவோ உடையோ வாங்கிக்கொடுத்து மனநிம்மதி அடையலாம்
@TamilTamil-fr9wd2 жыл бұрын
கண்டிப்பாக நானும் ஒரு நாள் இப்படி தான் போகபோகிறேன் உங்களுக்கு இந்த வீடியோ போட்டதர்க்கு உங்களுக்கு நன்றி நண்பரே நற்பவி நற்பவி நற்பவி
@saravanankumar5915 Жыл бұрын
Goodspeach bro
@arumugamveeraiha1720 Жыл бұрын
Enoda life ippdi poga porean om namashivaya thunnai
நான் பல நாட்களாக சன்னியாசம் செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டுள்ளேன்
@shanmugaganesh31542 жыл бұрын
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்பதை சாதுக்களின் மூலம் அறிந்த கொள்ள வேண்டும்.ஓம் நமச்சிவாயா.
@mohanrajs77862 жыл бұрын
நல்ல எண்ணங்களுடன் செயல்படும் தங்கள் பணி தொடர அண்ணாமலையார் நல்ல உடல் நலம் வழங்குவார்
@janajeyan21242 жыл бұрын
,
@RamaM-fw6no4 ай бұрын
Thanks for you
@muthupichai86462 жыл бұрын
சாதுக்களின் / முதியவர்களின் - வரலாறு / வாழ்க்கை - நிலை அறிந்து - மனம் வேதனைப்படுகிறது ! நடமாட்டம் நிற்கும் முன்பே - நாம் நம் மனதை கல்லாக்கிக் கொண்டு - நம் வாழ்க்கையை - முடித்துக் கொள்ள வேண்டும் ! நம் பிள்ளைகளுக்கு - நம் மீது அன்பு உண்டு - ஆனால் நம்மை கூட வைத்துக் கொள்ளும் - நல்ல சூழ்நிலை அவர்களுக்கு இல்லை - இது தான் எதார்த்த நிலை ! அரசாங்கம் இவர்களுக்கு - 1. தங்குமிடம் 2. கழிப்பறை வசதி 3. உணவு 4. ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு தாருங்கள் ! காணொளிக்கு /உதவி வரும் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் ! நன்றி !
@ramanarajasekaran5704 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருகதைஉள்ளது..கடவுளின் விளையாட்டு கர்மவினை இது...அண்ணாமலையார் துணை...அவரை உறுதியாக வணங்க வழி பிறக்கும்..இவர்களுக்குஉதவுவோம்...
@subramanip10062 жыл бұрын
உங்கள் பணிக்கு என்,மனதார பாராட்டுகள். உங்கள்"பணி தொடர அண்ணாமலையாரை வேண்டுகிறேன். நன்றி,
@anandanmurugesan41782 жыл бұрын
இவர்களின் உணவுப் பிரச்சினை தீர்க்கப் படுகிறது. அதனை தொய்வின்றி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். அரசு இவர்களின் அடிப்படை தேவையான உறைவிடம் குடி தண்ணீர் முதலியவற்றை செய்து தர வேண்டும்.
@sivasami.k92842 жыл бұрын
Yes correct sir
@anandanmurugesan41782 жыл бұрын
@@sivasami.k9284 Thanks for the comments. Article 21 of the Indian Constitution confers "Right to Live" . It's available to every citizen
@meenamahalingam11392 жыл бұрын
யைத் ய0
@g.radhikaradhika93542 жыл бұрын
@@sivasami.k9284o
@jafarjaman85142 жыл бұрын
Heart touch comments Thank you sir
@backiyalakshmig.d59112 жыл бұрын
அரசு இவர்களை தயவு கூர்ந்து கவனித்து மலையில் பூட்டி உள்ள சமூதாய கூடங்களையும் கழிவறை கள் திறக்க வழி வகைகள் செய்ய வேண்டும் இந்த குழுவில் உள்ளவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.மனதை கலங்க வைக்கிறது இவர்கள் வாழ்க்கை🙏🙏🙏😭😭😭😭😭
@umarani95082 жыл бұрын
Manathu valikkithu thambi
@jagadeeshravi25692 жыл бұрын
திருவண்ணாமலை சாதுக்களின் சொர்க்கம் ... மக்கள் எவ்வளவு சுயநலமாக இருக்கிறார்கள் அதனால் சக மனிதன் எவ்வளவு துன்பப்படுகிறான் என்பதை இந்த காணொளி காட்டுகிறது.... சாதுக்களின் பசியாற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி
@veeravannianpriya28792 жыл бұрын
மாதா பிதா குரு தெய்வம் இந்த சமூக எதை நோக்கி பயனிக்கிறது. இந்த நிலை நாளை நமக்கும் தானே. ஏன் இதை உணர மறுக்கிறது. ஓம் சிவனே போற்றி! இவர்களை கண்மணி போல் காத்துக்கொள்கிறீரே! உம் திருப்பாதம் சரணம்.
@rvengateshwaran14572 жыл бұрын
நன்பா நண்பா அருமையான பதிவு உங்களின் பணி பணி தொடர அண்ணாமலையாரின் திருவடிகள் போற்றி போற்றி
@kumarasamyloganathan58302 жыл бұрын
அனாதைகள், ஊனமுற்றோர், வயோதிகர்கள் மற்றும் ஆதரவற்றோர் என்று பல தரப்பட்ட வர்கள் திருவண்ணாமலையில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம் அவர்களால் முடிந்த வரையில் பசியைப் போக்க உதவி செய்கிறார்கள். அதுவே சிவத்தொண்டு!!!! வாழ்க வளமுடன்!!
