In this video, Mr.Jeyakanthan gave a superb speech in front of Kalaingar Karunanithi and Vairamuthu.
Пікірлер: 204
@georgestephenj67625 ай бұрын
கலைஞரும், ஜெயகாந்தன் அவர்களும் இரு துருவமாக இருந்து, தமிழால் ஒரு துருவமாக மாறியது, காலத்தின் கட்டாயம். தமிழ் மொழியால் நாம் இனைந்து நிற்ப்போம்.
@user-yy5is3uq8g4 күн бұрын
தமிழ் தமிழ் என்று கூவியே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்த திருட்டுரயில் தட்சிணாமூர்த்தி.
@rameshbabu26568 ай бұрын
ஐயா அவர்கள் இப்போது இல்லை என்றாலும் அவர்கள் கானோளியை பார்பதற்கு இன்றய தலைமுறைக்கு இதெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு வாழக விஞ்ஞானம்❤
@geethasaravanabavan65999 ай бұрын
சர்க்கஸ் அரங்கில் நிற்கும் சிங்கம் நினைவில் வருகிறது…..
@Mohanraj282492 ай бұрын
அருமையான விமர்சனம்...
@harryharry51212 ай бұрын
Super bro🙌🙌
@karunanithithangavelu75123 жыл бұрын
ஒவ்வோருவர் பார்வையும் அவரவர் உளநிலைக்கு தக்க மாறுபடும். அதன் படி திரு. ஜெயகாந்தனின் கலைஞர் பற்றிய பார்வை இது. அது போல் அவரவர் பார்வைகள் கலைஞர் பற்றி மாறு படலாம். ஆகவே கண்ணதாசனின் பார்வை அவரது உளநிலைப்படி மாறுபடலாம். ஆகவே இவைகள் எல்லாம் கலைஞரின் உண்மை என்ன என்று பொது வரையறை ஏற்ப டுத்த முடியாது. கண்ணதாசன் கலைஞருடன் அதிகமாக நெருங்கியவர். ஆகவே எதிர் பார்ப்புகள், சலுகை அதிகமாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசியல் ஆதங்கங்கள், தனிப்பட்ட மாச்சரியங்கள் , போட்டிகள் அதிகம் இருக்கலாம். ஆகவே அவர் பார்வை மாறுபட்டிருக்கலாம். ஜெயகாந்தன் அவ்வளவு நெருக்கமானவர்கள் அல்ல. இலக்கிய தொடர்பாளர்கள். ஆகவே மாறு படும். கண்ணதாசனும் ஜெ யகாந்தனும் காங்கிரஸ் இயக்கத்தில் ஒன்றாக பயணித்தவர்கள். ஆனால் கண்ணதாசனின் இலக்கியத்தை சிறிதும் சட்டை செய்யாதவர் ஜெயகாந்தன். காரணம் இருவரின் தளம் வேறு. கண்ணதாசன் ஜனரஞ்சகமான இலக்கியவாதி. ஆனால் ஜெயகாந்தன் இடதுசாரி உழைக்கும் வர்க்க இலக்கியவாதி. காமராஜர் கண்ணதாசனைக் காட்டிலும் ஜெயகாந்தனுக்கு மதிப்பளிப்பார்.
@sivagnanam5803 Жыл бұрын
காலவெள்ளத்தின் ஓட்டத்தில் பாசாங்குகள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கப்பட்டு காணாமல் போகும் . உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும்... கண்ணதாசன் இன்றும் நிற்கிறார்... செயகாந்தனைக் காணவில்லை...
