Great man with different ideas and Policy. His Vision was completely different from that of ordinary Scholars. He was an intellectual ideologist.
@harikrishnan880812 күн бұрын
Excellent was his speech, so fluent in Tamil n control over his talk. Thank u.
@nagarathinams688812 күн бұрын
கள்ளமில்லா உள்ளம் கொண்ட நடிகர் திலகத்தின் பேச்சு அருமை. அருமை. ஏதோவொரு சோகம் கலந்த தேசப்பற்று மிக்க சிறந்த பேச்சு. நல்ல தமிழ் நடை உச்சரிப்பை இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். திரை உலகிற்கு பெருமை சேர்த்த பெருமகன். தனது உயரிய நடிப்புத் திறமையால் தமிழையும் தமிழ் நாட்டையும் உலகறியச் செய்த உத்தமன். உலகமகா நடிகன். இவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி திரை உலகத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே. ...ஏன் இந்தியத் திருநாட்டிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. என்ன செய்வது? இறைவன் திருச்செயலை தடுக்க வல்லார் யாருளர்.?? அப்பெருமகனாரின் தூய ஆன்மா இறையடி நிழலில் அமைதியுற இறையருளை வேண்டுவோம்.
@user-vl8mr3lh1t16 күн бұрын
I'd
@surensivaguru582320 күн бұрын
Great loving person and great interview by brother Gobi👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@naveena3755Ай бұрын
JK🥺❤🩹♾️
@Santhi1962-wq2dmАй бұрын
எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஐயாவும் ஒருவர் எத்தனையோ எழுத்தாளர்களில் சட்டென்று இவரது முகம் அந்த கண்ணாடி.பெரிய மீசை ஏர் நெற்றி. எங்க அப்பாவை நினைவு படுத்தும்.!
@sharmilanadarajaАй бұрын
im a fan of these both guys...jayakanthan sir and gobi anne..2024
@mohamedshiraz5950Ай бұрын
Great Legend Fantastic Actor Sivaji Ganesan 👍🙏
@sivashankar2347Ай бұрын
தேன் குடித்து விட்டு சிங்கம் கர்ஜித்தால் எப்படி கம்பீரமாக, இனிமையாக இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த சிங்கத்தின் குரல்.
@vivekrajagopal3552Ай бұрын
Which year this function!?
@sivaganapathy8167Ай бұрын
ஒரு நாள் கழிந்தது சிறு கதை
@shanthinarasimman80172 ай бұрын
நிக்கி என்ற நாயின் கதை கேட்டு நான் கதறி அழுதிருக்கிறேன். மனித மனங்களை மட்டுமல்லாமல் ஒரு பாவப்பட்ட தெரு நாயின் உணவு போராட்டம், உணர்வு போராட்டம், அன்பு காட்டிய மனிதர்களை பிரிந்து பின் ஊமையாய் அவர்களை தேடுகிற பரிதவிப்பு போராட்டம், கர்ப்பிணி தாயாய் ஒரு வாயில்லா அனாதை ஜீவன் படும் வதைப் போராட்டம், குட்டிகளை தொலைத்து தேடும் தாய், தாயை தொலைத்து தேடும் குட்டிகளின் சோகப்போராட்டம் என அந்த சிறுகதையில் வாயில்லா ஜீவன்களின் சோகங்கள் அனைத்தையும் அழகாகவும் அநாவசியமாகவும் தெரிவித்து இருப்பார். படிக்கும் நம் மனங்கள் தான் கனமாகி கதறிக் கொண்டிருக்கிறது.