@thamaraimanikandanm57422 жыл бұрын
Supper anna
@vivekanandanvarathan46922 жыл бұрын
கருணைக்கடல் அனைவருக்கும் நல்வழிகாட்டுவார் அண்ணாமலையாருக்கு அரோகரா சிவாய நம ஓம்
@dhanalakshmiramasamy98162 жыл бұрын
பெற்ற பிள்ளைகளுக்கு இல்லாத கருணையை, ஈவு இரக்கத்தை மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்த இறைவனை வணங்குகிறேன். 🙏..
@devas66232 жыл бұрын
🙏
@mahak19952 жыл бұрын
😅😅😅⁰
@gladysrachel9491 Жыл бұрын
Ooc
@eswarans90792 жыл бұрын
அண்ணாமலை தெய்வமே சாதுக்களும் விளிம்புநிலை மக்களும் உன்னை நம்பி வந்ததற்கு நீ கைவிட வில்லை... உடல் ஆரோக்கியத்தை கொடு.. ஒரு வரியில் விமர்சனம் செய்யலாம்.. இப்படி வாழ தனி தைரியம் வேண்டும்.. சில வருடங்களுக்கு முன்பு நான் இவர்களுடன் உரையாடி இருக்கிறேன்.. கண்ணீர் கசிந்துருகும் கதை... பலரின் வாழ்வில்... ஆசை பேராசை இரக்க மின்மை முடிவில்லா மனித வாழ்வியல்.. முடிவை நோக்கி இவர்களின் வாழ்க்கை... ஓம் நமசிவாய...
@annammalmutthusamy84262 жыл бұрын
Pavam
@ananthakrishnankn51812 жыл бұрын
பொறுமையுடன் சாதுக்களின் எண்ணங்களை கேட்டறிந்து பதிவிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. Sharing this KZfaq link for wider reach..
@shankarnaidu47462 жыл бұрын
உன்மையை உலகத்திற்கு தந்ததற்கு நன்றி நண்பரே நானும் ஒரு சன்னியாசி வண்ணங்களை வைத்து எண்ணங்களை அளவிட வேண்டாம் உளயில் போட்ட அணைத்து சாதமும் வெந்து போகும் அதை போல சிவ கோலம் பூண்டோர்க்கு சிவ பதம் அடைவர் சன்னியாசி துறவிகளே உண்மை உறைக்கின்றேன் சகலமும் சிவம் என்ற போது சந்தேகம் நமக்குள்ள ஏது அழியாத பொருளை நாடி நிண்றால் ஆணந்த நிளையை அடைவாய் மேகங்கள் அகண்ற சூரியணை போல மாயையை அகண்று மகேஷ்வரரை காண்பாய் அன்பே சிவம் அனைவரும் சமம் ஓம் நமசிவாய நமோ நாராயணாய நமக
@sathishkumarsk63372 жыл бұрын
இந்த நிலைமையிலும் குழந்தையை குறை சொல்லாத இந்த குணமே பெற்றோரின் தாய்மை 😔
சாதுக்கலுக்கு கழிப்பிடம் இருந்தால் நலமாக இருக்கும் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் அவர்கள் கண்ணீர் கதை மண வேதனை கடவுளின் அருள் காப்பாற்றட்டும்
@DrShanmugaraj2 жыл бұрын
திருவண்ணாமலை வாழ் சாதுக்களின் உண்மைநிலையை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சென்ற தங்களுக்கு நல்வாழ்த்துகள்... சாதுக்களின் அடிப்படைத்தேவைகளான கழிப்பறை மற்றும் குளிக்குமிடம் மழைவந்தால் தங்குமிடம் ஆகியவற்றை திருவண்ணாமலையில் உள்ள பெரிய ஆஸ்ரமங்களும்,பணம் படைத்த நல்லமனம் கொண்ட பெரியோர்களும்,மத்திய மாநில அரசும் செய்து கொடுக்க வேண்டும்.சாதுக்களை காப்பது நம் தர்மத்தைக்காப்பது போன்றது ஆகும் . நல்லமனிதர்களான அனைவரின் கடமையும் இது ஆகும்.
@sivakumarmariammal62912 жыл бұрын
என்னிடம் பத்து லட்ச்சம் உள்ளது சாதுக்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன்
@ranirathnayake14422 жыл бұрын
Really
@Nandhakumar-xk2zc Жыл бұрын
சிவாய நம
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
@@sivakumarmariammal6291 vaai illa pets ku saapadu kudunga plzzzz..yenna ivanga pakka ellaru irukanga.but pets ku vaaya thoranthu kekka theriyathu la athan sonnen..pets ( dogs ) rmba paavam bro..athungalum nammala mathiri oru UYIR thana..
@MurugesanSethuvel7 ай бұрын
6@@nb;nl
@user-mu5mo2fm1k2 жыл бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா, சாலையோரம் தங்கும் சிவ தொண்டர்களுக்கு அனைத்து வசதிகளும் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் செய்துதர வேண்டும்..பூமியில்பிறந்த எவரும் நிரந்தரமில்லை..ஆதரிப்போம் ஆதரவற்றர்களை...அண்ணாமலையார் துணை
@duraisamym462 жыл бұрын
. Ok kk wkkko ko i
@duraisamym462 жыл бұрын
Kkkkikkkk
@selvarani95722 жыл бұрын
ஓம் நமசிவாய நமோ நம...
@sadgurrajusadgururajraju81302 жыл бұрын
Translate in English language
@sivasami.k92842 жыл бұрын
Food and clothes o.k. accommodation and toilet????