@rajeshrajarathinam8758 Жыл бұрын
கண்ணதாசன் பொறாமை பிடித்தவன். அரசியல் கூ..முட்டை. கவிஞர் வாலி, வைரமுத்து தன்னடக்கமானவர்கள்
@bluemoon099 Жыл бұрын
காழ்புணர்ச்சிகாரன் செ கா
@ramprasath72689 ай бұрын
@@sivagnanam5803வாழ்க கண்ணதாசன் 🚩
@manomano4033 жыл бұрын
மனித வாழ்க்கையின் அர்த்தம் ஈடேற.. மனிதக் கட்டுமானத்தின் வரலாற்றை அறிந்துகொள்! உனக்கு தரப்பட்ட துருப்புச் சீட்டுக்களை உன்னைவிடச் சிறப்பாக யாரும் நகர்த்திவிட முடியாது என்பதில் நம்பிக்கை கொள்!! முடிந்தால், முன் உதாரணத்திற்குச் சில மனிதர்களை உன்னோடு இருத்திக்கொள், அவ்வாறான ஒருவராக நான் வரிந்து கொண்டேன் காலம் போற்றும் கலைஞரென்று!!! .. Old is Gold..!!!! .. 13.42 02.03.06.2021 💃🏃♀️💃✔💃🏃♀️💃🏃♀️💃🏃♀️
@manickavasagaswami99919 ай бұрын
கடைசி கால மாற்றம்..வற்புறுத்தல்.... பாவம்
@regi19489 ай бұрын
Listening 🎉 compliments .
@ksundaram590625 күн бұрын
Great man with different ideas and Policy. His Vision was completely different from that of ordinary Scholars. He was an intellectual ideologist.
@RameshKumar-gx9bp6 күн бұрын
ஜெயகாந்தன் மரணமடைந்த இடம்
@juliusidhayakumarb1300Күн бұрын
வாழ்க ஜெ!
@iyappanb84513 жыл бұрын
சிங்கம்
@jkumarRams3 жыл бұрын
எழுத்தும் குரலும் சிம்மம் 👍👍
@drakeamir58853 жыл бұрын
pro tip: you can watch series at KaldroStream. I've been using them for watching loads of movies during the lockdown.
@nikolasadrien52843 жыл бұрын
@Drake Amir definitely, have been watching on Kaldrostream for months myself =)
@kapaa17689 ай бұрын
நரைத்தாலும் சிங்கம் சிங்கமே-நரைத்த சிங்கம்!!!
@kumarakrish39763 жыл бұрын
🔥
@Karthikanagendran4 ай бұрын
❤
@packiams44849 ай бұрын
Kalaignar books Jayakanthan padiththirunthaal innum 5 years uyirodu irunthiruppaar
@thirumalkuppusamy22039 ай бұрын
எல்லாம் மாறும் இயற்கையின் சிறந்த செயல் என்று சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உண்மை வரலாறு சொல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
Yes, Kalaingar writings were intoxicating, but often feared to be opnionating or shallow. It was good Jayaganthan was not a fan of the K, but Tamil language. Because most TN ordinary guys were mesmerized by K writings, we lost our balance to discriminate good from bad. How long we are going to remain in this state will determine our future governance, our own future if we need to remain TN, either by true leadership or corrupt cabal.
@srinithiyanjd314410 ай бұрын
யாவருமே தனக்கென பார்க்கும் போதுதான் சுயநலவாதியாகுகிறார் 😢
@kbonline12 жыл бұрын
கலைஞர் புத்தகத்தை நான் படித்ததில்லை... இந்த புத்தகத்தை படித்தேன்... அருமையான தமிழ்... இவர் எழுதுவது தான் தமிழ்... பேச்சில் இருந்து....
@nijamdeen63893 жыл бұрын
Great author and philosopher
@fakhrudeenabdulrahim94613 жыл бұрын
அருமையான பேச்சு
@k.arumugam98639 ай бұрын
ஜெயகாந்தனை துதி பாட வைத்திருக்கிறார்கள். காரணம் அவருடைய முதுமை, சில காரணங்களால், இது ஜெயகாந்தன் வீரியத்தை குறைத்து விடாது.
