பேராசிரியர் திரு.இராம.விஜயகுமார் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு #tamilspeech #tamilsorpozhivu #anmeegathagavalgal
Пікірлер: 280
@user-yl4fb5zi6l5 ай бұрын
அண்ணா எனக்கும் கேன்சர் என்று டாக்டர் சொன்னார்கள் நான் வேல் மாறல் கேட்டு இப்ப கேன்சர் இருந்த அறிகுறி இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது எல்லாம் முருகன் செயல் வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
@sagunthalar89935 ай бұрын
வாழ்க வளமுடன்
@riyashiniriya96494 ай бұрын
😢😢❤❤
@babubharathi22254 ай бұрын
வாழ்க வளமுடன்
@allbysharvesh85474 ай бұрын
Please can I contact you?
@KavasamYogaForAll4 ай бұрын
முருகனுக்கு.... அரோகரா...
@user-gz8rc4fk2s3 ай бұрын
நான் தினமும் கந்த சஷ்டி கேட்பேன். எங்கள் வீட்டிற்கு தை மாதம் 2 தேதி முருகன் மலைக்கு செல்லும் ஒரு வயதானவர் வந்தார் . தை மாதம் 14 தேதி முருகர் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறினார். நான் நம்பவில்லை . பிறகு நான் மறந்தும் விட்டேன். உறவினர் ஒருவர் திருச்செந்ததூர் கோவிலுக்கு போகிவிட்டு அன்று இரவே வீட்டிற்கு வந்து திருநீர் கொடுத்தார். பிறகு நினைவு வந்து நான் தமிழ் தேதியே பார்த்தேன். அன்று தேதி தை 14.
@F2P3725 ай бұрын
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@akilam48465 ай бұрын
இறைவனுக்கு பிடித்த குழந்தை விஜயகுமார் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய் ராம் ராம்
@user-yl4fb5zi6l5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
@nagamanir23115 ай бұрын
😢😂❤🎉😢😮😮😊
@Geetha-gv6kz3 ай бұрын
அறியாததைஅறிந்துகொண்டேன்முருகா
@kannammam9193 ай бұрын
முருகனுக்கு பிடித்த குழந்தை இவர்
@sivakumar.p48954 ай бұрын
இன்றைய உலகத்திற்கு உங்களைப் போன்றவர்களுடைய ஆன்மீக சொற்பொழிவு தான் தேவை மக்கள் மனம் நல்வழிப்படட்டும்
@sandos59403 ай бұрын
❤ அண்ணா எனக்கும் 6 மாதங்களாக வயிற்று வலி இருந்தது, திருச்செந்தூர் சென்றேன் கந்தர் அநுபூதி 15 பாடல் மட்டும் தான் பாடினேன் வயிற்று வலி சரி ஆகிவிட்டது( முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்துணர்ந்து வென்றருள்வாய் பொரு புங்கவரும் புவியும் பரவும் குரு புங்கவ என் குணபஞ்சரனே❤
@user-st4nh2pi7b5 ай бұрын
ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன் மிக மிக அற்புதமான சொற்பொழிவு
@diwakarsrinath.azhagesan21 күн бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@sundharilakshmanan21644 ай бұрын
சகோதரரே நான் திருப்புகழ் சில நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் முருகன் சில மாற்றங்களை செய்கிறார் என் மகன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் சிவபெருமானை மட்டுமே கும்பிடுவான் ஆனால் இப்பொழுது சில மாதங்களாக சாமியே கும்பிட மாட்டேன் என்கிறான் காரணம் கேட்டால் சொல்வதில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது சிறு உயிர்களுக்கு கூட தீங்கு நினைக்காதவன் மிகவும் நேர்மை ஆனவன் என்ன செய்வது முருகா இதற்கு நீதான் எனக்கு வழி செய்ய வேண்டும் செந்தூர் முருகா என் மகனுக்கு பக்தியை கொடு கடவுளே ஓம் சரவணபவ
@sameeantro83374 ай бұрын
நீங்கள் படித்த கேட்ட திருப்புகழ் அவர் மனதில் முருகன் பக்தி பற்றி கேட்க மூளை ஆசை உண்டாகியிக்கிறது. ஆனால் மனதில் சிவன் சிந்தையில் இருக்க என்ன செய்வது என்று குழப்பம்.நீங்கள் முருகன் பிள்ளைத்தமிழ் பற்றி அவரிடம் எடுத்து பேசவும் அவரின் மனமாற்றம் ஏற்படலாம்.