@udhayusk13342 жыл бұрын
பிள்ளைகள் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று நம் அனைவருக்கும் வயோதிகம் வரும். பெற்றவர்களை தவிக்க விட்டால் அதைவிட பெரிய பாவம் எதுவும் இல்லை.
@thirunarayanaswamykuppuswa78342 жыл бұрын
யாரும் யாருக்கும் உறவில்லை.ஆண் டவன்தான்இறுதி வரை காப்பவர்!
@user-qg5bw7xg1m Жыл бұрын
பெற்றவர்களின் மனம் பாதித்தால் பிள்ளைகளும் அவரை சார்ந்தவர்களும் உண்டு சாபம் தனக்கென்று சுய அறிவு வேண்டும் மகன்களே
@mnajdo2 жыл бұрын
நான் என்னை படைத்த ஆண்டவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் என்னை பெற்ற தாய் தந்தையரையும் படைத்த கடவுளையும் ஒரு நாளும் இப்படி விடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன் அனைவரும் இப்படி சபதம் ஏற்போம்
@rathikarathika64122 жыл бұрын
👏
@tamilenusuruda70382 жыл бұрын
முக்கியமாக மாமனார் மாமியாரை விடமாட்டேன் என்று சபதம் ஏற்க வேண்டும்.
@vasanthakokila44402 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@Paneerselvam-db8zt Жыл бұрын
தனியார் பரதேசி களுக்கு சாப்பாடு போடுறான்.ரேஷனில் போடுற புழுத்த அரிசி யை பொங்கி அரசாங்கம் அவர்களுக்கு போடலாம். மக்களுக்கு தானே அரசாங்கம்.
@balajianu62442 жыл бұрын
இந்த மாதம் செவ்வாய் கிழமை போக போகிறேன் என்னால் முடிந்த உதவிகளை இவர்களுக்கு செய்வேன் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏
@lamediaentertainment61372 жыл бұрын
Super
@rajamanimani46652 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mnajdo2 жыл бұрын
வாழ்த்துக்கள் தெய்வமே மனமிருக்கும் பணமிருக்காது இரண்டும் இருந்தால் 🙏🙏🙏🙏🙏
@ranipriya93542 жыл бұрын
I felt 💔 😭.pls look after your parents as living God. How can u eat & sleep ,leave yr parents & own blood as orphans.
@bosskaran21162 жыл бұрын
பிரதோசம் செவ்வாய் கிழமை 👍
@RaviChandran-eh7ug2 жыл бұрын
எனக்குள் ஒரு எண்ணம். நானும் எல்லாவற்றையும் விடுத்து திருவண்ணாமலைக்குச் சென்று சரண்டையவேண்டும். என்பதாக. அதனை அவன் நிறைவேற்றுவானா
@vijigopalan94432 жыл бұрын
அவர்களுக்கு ஏதேனும் செய்யுங்கள் தம்பி அதுவே புண்ணியம். சாமியாராக வேண்டுமா என்ன
@soundarsrinivasan93582 жыл бұрын
எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் ...
@balagurusamyflimdirector94892 жыл бұрын
எல்லாருக்கும் இப்டியே சாமியாரபோகனும்னு தான் எண்ணம்.சிவன் ஆசிவளங்கட்டும்
@indumadhi24032 жыл бұрын
Ungalukku enna age irukkummunnu teri la sir, adellam vendam sir familyoda irunga
@leeyumku4062 жыл бұрын
ஒரு வயதுக்கு மேல் இந்த எண்ணம் தோன்றும், வெளியில் போய் பிச்சை எடுப்பதை விட(கவுரவ பிச்சை) பிள்ளைகளிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து விட்டு போகலாம்.
@perumalartist63272 жыл бұрын
மன வேதனை தரும் பதிவு... இறைவன் தான் துணை... 🙏🙏🙏🙏 உன் குழந்தைகளை பார்த்து கொள் இறைவா..
கடைசி காலம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெறியாது, அருமை சகோ
@sathishnarayanan6932 жыл бұрын
Nobody Knows the last days of our life & Cannot Imagine by us as you said help the needy people Nandri Vanakksm.
@vimalap83922 жыл бұрын
உண்மை
@kadaisivivasayi2 жыл бұрын
பெற்ற வயிற்றை பட்டினனிபோட்டுவாரிசுகள்சாப்பிடுவதுசோறுஅல்ல்அதன்பேறுவேறடடா
@ponnusamya3982 жыл бұрын
உங்கள் சேவை சிறப்பாக உள்ளது அண்ணாமலையார் அருளால் தொடர வாழ்த்துகள் ஓம் சிவாய நமக,
@sathiyavasagam.m93002 жыл бұрын
நண்பருக்கு வாழ்த்துக்கள். கிரிவலம் பாதையில் உள்ள சாதுக்கள் மேலும் மற்றவர்களையும் பேட்டி எடுக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையை அதிகம் கேட்காதீர்கள், நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது, போதை போலிகளுக்கு இடையே நல்லவர்களும் இருப்பார்கள், அவர்கள் மனம் வருத்தம் படக் கூடாது, சிவத் தொண்டு என்பது எல்லோராலும் செய்து விட முடியாது. சிவ சிவ !