@SaravanaKumar-kc4xy9 ай бұрын
Yes
@mohankc93619 ай бұрын
தவறு. கலைஞர் தன்னை யார் ,என்ன பேசினாலும் ,கேவலமாக பேசினாலும் அதை பொருட்படுத்தமாட்டார்.ஆனால் அவர்கள் தமிழ் இலக்கியவாதிகளாக ,தமிழ் பற்றாளர்களாக இருந்தால் போதும் ,அவர்கள் மீது பற்று கொள்வார்கள். ஜெயகாந்தன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கலைஞர் JKவை பார்த்து நலம் விசாரித்துச் சென்றார். மருத்துவமனையில் DISCHARGE ஆகும் போது இதுவரை நம்மிடம் கட்டணம் ஏதும் பெறவில்லை. எப்படி பெரும் பணம் செலுத்துவது என கவலையில் இருந்தார்.பிறகு தான் தெரிந்தது கலைஞர் மருத்துவமனை நிர்வாகத்திடம் JK விடம் எந்த தொகையும் வாங்கக் கூடாது BIll தனக்கு அனுப்பும்படி கூறிச் சென்றதால் பெறவிவ்லை என்பது.இதை அறிந்த JK தான் DISCHARGE செய்யப்பட்டவுடன் வீட்டிற்கு செல்லாமல் நன்றி சொல்ல கோபாலபுரம் சென்றார். கலைஞரை JK பலமுறை கேவலமாக பேசியதை மறந்து கலைஞர் நேரில் வந்து பார்த்தும் உரிய உதவி சொல்லாமவ் செய்ததும் JK மனம் நெகிழச்செய்துவிட்டது. இதே போன்று மற்றொரு கவிஞருக்கும் செய்தார் . யார் அவர் ?
@mohankc93619 ай бұрын
துதி பாடவில்லை ! நன்றிப் பெருக்கில் பேசியுள்ளார்.
@vidhyasagarcv31149 ай бұрын
துதி பாட வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை
@Jjravi8 ай бұрын
கருணாநிதி வசை பாடினால் இனிக்குமோ. ஏன் டா இந்த நார புத்தி.
@murugangandhi56743 жыл бұрын
Jayakandan best novalist in world
@ramabaiapparao88012 жыл бұрын
I deny.he very proud peacock.he talks about other nations but always criticize
@murugesann5211 Жыл бұрын
Kalaignarவாழ்க அண்ணா வாழ்க பெரியார்அண்ணாகலைஞர்வாழ்க தமிழ் வாழ்க ஜனநாயகம் வாழ்க 2026 ல மீண்டும் சீஎம்ஸ்டாலின் வாழ்க கலைஞர் வாழ்க
@nagalingampillairajaraman72945 ай бұрын
Jayakanthan will never appreciate easily
@pandianp21903 жыл бұрын
ஜெயகாந்தனின் கந்த பேச்சு விசிதிரமானது.
@anjugamt66902 жыл бұрын
Kavinan thimir Azhagu...
@packiams44849 ай бұрын
1:00 ❤😂🎉😢
@logeshwaran369962 жыл бұрын
எழுத்துலக சிம்மம் JK 💕💕💕
@samsalinimidhun2462 жыл бұрын
Jeyakanthan kalainger I yehngum sirumai padutthavillai
@omsaimantra10 ай бұрын
Jk also has become a purchaseable commodity. Kalak-kolaru..
@alagappanssokalingam24593 жыл бұрын
இந்திய கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை சாகடித்து விடடார்கள் .எந்த இந்தியக் கம்யூனிஸ்டுகள் இடமும் எனக்கு சமரசம் இல்லை
@jayaramanp72672 жыл бұрын
ஊழல் கட்சிகளோடு கூட்டணிவைத்தே தங்களின் நேர்மை அரசியலை மக்கள் கவனிக்கவும், ஆதரிக்கவும் செய்ய இயலாமல் செய்தவர்கள்தான் இந்திய கம்யூனிஸ்டுகள்.
@ramprasath72689 ай бұрын
உண்மை 🚩
@packiams44849 ай бұрын
Kalaingar books
@Rajendraprasad-eh8kyКүн бұрын
Jayakanthanmuttalsangi
@Rajendraprasad-eh8kyКүн бұрын
Evanudayaparattuthavaiillai
@senthilkumarthiyagarajan75054 ай бұрын
I'm dead ..when jk is become like. ..