சிவாஜி கணேசன் அவர்களின் கண்ணியமான பேச்சு மிகவும் என்னை கவர்நதது வாழ்க சிவாஜி அவர்களின் புகழ்
@ThangarajS-ls2bd2 ай бұрын
Jayam. Kaantham
@shanmugamv67292 ай бұрын
Sivagi pugal valgha
@ManiKandan-wb2ic2 ай бұрын
Real man. God's shadow for all in the universe Tamilan always refuse good things they die with duplicated
@srsekar24862 ай бұрын
செந்தமிழே, தமிழ் தென்றலே,என்றும் எங்களைவிட்டகலா இமயமே கலைஞரே வாழ்க ,வெல்க தமிழ்
@KumarA-yc6kh2 ай бұрын
கருநாநிதி எழுதிய பத்தகம் சொல்
@KumarA-yc6kh2 ай бұрын
பெண்களின் கால் நடுவே கடந்தவர் கருநா
@KumarA-yc6kh2 ай бұрын
அறுநுர்ர்ராண்டுக்கு முன்னே கருநாநிதி எழுதிய இந்துநேசன் கதைகள் பிரபலம்
@KumarA-yc6kh2 ай бұрын
நரி ஊளையிடுகிறது
@VeeranVeeran-wk3hx2 ай бұрын
Super sir ❤❤❤❤❤❤❤
@pragarshithaajs38802 ай бұрын
Sivaji sir is a legend
@ganesannagarajan59082 ай бұрын
கடைசியில் வரும் குழப்பம் இந்த ஆளு! இவன் கதைகளை எத்தனை பேர் படித்து இருக்கிறார்கள்.
@raghusharma70543 ай бұрын
ஐயா ஜெயகாந்தன் அவர்களே இவ்வுலகில் நீங்கள் பெரும் மேதை ! உங்களின் இலக்கிய அறிவு அசாதாரணமானது ! நீங்கள் போய் கருணாநிதியை புகழுவதா !!!
@mariyammalrajendran31193 ай бұрын
ஐய்யா வைரமுத்து போல் சிவாஜியை பற்றியோ அல்லது மற்றவர்களை பேச இனி ஒருவர் வர மடியாது 🙏🙏
@esmthambis3 ай бұрын
sir unique exports
@tamilselvi95643 ай бұрын
❤❤❤❤ alagu tamil ayya
@muruganraviprakash46303 ай бұрын
Legend
@rsramaswamy52923 ай бұрын
Why dont you arrange for english or tamil subtitles?
@Karthikanagendran3 ай бұрын
❤
@senthilkumarthiyagarajan75053 ай бұрын
I'm dead ..when jk is become like. ..
@MYV3ADSWORLDWIDE4 ай бұрын
🎉🎉🎉
@esob_cam4 ай бұрын
சிங்கம் டா jk
@madanmohan74174 ай бұрын
நல்ல தமிழில் உரையாற்றி உள்ளார் கமல் உட்பட இப்போது இவ்வாறு தமிழ் பேசுவதற்கு அங்கு யாரும் கிடையாது கவிஞர் வைரமுத்து உட்பட.
@jamunamurugesan33944 ай бұрын
Sivaji sir dhan azhagu ellavatrilum ❤❤❤❤
@jayavelnatesan62175 ай бұрын
DD பொதிகையில் அவர் நேர்முகம் உள்ளது
@georgestephenj67625 ай бұрын
கலைஞரும், ஜெயகாந்தன் அவர்களும் இரு துருவமாக இருந்து, தமிழால் ஒரு துருவமாக மாறியது, காலத்தின் கட்டாயம். தமிழ் மொழியால் நாம் இனைந்து நிற்ப்போம்.
@nagalingampillairajaraman72945 ай бұрын
Kalaignar can not be forgotten till tamil living in this world
@nagalingampillairajaraman72945 ай бұрын
Jayakanthan will never appreciate easily
@Tamilanban-rr9eb5 ай бұрын
Mahaan
@Issacvellachy-gr6os5 ай бұрын
ஆம்....... மொடா குடிகாரன்........ பரவாயில்லை ...... ஆனால் தான எழுதியவற்றில் சரத் சந்திர சாட்டாஜியை காப்பி அடித்து தான எழுதியது போல காட்டி ........ தன்னை ஒரு மேதாவி போன்று ......ஹி.... ஹி..... யோக்கியன போன்ற JK
Thank you very much , THANKAPPAN SIR , I AM IN MY Daughters house in Melbourne Australia.....got the chance to see our GOD SHIVAJIS Speech today only....Thanks again for this Golden opportunity...will meet you soon in Chennai sir...Rama P.j k
@RaviKumar-sw9tc6 ай бұрын
என்ன அழகு? என்ன அழகு இந்த வயதிலும். இவர்போல் எவரும் இல்லை இந்த உலகில் .❤❤❤❤❤