@user-op1yj6lu5i2 жыл бұрын
உங்கள் ஆன்ம தெய் வ அருள் பெற்றுள்ளதால் உலக மக்களுக்கு செவைசெய்கிறது இவை தொடரட்டும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்கவே
@sagayammary94292 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@chinnathainachiyar91422 жыл бұрын
கடைசிக் காலமல்ல கொஞ்ச வயதிலேயும் நிறைய கஷ்டங்கள் அனாதைகளாக உள்ளோம்
@rajeswarirajeswri36182 жыл бұрын
கழிப்பறை வசதி எல்லாருக்கும் கிடைச்சா நல்லா இருக்கும் பாவம்
@Worldkovil2 жыл бұрын
மகன் மற்றும் மருமகள் எல்லோரும் ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் நாளை இதே நிலைமை உங்களுக்கும் வரும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்...
@sakthiswaamynathansakthisw82137 ай бұрын
செய்த கர்மம் கேட்கும்.உங்களுடைய அடுத்த வாழ்க்கை.
@sakthiswaamynathansakthisw82137 ай бұрын
Yes yellaam
@sivarajvelumani22622 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏🙏💐💐
@Son_of_Sivan892 жыл бұрын
Near 3:05, நமக்கும் கடைசி காலத்துல இப்படி நடக்கலாம். கிண்டல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி. 👏👏
@sivasami.k92842 жыл бұрын
Yes correct
@rajag98602 жыл бұрын
Yen ippadi nadakuthu nu yaarukum theriyathu,aana enaku theriyum
@pasumpon8668 Жыл бұрын
Pasumpon
@deepasrini680 Жыл бұрын
💯 true
@oibkjh2 жыл бұрын
சகோதரா! இக்காணொளியைக்கண்டதிலிருந்து ஒரு உறுதியான முடிவெடுத்துவிட்டேன். இன்று நான் என் பிள்ளைகளை உயிருக்குயிராக வளர்த்தாலும் நாளைய தேவைக்கு அவர்களை ஒருபோதும் நான் நம்பபோவதில்லை!
@vijigopalan94432 жыл бұрын
Correct decision
@indirapromoters302 жыл бұрын
💯 உண்மை
@saththiyambharathiyan81752 жыл бұрын
பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுங்கள்.... அதேசமயம் உங்கள் பிள்ளைகளை முழுவதும் நம்பி இருக்க கூடாது.... உங்களுக்கு என்று கொஞ்சம் சொத்து சேர்த்து வைக்கவும் .... பிள்ளைகள் வளர்க்கும் பொழுது பிள்ளைகளுக்கு தான தருமங்கள் செய்ய சொல்லி பழக்குங்கள் நீங்களும் தான தருமம் செய்து புண்ணியம் சேர்த்து வையுங்கள்.... தான தருமம் செய்து பழக்கம் ஏற்பட்டவர்களுக்கு தன் சொந்த அப்பா அம்மாவை கைவிடும் குணம் வராது.......
@maniseshadri68952 жыл бұрын
Always keep in mind whileb they grow teach them like 1) They should respect elders & be kind to them 2) Act what u say ie u be affectionate & respectful to ur parents && surrounding elderly people 3) Dont teach them to be selfsh which makes think to become more times selfish in their later days Even saying like u hv to get that && this come whatever happens to other like information makes them to apply in their life due to which u may also be affected in future. 4) Do help poor downtroden //animals say dog /cow etc with food in front of them ie right from Ist yr Because they are observing 5) Teach moral education like Aathichoodi // Thirukural
@AmsaVeni-hi9lxАй бұрын
@@indirapromoters30rr²2²er³m33
@vijayaragavan59752 жыл бұрын
இறைவன் எல்லோரையும் அழைக்க மாட்டான் அவன் அருளும் அவன் அன்பும் கொண்ட ஆன்மாவை தன்னிடம் அழைத்து கொள்வார் அவர் நம் பிறவிகள் அதன் கருமாங்கள் அறிவார் அதன் படி மனம் உடல் என்னும் மாய பற்றை போக்கி முக்தி அளிக்கும் ஈசன்
@sumathiravi33342 жыл бұрын
தன் கையே தனக்குதவிஎன்பது நிதர்சனமான உண்மை.மனதிற்கு பாரமாக உள்ளது.