@k7raman2 жыл бұрын
என்ன நூல் ??
@govindarajugovindaraju34213 жыл бұрын
Moolai illathavanala padikkamudiyathu
@thevayaa3 жыл бұрын
இந்த இடத்தில் ஜெயகாந்தன் அய்யாவை திட்டுபவர்கள் இந்த Video வை முழுவதும் பார்க்காமல் தலைப்பை வைத்து திட்டினால்தான். எனக்கு யாரையும் புகழ வராது என்றுதான் விழித்திருக்கிறார்
@shivajimuthusamy8768 ай бұрын
நல்ல வேளை படிக்கல படித்துஇருந்தால் ஜெயகாந்தன் என்ற பெயருக்கு முன்னுக்கும் பின்னுக்கும் பொய்யும புனையும் வந்து இருக்கும்
@RaviShankar-nr4fd3 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super
@samsalinimidhun2462 жыл бұрын
Tamil Russia natppuravu kalachara koottamaippu yehndru peyar yerpaduthapadanum
@RSRajaTalkies3 жыл бұрын
Singam
@ahal2303 жыл бұрын
கலைஞர் அரசியல்க்கு வாரமால் எழத்துராக இருந்துந்தால் இன்னும் அவர் புகழ் உலகத்தின் உயரம் இன்னும் வியந்து இருக்கும்
@ramabaiapparao88012 жыл бұрын
Kaattil ..
@krishna_kannan_science7 ай бұрын
It is unfortunate that Jayakanthan is too tilted towards communism.
@nithyshsekharchinnadurai64546 күн бұрын
கலைஞர், எம்ஜிஆரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததாகவும், தேர்தல் தேதி அறிவித்தவுடன் கலைஞர் எனக்கு போன் செய்து தான் அண்ணா நகரில் போட்டியிட போவதாகவும் நான் வந்து போட்டியிட வேண்டும் என்றார். எம்ஜிஆர் கடைசிவரை போன் செய்யாமல் ரகசியமாக வைத்துகொண்டு அருப்புகோட்டையில் போட்டியிட்டதால் வேறு வழிஇல்லாததால் அவர் குடியிருந்த திநகர் தொகுதியில் போட்டியிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஜெயகாந்தன் யாரையும் புகழ்வதில்லை ஜால்ரா போடமாட்டார்.ஆனால் கலைஞர் எல்லோரும் தன்னை புகழ்ந்து பேசவே விழா எடுப்பவர் அது தனக்கு ஊக்கம் கொடுக்கும் என நினைத்தவர்.ஜால்ராவுக்கு வைரமுத்து போதாதா?நா நலம் தன்னலம் என உணர்ந்தவர்.
@jayasimhanj91032 жыл бұрын
Jayakanthan not tamil sanskrit stalin Russian🇷🇺 but kalaignar is pure tamil..
@Nilaavan10 ай бұрын
யார்றா.நீ கோமாளி?
@ramprasath72689 ай бұрын
திராவிடமே தமிழ் பெயர் இல்லை 🚩🚩
@mangalamurugesan63843 жыл бұрын
இது தமிழ் ஆணவம் கலைஞர் அவர்களுக்கு ச்சாகித்ய அகாதமி விருதும் தடுத்தவர்
@SuperThushi Жыл бұрын
kaaranam irukkum
@gurusamyarumugapperumal6678 ай бұрын
ஜெயகாந்தனின் பேனா முனை முறிந்தபின் அவர் பேசிய உரை இது
@Jothidadeepam_Divine3 жыл бұрын
தெரியாத்தனமா பொன்னர் சங்கர் புத்தகத்தை வாங்கி படிசேன், கண்ணதான் இவரை பத்தி கவி பாடியது சரிதான்னு தோணுச்சு..
@ShivaShankar-zn5zp Жыл бұрын
கலைஞர்..🌄👑❤️🙏🏼
@kathikramanujam3412 Жыл бұрын
பொன்னர் சங்கரை படித்தாயா?
@vaspriyan10 ай бұрын
படம் பார்த்திருப்பார்.
