Рет қаралды 1,128
இந்த பதிவில் கூறியுள்ள உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு.. நம் ஆதி தமிழ் தாய் பெற்ற பிள்ளைக்கு வேறு உடைகளும் பற்பல அலங்காரங்களும் உடுத்தி வேறு உருவம் கொடுத்து ஆங்கிலம் என்று பெயர் வைத்து விட்டார்கள்... ஆழ்ந்து கவனித்தால் ஆழம் புரிந்துகொள்ளலாம் ...
- கலாப கவி