@sakthijayakamalan29102 жыл бұрын
அண்ணா.. இந்த காணொளி மிகுந்த மன வேதனையும் கண்ணீரையும் வர வைக்கிறது. அந்த பரமேஸ்வரனின் அருளால் அனைத்து சாதுக்களும் நலமுடன் இருக்கவேண்டும்
@harid8342 жыл бұрын
L
@harid8342 жыл бұрын
P
@sivajii83592 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@ramadossdhayalan38202 жыл бұрын
@@harid834 b
@jayaseelisundarasamy27822 жыл бұрын
@@sivajii8359 s
@thomasddthomas24282 жыл бұрын
பிள்ளைகள் கைவிட்டார் கள் ஆனாலும் இவர் களுக்கு ஒவ்வொரு நாளும் பொருப்பு டன்.பசிஇல்லாமல் உனவுகொடுக் கும் அவர் களை பாராட்டாமல் இருக்கமுடியுமா இந்த சேனல் நடத்துகிற உங்களுக்கு என்அன்பார்ந்த வாழ்த்துக்கள் பாஸ்டர் D.D.தாமஸ் தொடர்ந்து விடியொ போடுங்கள்
@p.vasudevanvasu82352 жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்யும் கரங்களுக்கு இறைவன் என்றும் அருள் புரிவான்
@sagadevanacssagadevan54002 жыл бұрын
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து ஆழமான நீர் நிலை ஒன்று இருக்கிறது அதை பல பேர் நீந்தி வருகிறார்கள் இக்கரையில் இருந்து அக்கரை வரை நீந்தி வந்தவர்கள் அனைவரையும் பார்த்து உங்களில் போலியாக நீந்தி வந்தவர்கள் நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து பேர் இருக்கிறீர்கள் என்று ஒருவர் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அப்படி போலியாக நீந்தி வந்தவர்கள் என்றால் அக்கரையை வந்து சேர முடியாது நீருக்குள்ளே ஆரம்பத்திலேயே மூழ்கி விடுவார்கள் இப்போது உணர்வீர்கள் தொழில்களில் போலியாக தொழில் செய்யலாம் செயல்படலாம் ஆன்மீகத்தில் போலியாக செயல்பட முடியவே முடியாது அது போலியாக ஆரம்பித்தாலும் உண்மையாகவே தான் முடியும் போலியாக இறைவன் பெயரைச் சொன்னாலும் அதற்குண்டான கூலியை இறைவன் தந்து விடுகிறார் எல்லா மதத்திலும் அவர்கள் இறைவன் பெயரைச் சொல்லி போலியாக ஏமாற்றினாலும் அந்த இறைவன் அவர்களுக்கு வேண்டிய அருளை தருகின்றார் எனவே ஆன்மீகத்தில் போலி என்பது உட்படுத்தக் கூடாது ஆன்மிகத்தில் உள்நுழைய வாசல் போலியானதா கூட இருக்கும் ஆனால் அதுதான் உண்மையான வாசல் வரும்போது தெளிவான ஆன்மீகவாதியாக வருவார் ஓம் ஸ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நம ஓம்
@sivaguru45542 жыл бұрын
அருமையான கருத்து. நன்றி
@vasudevanr25702 жыл бұрын
சாதுக்கள் தங்க இடம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர கோடிஸ்வரர்கள் முன்வர வேண்டும் அரசு கட்டி ய கழிப்பரையை திறந்து பராமரித்து சாதுக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்
@yogalakshmisubramanian31342 жыл бұрын
கொடுமை
@jayalakshmi30102 жыл бұрын
TrueSir miga sari thank you
@sivaramakrishnankrishnan29102 жыл бұрын
இந்த அரசுகள் எதற்க்காக கழிப்பாறைகளை கட்டி வைத்துள்ளார்கள் பயன் படுத்த தானே இந்த நாசமா போன அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் ஒன்று இரண்டுக்கு போக முடியாமல் நரகிக்க வேண்டும்
@kamaraj81202 жыл бұрын
மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது இவர்களின் பின்னணியை கேட்டு.இவர்களில் பெரும்பாலானவர்கள் மருமகளால் பாதிக்கப்பட்ட வர்கள்.
@kaalaishiva10342 жыл бұрын
அனைவருக்கும் இறைவன் சிவபெருமான் அருள் கிடைக்கட்டும் அன்பே சிவம்
@dineshmanoharan13562 жыл бұрын
இந்த நிலையிலும் தன் மகன்களை விட்டுக் கொடுக்கவில்லை."தந்தை ".
@karunagarankarunagaran60432 жыл бұрын
உண்டியலில் போடும் காணிக்கையை இவர்களுக்கு குடுக்கலாம் இதில் தான் புண்ணியம் அதிகம்
@rajamanimani46652 жыл бұрын
Ssssssss correct
@ranipriya93542 жыл бұрын
It's so true.Eazhaikku Irangukiravan kadavulukku Kadan kodukkiraan-- Bible.
@jahannathanp73152 жыл бұрын
உண்மை🙏🙏🙏
@sugumaranjayakudi44172 жыл бұрын
Gd suggestion....👍👍
@kprvnkumar87512 жыл бұрын
வாழ்க ஒரு உண்மை
@singamkutti6522 жыл бұрын
அரசு இவர்களுக்கு உரிய வசதிகள் செய்து குடுத்தால் இது போன்ற முதியோர் சந்தோசம் அடைவார்கள் 🙏🙏
@EmperorMagnon2 жыл бұрын
எனக்கொரு வாய்ப்பு ,வசதி இறைவன் தந்தால், இவர்களை போன்று ஆதரவற்றவர்களுக்கு என்னாலான என்னற்ற உதவிகளை செய்ய மிகுந்த ஆவலுண்டு!
@jayashrijayashri-nr2wx2 жыл бұрын
Tnx
@anumaare6072 жыл бұрын
Naanum👏👏
@yuganeswaran.muthusamy95362 жыл бұрын
2002ல் காணாமல் போன எனது அண்ணாமலையாரிடம் அப்பாவை கேட்கிறேன் விரைவில் கண்டுபிடித்து தருவார்.....சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஆனால் பேய்களாக த்தான் இருக்கிறார்கள்.அவர்கள் செய்யும் பாவங்களுக்கு தீயபலன் நிச்சயம் உண்டு.
@rajag98602 жыл бұрын
Ne enna Panna bro
@saravananjangam68782 жыл бұрын
இவர்கள் அனைவருக்கும் தங்க இடம் ஒதுக்க வேண்டும் ஓம் நமசிவாய சரவணன் ஜங்கம
@umamaheswari11372 жыл бұрын
Enagum itha nilamai
@jesicakuzhali4272 жыл бұрын
ணணணடண
@jesicakuzhali4272 жыл бұрын
ஜன்னல்
@sathishkr29012 жыл бұрын
@@umamaheswari1137 enna achupa
@sathishkr29012 жыл бұрын
@@umamaheswari1137 plz reply
@shivanshakthikr19602 жыл бұрын
நமது முன் ஜென்ம கர்ம வினைகளை நீக்குவது அண்ணாமலையார் ஹர ஹர ஹர ஹர அரோகரா
@hajaazad35592 жыл бұрын
மனசு வலிக்குது தம்பி. பெற்றோர்களை பிள்ளைகள் பாதுகாத்து கவனித்து கொள்ள வேண்டும். சமூக அக்கறை கொண்ட உங்கள் பதிவுக்கு நன்றி.