@prkaliappankaliappan83399 ай бұрын
இந்து நேசன் பத்திரிகை வாசகனாக இருப்பாரோ ?! படித்தால் ஜட்டி இறுகும் என எண்ணிப் படித்திருப்பார் .
@swaminathank27279 ай бұрын
Thamizh nattil oru viyathi undu. Sila tharkurigal than ennuvathe uyarvu enru enni kalaignar avargalai thavaraga vimarsippargal. Avargal onru kuruttu brahmanargal allathu brahminised non brahmins.
@author19943 жыл бұрын
Communist 🔥
@vivekmallika77833 жыл бұрын
இதே ஜெயகாந்தன் அய்யா தான் திராவிடத்தை நாட்டுக்கு தீங்கானது என்று கூறியிருக்கிறார்
@vibulananthans02103 жыл бұрын
கலைஞரின் மொழி பெயர்ப்பை அவரது தமிழ் வல்லமையைத்தான் ஜெயகாந்தன் புகழ்ந்து உரைத்தாரே தவிர திராவிடத்தை அல்ல
@sivakumarv34143 жыл бұрын
திராவிடம் அவருக்கு தீங்கானதாக தோன்றியிருக்கலாம்.ஆனால் தமிழ் அறிஞனுக்கு இன்னொரு தமிழ் அறிஞன் புகழாரம் சூட்டக்கூடாதா.இது தான் லூசுகள் என்கிறது.
@panneerselvam49592 жыл бұрын
திராவிடம் இந்திய அரசியல் சட்டப்படி தீங்கானது....ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என்ற தர்க்கத்தில் வென்றது திராவிடம்...... வள்ளுவர் கோட்டம் முன்பு மேடையிட்டு 89ல் கலைஞர் முதல்வரானதை கொண்டாட ஒரு விழா நடந்தது...கர்நாடக முதல்வர் பொம்மை....கேரளமுதல்வர் நாயனார்....ஆந்திரமுதல்வர் என்டிஆர்....நடுவில் தமிழக முதல்வராக கருணாநிதி..... அன்று ....சட்டப்படி கிடைக்காத திராவிடநாடு கிடைத்திருந்தால் இந்த மேடை அன்று இப்படிதான் அலக்கரிக்கப்பட்டிருக்கும்.... பெரியார் காவிரி தெலுங்கு கங்கை நீர் பிரச்சனைகளை தீர்க்க இனி எங்களுக்கு மத்திய அரசு தேவையில்லை....நாங்க நான்கு முதல்வர்களுமே பேசி தீர்த்துக் கொள்வோம்....என்று அளவற்ற மகிழ்ச்சியுடன் கலைஞர் பேசியதை பூமாலை வீடியோவாக வெளியிட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை...பொம்மை ஆட்சி கவிழ்ப்பு....அடுத்தடுத்து என்டி ஆர்....கலைஞர் ஆட்சிகள் கவிழ்ப்பு..... ஆசிய ஜோதி நேரு குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆளவந்தால் அப்பனை போல பிள்ளைகள் இருப்பார்கள் என்றேண்ணி ஆளவிட்ட காமராசர் நெஞ்சில்.....இப்படியே இந்தியத்தலைவர்களின் நெஞ்சில் நெருப்பு கொட்டுவதே வேலை என திரிந்த நேரு குடும்பக்கூட்டம் செய்த வரலாற்று பிழைகள்.....இன்று இந்திய அரசாங்க சொத்துக்களை அபகரிக்க மோடி திட்டம் தீட்டுமளவுக்கு கொண்டு சென்று விட்டிருக்கிறது....வெட்கப்படவேண்டியவர்கள் காங்கிரஸை வளர்த்தவர்கள்.
@omsaimantra10 ай бұрын
Please read " Oru ilakkiya-vaadhin arasial Anubhavangal " By jk published by " Meenakshi Patjippakam" Madurai
@mathessavithri72623 жыл бұрын
கடைசில ஜெயகாந்தனும் இப்படியா
@jagadeesanm22673 жыл бұрын
எப்படி
@kalaithamizhan50113 жыл бұрын
கலைஞரின் எழுத்தை இரசிக்காதவன்... தமிழை இரசிக்காதவன்...