@nedumarank61662 жыл бұрын
Somany sadhu say because of daughter inlaw. At old aged home also blamed to daughter inlaw. Protect them. Sorryful stories.
@kanagamurugan53602 жыл бұрын
உங்களுக்கெல்லாம் அப்பன் சிவபெருமான் தான் துணை கடைசி வரையும் உங்களுக்கு இருக்க வேண்டும் அப்பன் சிவபெருமானிடம் என் அன்பான கோரிக்கை அவரிடம் வைக்கிறேன் 😭😭😭😭😭 இந்த வீடியோ எடுத்தவருக்கு மிகவும் நன்றி
@m.muniasamym.mathankumar64142 жыл бұрын
தூறவியாய் வாழ்ந்த போதும் தன் துயரம் தன் பிள்ளைகளுக்கு தெரியக்கூடாதென நினைக்கும் தந்தை 💞💞💞
@sivasami.k92842 жыл бұрын
Ohm namasivaya
@natarajanrajan64372 жыл бұрын
ஏஜேஔஈஸ்ரீஸ்ரீஸ்ரீ
@chinnaduraidurai16662 жыл бұрын
ஓம் நமசிவாய.சிவன்அருள்.நல்லதே.நட்டக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத நல்ல மனிதர்கள் தான் இந்தமாதிரி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
@SilkyRoses3332 жыл бұрын
100% Unmai
@s.mariappan40085 ай бұрын
ரொம்ப அருமையா இருக்குது
@rajinidevi2182 жыл бұрын
சார் நீங்க சொல்றது ரொம்ப தப்பு உலகத்த எங்கள் பார்வைக்கு கொண்டுவந்தவர் இந்த நிலைமைகளை அமைச்சர் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் இரண்டு கை ஒரு கால் இறந்தவருக்கு ஒருகால் செயற்கை கால் ஆக மாற்றி அவருக்கு கொஞ்சமாவது சந்தோசம் ஏற்படும் செட்டு போட்டுக் கொடுக்கலாம்மிகவும் முடியாதவர்களுக்கு மருத்துவம் ஒரு மாதத்துக்கு ஒரு முறை செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏
எதுவும் நிரந்திரமில்லை அதற்கு இதுவே சாட்சி.. அண்ணாமலையாரே சாதுக்களின் பசியையாவது எந்த குறையுமில்லாது ஆற்ற வேண்டி வேண்டுவோம்
@arumugamganapathy87132 жыл бұрын
இவர்களை மாதிரி அனாதைகளுக்கு முதல்வர் தனிக்கவனம் செலுத்தி பாதித்தவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சமுக நலத் துறைக்கு முதல்வர் உத்தரவு இடவேண்டும்
@sivaramakrishnankrishnan29102 жыл бұрын
ஜோக்கடிக்காதிங்க சார்
@SHANNALLIAH2 жыл бұрын
I informed to CM-TN & Uthayanithy Stalin through Selvakumar/ GOTO to help the devotees/ Siththars with tents,beds,drinking water& toalett facilities etc! I requested Vinothkumar to keep in touch with Selvakumar/ GOTO esq!
@yogadakshin.m.p15152 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி உண்ணாமலை சமேத அண்ணாமலையார் துணை
@balasubramaniam37942 жыл бұрын
எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய இது தான் உண்மை நிரந்தரம் வேறு எதுவும் நிரந்தரமானது இல்லை மாயை உலகில் சாது ஆவது சாதனை தான் சாது ஆனால் மனது ஓரு நிலை ஏற்பட்டு இது சத்தியம் சாது ஆனால் இரை சிந்தனையில் இருக்கலாம் ஓம் நமசிவாய எல்லாமமல் எம்பெருமான் அருள் கிடைக்கும்
மிகவும் அருமையான பதிவு தம்பி உடலில் பலம் உள்ளவரை மட்டும் தான் அடுத்தவரை குறை கூறுவோம்,வயதாகி பலம் குன்றி போகும் இது மனிதர் அனைவருக்கும் நடக்கும் இயற்கை,பெற்றோர்களை புறம் தள்ளிய அனைவரும் ஒரு நாள் அவர்களும் புறம் தள்ளப்படுவார்கள் அவர்களின் குழந்தைகள் மூலமாக, இதைப்பார்த்தாவது திருந்துங்கள் உயிர் வாழ்வு சில காலம் மட்டுமே உணர்ந்து ,திருந்துங்கள்🙏 மிகவும் மனம் வருத்தமாக உள்ளது 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
@balakrishnamoorthy40052 жыл бұрын
Well said my friend. No one knows what is going to happen to us tomorrow. We have no rights to judge others. They have chosen this way of life to vanish from this world and it their choice.
@vadivelpalaniappagounder15092 жыл бұрын
Very nice representation brother.
@kamalakannanchinusamy7902 жыл бұрын
தமிழக முதல்வர் ஐயா இதுபோன்ற மக்களுக்கு உதவ வேண்டுகிறேன் ஐயா
@pasupathikrishnan4602 жыл бұрын
வீடியோ வை விட நீங்கள் பேசிய வார்த்தை கள்... எவ்வளவு முதிர்ச்சியான யதார்த்தமான வார்த்தை கள்... மெய் சிலிர்க்க வைத்து விட்டன .. நான் எனது என்று வாழும் மனிதர்களுக்கு மத்தியில்.. என் குழந்தை களை நானே தத்தெடுத்து கொள்வேன் என சிவன் அடைக்கலம் கொடுக்கும் மலை ...அண்ணாமலை நமசிவாய...
@kannanncb28742 жыл бұрын
மிக அருமையான பதிவு மேலும் தொடர வாழ்த்துக்கள்
@deviraja46592 жыл бұрын
' ஓம் நமசிவாயம். இந்த உலகில் எது வும் நிரந்தரம் இல்லை. அதை அனைவரும் உணர வேண்டும்.
@ananthasayanamnagalingham53342 жыл бұрын
உலகே மாய ம்
@sathiyarajrajadurai53942 жыл бұрын
Yes yes 100% yes
@ganesandmk24802 жыл бұрын
பெற்றோர்கள் தான் உங்களின் முதல் கடவுள்,நாலை நமக்கும் இதே நிலை வரும், வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து ஒழிபரப்புங்கள் மேட்டூர் அணை சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம்
@srinivas.srini.99642 жыл бұрын
ஓம் நமசிவாய ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும் 👍🙏
@sivalingamd35232 жыл бұрын
அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த பிள்ளைகள் இருந்தும் பெற்றோர்கள் அனாதைகள்.
@shanmugavadivuthangababu41312 жыл бұрын
S, s
@nilaruba28022 жыл бұрын
Yes
@lakshminarashiman99012 жыл бұрын
🙏சிவ சிவ🌷🌺திருச்சிற்றம்பலம்🌿🙏
@murugaianvv8093 Жыл бұрын
இவர்களைப் போல் இன்னும் எத்தனை யோ பேர், பெற்ற மக்கள், சொந்தங்களால், விரட்டப்பட்டு, இப்படி வேதனை யு டன், இருக்கிறாங்க!பாவம்!
@sharadakrishna7742 жыл бұрын
Great service..may annamalayar's blessings be upon the sadhus and mr. Vinodkumar for doing yeomen service
@rajandeepak97692 жыл бұрын
அந்த மருமகளுக்கு இதே சூழ்நிலை வரும் அதை ஏன் யோசனை பண்ணமாட்டுகிறாரகள் என்ன மனித ஜென்மம் ஓம் நமச்சிவாயா ஓம் சக்தி ஓம்சக்தி
@nithiananthangn39962 жыл бұрын
Ellorum marumahalia kurrisollugrigala antha mahaligaga anamalianidam nalla puthi kudu nall porurlathsram kodu entu vadineerkala
@mgrkumarkumar42312 жыл бұрын
நடக்கும்
@nithiananthangn39962 жыл бұрын
God only knows everything
@lakshmirao2312 жыл бұрын
Unga oorule matum ile telugus thalayeluthe idan. Enga family le tamil marumaga vandu piragu enga kudumbame sinapinama achi. Avaluke nalla saavu tha varum yena tamilachi ache . Mamanar mamiyara mandram pani konavaluke unga tamil sami nallave paarthukuraru
@nithiananthangn39962 жыл бұрын
@@lakshmirao231 thank you for your reply
@g.v.rameshnaidu17072 жыл бұрын
அருமையான பதிவு என்மனதைமிகவும்பாதித்து என்னவாழ்க்கைசாமி
@vinothkumars3033 Жыл бұрын
அனாவம், அககாரம் இல்லா நிலையில் இவர்கள்... ஒரு அற்புதமான மணநிலை.
@RitaRita-ok8ip2 жыл бұрын
எனக்கு வசதி இல்லை யே இல்லைனா அத்தனை நபர்களையும் நான் பார்த்துக் கொள்வேனே 😭😭😭என்னடா உலகம்
@santhanabharathin3276 Жыл бұрын
Uruttu
@rameshm1622 жыл бұрын
ஓம் நமசிவாயா 🙏
@vivekanandans98442 жыл бұрын
கடவுளே எனக்கு சொத்து பங்களா ஆடம்பரம் போன்றவை வேண்டாம் எனக்கு எத்தனை வயது ஆனாலும் உழைத்து வாழும் சக்தி ஒன்றே போதும்
@svishvashva82502 жыл бұрын
A
@bala9952 жыл бұрын
Unmai
@ramasubramaniansivashanmug58262 жыл бұрын
அண்ணாமலையாரே எல்லோரும் நன்றாக வாழ அருள்வீராக. அண்ணாமலையாரே போற்றி, போற்றி.
@thaniuma2 жыл бұрын
Very true Om Namah Sivaya
@dhandapanilakshmi71272 жыл бұрын
Nanum annamalaiyaridam venduvathe athai than
@krishnaswamy92902 жыл бұрын
நல்லமருமகள் அமைந்த வர்கள், அமையாதவர்கள் வாழும்வாழ்க்கைஇது. இதுபோன்றநல்லவர் வாழும்நாடு. நம்நாடு
@suriyamoorthyn92682 жыл бұрын
You are great Vinothkumar எல்லாம் வல்ல ஸ்ரீ நாராயணன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தருவார்🙏🙏🙏
@SHANNALLIAH2 жыл бұрын
CM-TN shd help them all now! Om Nama Shivaya!
@SHANNALLIAH2 жыл бұрын
Great service to Tamil Hindu World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God is with u all my friends!