எந்தத் தமிழுக்காக டாஸ்மாக் தமிழா? கொசைதமிலா?பேசு தமிழ் இலக்கியத் தமிழை விட்டு முன்னொரு கிலோ மீட்டர் சென்று விட்டதே,அந்தத் தமிழா? அறிவு ஜீவிகள் என்கிற முட்டால்ல்க ளும் ஊழல் அரசியல் வதிகலும் சோவதை திருபச் சொலகூடத்தூ. Mr Prakash prakash
*மாதேஸ் சாவித்திரி கடைசியில் அல்ல முதலிலிருந்தே அப்படித் தான். 30 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நல்ல பழக்கம்.. தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்... மற்றவரும் அதே போன்ற தமிழ் வணிகர்.*
@sivagnanamselvaraj20763 жыл бұрын
Tamiz endal athu kamban tamiz
@kaalbairav89443 жыл бұрын
உன்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணி இருந்தேன்! நீயுமா ஜெயகாந்தன் இப்படி ?செத்துப்போன உன்னை விமர்சிப்பது அழகல்ல
@offerooffer77713 жыл бұрын
Nee enna perriya pudungiya
@kaalbairav89443 жыл бұрын
@@offerooffer7771 ஆமாடா நான் மஹா பெரிய புடுங்கி
@ShivaShankar-zn5zp Жыл бұрын
எதிரணியினரைக் கதறித் துடிக்க வைக்கும், மாண்புமிகு தமிழினத் தலைவர் கலைஞர் வாழ்க..!!! 🌄🌄🌄👑👑👑❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@ShivaShankar-zn5zp Жыл бұрын
@@offerooffer7771 👌🏼👍🏼😁
@S.pMohan-yu9rq9 ай бұрын
எவனா இருந்தாலும் கலைஞரை பற்றி வசவு பேசலைன்னா தூக்கம் வராது. எவனா என்பது ஒரு மூளை அழுகிய கும்பலில் எவனா இருந்தாலும் என்று கொள்ளலாம். ஏன் டா உங்களுக்கு அவ்வளவு எரியுது? வயிறு எரிந்து சாவுங்கடா. கலைஞர் தமிழ் சிறப்பு தான். அதை JK வும் ஆமோதித்தான் அவ்வளவே. அவன் சொல்லாவிட்டாலும் சிறப்பு தான்.
@ramabaiapparao88012 жыл бұрын
உலகளாவிய மேதை நினைப்பு
@kumaresanbojan62083 жыл бұрын
நடிகை காந்திமதி யின் வைப்பாட்டன்.
@jayasimhanj91032 жыл бұрын
Jaya jaya cankara hara hara cankara bramnopadesam r all sanskrit not TAMIL.
@sinnathurairamanathan4923 жыл бұрын
Olika
@rajendranmuthiah91589 ай бұрын
ஜெயகாந்தன் நூல்களில் ஒன்றை மட்டும் பத்து பக்கங்கள் படித்தேன். பின்னர் படிக்க ஆர்வமில்லை. ஜெயகாந்தனின் தமிழ் நடை எனக்குப்பிடிக்கவில்லை.
@Jjravi8 ай бұрын
கருனானிதியை வசை பாடி இருந்தால் இதில் கமெண்ட் போட்டு இருப்பவன் சிலருக்கு இனிக்குமோ. கருனானிதி எழுத்தாலன்.இதை எவரும் மருக்க முடியாது
@sundarsundar31578 ай бұрын
எழுத்தாளரா ??? சொல்லவே இல்லையே ???
@dhanapalmariappan71548 ай бұрын
தமிழ் கொஞ்சி விளையாடுது! கருணாநிதி வளர்த்தத் தமிழோட தற்போதைய ஈன நிலையை இவருடைய எழுத்துப் பிழைகளே நிரூபிக்கிறது!