@TIRUVANNAMALAI3602 жыл бұрын
🙏🙏🙏
@ananthkumaresan66512 жыл бұрын
@@TIRUVANNAMALAI360 ke
@user-te6qo3qw9x2 жыл бұрын
அருமையான முயற்சி - பதிவு. எல்லாத் துறையிலும், எல்லா இடத்திலும்; போலிகள் மற்றும் நம்பிக்கைத் துரோகிகள் இருக்கத்தான் செய்வார்கள்; காலம் அவர்களை கழுவேற்றும்; எதிர்வினை கருவறுக்கும் உறுதியாக...
@MohanR-us1xp7 ай бұрын
அருமையான பதிவு , இதை போன்ற தொடர்பதிவுகளால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும். ஓம் நமசிவய.
@geemaan24592 жыл бұрын
சாப்பிட மல்லுக்கட்டிகிறார்கள் அதை கழிக்க வசதி இல்லை கழிப்பிடம் ஒன்று இருந்தால் 20 ரூபாய் வரை கட்டணம்
@sivasami.k92842 жыл бұрын
Free toilets
@sagadevanacssagadevan54002 жыл бұрын
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து பெங்களூரைச் சேர்ந்த சாது சொன்னது முற்றிலும் உண்மை திருவண்ணாமலையில் காதுகளால் பெருமை மகிமை இதை முற்றிலும் அப்படியே ஏற்கிறேன் காரணம் அவ்வையார் கூற்றுப்படி இறைவன் தொண்டருள் ஒடுக்கம் அப்படியானால் அடியார்கள் தான் இறைவன் அவர்களை இறைவனாகவே பார்க்க வேண்டும் ஓம் ஸ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நம ஓம் திருவண்ணாமலை 360 டிவி சேனல் மாபெரும் மகத்தானது இறைத் தொண்டில் உச்சகட்டத்தில் நிற்கிறது
@abiabirami91352 жыл бұрын
அண்ணா மலைக்கு அரோகரோ 🙏
@sivamaster49142 жыл бұрын
Siva siva 🙏🙏🙏
@247807922 жыл бұрын
சித்தர்கள் வாழ்க
@saravanakumarp56352 жыл бұрын
Feeling heavy hearted seeing this...
@munusamydoraisamy479 Жыл бұрын
வணக்கம். நல்ல முயற்சி. பலர் பார்த்து உண்மைநிலை உணரலாம். உந்துதல் உள்ளவர்கள் உதவலாம். உறவினர்களைத் தேடிச் செல்ல மனம் உள்ளவர்கள் போகலாம். அவர்களுக்கு உதவும் அமைப்புகளின் பெயர், தொடர்பு எண். வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை இணைத்திருக்கலாம். படைப்பு அருமை. ஓம் அருணாச்சலேசுவராய போற்றி. சரணம் சரணம் சரணம்
@arulalansongs97462 жыл бұрын
360 தி.மலை விணோத்குமார் ஐயாவுக்கு வணக்கங்கள் இப்படி சாதுக்களின் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களின் வாழ்க்கையை படம் பிடித்து உலகிற்கு தெரியபடுத்தியமைக்கு அந்த அண்ணாமலையானே தங்கள் பணி சிறக்க தங்களுக்கு துணை இருப்பார் சிவனே போற்றி ஆபத்தாண்டவன் அண்ணாமலையானே போற்றி. இவ்வுலகில் வாழும் காலத்தில் எவ்வளவு வசதி பேரும் புகழோடு வாழந்தாலும் இந்த காலத்து பிள்ளைகள் மற்றும் மருமகள்களால் வீட்டு தாய் தந்தையரின் நிலை பரிதாபத்திற்குரியது. இனி வரும் காலங்களில் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையருக்கு திரு அண்ணாமலையான்தான் அடைக்கலம்போலும். சிவனே போற்றி.
@saravananjangam68782 жыл бұрын
இதை பார்க்கும் போது இளம் வயதில் சம்பாதித்து நல்ல வீடு பணம் சம்பாதிப்பது வைத்து கொள்ள வேண்டும் என்று நன்கு புரிகிறது ஓம் நமசிவாய சரவணன் ஜங்கம
@vijigopalan94432 жыл бұрын
பணம் இருந்தால் எப்பொழுது மண்டையை போடுவோம் என்று பார்ப்பார்கள்
@saththiyambharathiyan81752 жыл бұрын
பணத்துடன் சேர்த்து ஏழை எளிய வர்களுக்கு உதவிகள் செய்து புண்ணியத்தையும் சேர்த்து வைத்து கொள்ளுங்கள்.....நீங்கள் வளர்க்கும் பிள்ளைகளுக்கு தான தருமம் செய்ய பழகுக்குங்கள்... தான தருமம் சிந்தனை பிள்ளைகளுக்கு வந்துவிட்டால் பிள்ளைகள் இது போல் பெற்ற தாய் தந்தையரை அனாதையாக விடமாட்டார்கள்.....
@vijigopalan94432 жыл бұрын
@@saththiyambharathiyan8175 True
@maniseshadri68952 жыл бұрын
still u did not catch the point hv u not seen cases in between a person who is wealthy but left the money influence of materialistic education makes u to think like this Be spiritual share yr wealth to the extent possible when u r earning young && powerful Develop positive thinking Face situation bravely may be u can escape from difficulty
@kgovindasamy75542 жыл бұрын
@@saththiyambharathiyan8175 super
@ramasamyunnamalai40902 жыл бұрын
கண்ணீர் கண்மீறி வெளிவருகிறது.முதுமையின் வாசலில் இருக்கிற வயதுள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.