@sadhasivam84013 жыл бұрын
Tamil Ina throki
@Ttksp2 жыл бұрын
பாப்பார நாயே
@030-rishikaran.r410 ай бұрын
Tamil ina tharkuri karuna
@ramprasath72689 ай бұрын
டாஸ்மாக் சாராயம்,காவேரி, ஈழம், கட்சதீவு துரோகம்... காரணம் திராவிடம் 🚩
@harshavardhanj29702 жыл бұрын
தமிழினம் என்று ஒன்று இல்லை மொழியால் தமிழ் இனத்தால் திராவிடன்
@ramprasath72689 ай бұрын
திராவிடமே தமிழ் பெயர் இல்லை 😂😂
@vigneshvikki7263 жыл бұрын
Thelungan thamilina thalaivanaa?
@Ttksp2 жыл бұрын
போடா விஜயலட்சுமி சீமாண்டி தும்பீ
@nataranjan963 жыл бұрын
ஜெயகாந்தன் புத்தகம் அளவுக்கு கருணாநிதி புத்தகம் நாற்றமெடுக்காது கவுச்சி கம்மி அதனால படிக்கல
@naveenchandarr79132 жыл бұрын
Ayyo sema comedy jeyakanthan better than kalaignar
@yogaratnamwijeyaratnam58063 жыл бұрын
தமிழினத்தின் துரோகிகளில் கருணாநிதியின் பங்கும் முதலிடம் வகிக்கிறது அவரை திமுக வினருக்கு தலைவர் என்று சொல்லுங்கள், இனித்தமிழ் தலைமுறைக்கு பிழையான வரலாறு நிச்சயம் கற்பிக்க பட வேண்டாம் தயவுசெய்து, இது என்ஆழ்ந்த கருத்து, ஜயா உங்களின் எழுத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்வதில் மகிழ்ச்சி, நன்றி ஜயா.
@duraikesavan44083 жыл бұрын
கலைஞர் தான் மான தமிழனின் தலைவர் சாதிவெறி தமிழனுக்கோ மதவெறி தமிழனுக்கோ கலைஞர் தலைவர் இல்லை.
@prakashalli71913 жыл бұрын
பேதைகள்.???!?!😂😂
@manivannanthangavelu80263 жыл бұрын
if so rss man is the most imp tamil man ok
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
தமிழ் இனத்தின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மட்டுமே.. ஈழத் தமிழர்களிடம் கலைஞரைப் பற்றி தவறான புரிதல் அரசியல் எதிரிகளால் பரப்பப்பட்டு விட்டது... ..
@Ttksp2 жыл бұрын
போடா ஈழ சாதி வெறி நாயே
@karthikeyanramalingam38349 ай бұрын
கலைஞர் மூத்திரத்தை குடித்திருப்பான்
@ganesannagarajan59083 ай бұрын
கடைசியில் வரும் குழப்பம் இந்த ஆளு! இவன் கதைகளை எத்தனை பேர் படித்து இருக்கிறார்கள்.
@selvarajs27543 жыл бұрын
THOOOOO
@sinnathurairamanathan4923 жыл бұрын
Dmk olika
@ShivaShankar-zn5zp Жыл бұрын
DMK...🌄👑❤️🙏🏼
@jayaramanp72672 жыл бұрын
இந்த காமப்பேரரசுக்கு இவ்வளவு மரியாதையா? ஊழல் அரசியல்வாதிக்கு இத்தனை போற்றுதலா சமூகம் எங்கே செல்கிறது?
@S.pMohan-yu9rq9 ай бұрын
உன்னை போல் சோம்பேறிங்களுக்கு இது வேம்பாக தான் கசக்கும். நீ என்ன சாமியாரா?
@sinnathurairamanathan4923 жыл бұрын
Waste
@sinnathurairamanathan4923 жыл бұрын
Dmk waste
@KumarA-yc6kh3 ай бұрын
அறுநுர்ர்ராண்டுக்கு முன்னே கருநாநிதி எழுதிய இந்துநேசன் கதைகள் பிரபலம்