@selvaranik52175 ай бұрын
அருமை அருமை தம்பி.உடுமலைப் பேட்டையில் டாக்டர் ஜெயப்பிரகாஷ் என்பவர் மனித கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதாபிமான தங்கமான மனிதர்
@gunasundariarumugam16244 ай бұрын
முருகனின் அருள்பெற்ற குழந்தை நீங்கள். உங்கள் பேச்சைக்கேட்கும் வாய்ப்பு முருகன் அருளால் இன்று கிடைத்தது. நேரில் கேட்க விருப்பம். கோவை வரும்தேதி குறிப்பிடுங்கள் ஐயா.
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்கு. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@ramyag9224Ай бұрын
முருகா என்னுடைய கால் வீக்கம் இல்லாமல் போகனும் உன்னுடைய அருள் வேண்டும்
@shanjairahul51095 ай бұрын
ு அற்புதமான அருமையான பேச்சு தம்பி நீங்கள் பல நூறு ஆண்டுகள் முருகன் அருளால் வாழ்க வளமுடன் ❤❤🙏🙏
@monish.great12315 күн бұрын
கந்த சஷ்டி விழாவிற்கு உங்கள் உடைய சொற் பொழிவு பெருவளூரில் நடக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்
@ranihhamadi10 күн бұрын
ஓம் முருகா முருகா முருகா போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள்
@BalaMurugan-db1hk4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙇♂️
@Sannathimurukan-ly7xd4 ай бұрын
கேட்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ஓம் முருகா ❤❤❤❤
@mkala49155 ай бұрын
அருமையான பேச்சு அருமையான விளக்கம் எல்லாம் முருகன் செயல் 🙏அரோகரா 🙏ஓம் சரவண பவ 🙏
@vijayagastin75585 ай бұрын
கந்தணின் செல்ல பிள்ளை விஜயகுமார் அண்ணா 🎉
@sachitha2116 күн бұрын
Superb ,nalla pathivu sir..
@bhuvaneswaris557213 күн бұрын
அருமை! நம்பி வழிபடுவோர் நிச்சயம் நலமடைவர். முருகா!
@manivannanmanivannan54755 ай бұрын
ஓம் நமசிவாய மந்திரம் சொல்பவர்க்கு ஆம் நடப்பதெலாம் நன்மையே நும் உபதேசம் கேட்க தெவிட்டாத தெள்ளமுத தமிழாகும் வாழ்க நும் தொண்டு.எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
@arumugamsubbiah30305 ай бұрын
திருச்செந்தூரில் நடன காட்சி தந்த போது பாடிய பாடல் 'தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் ...... தந்ததானா ......... பாடல் ......... தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி, வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும், தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன் இன்பவுரி கொண்டு ... வலம்வந்து நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும், கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ, வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது, பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள் செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே. நன்றி:- kaumaram.com * முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம் கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி கொண்டதையும் குறிக்கும்.
@srikeerthana75555 ай бұрын
உங்கள் சொற்பொழிவு கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா
@vanajamarimuthu67605 ай бұрын
Solurathuku varthai illai murugaaaa unga pechuku muruganay varuvar 100 age ku neenga Nala irukanum muruganaa pathi neenga pesitey irukanum🙏🙏🙏🙏
@user-ky2bv9ls2w5 ай бұрын
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏழு முகம் 👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨
@SAIEDITZSAIEDITZ4 ай бұрын
இன்று அண்ணன் அவர்களை கந்தசுவாமி சன்னதியில் சந்தித்த தருணம் மிகவும் அருமை அவர் பேச்சை கேக்கும் போது 🚩🦚🦚🦚 முருகா
@sridevimurugan25943 ай бұрын
My native place isThiruvannamalai. While i heard this story my mind is very clear, "karanum ellamal entha kariyamum nadakkathu" enbathuthan nam unara ventiya unnmai , ethai unarthal deivangalai,anmeghum enbathai unarthathaha artham om saravana bhava ! Om ! Om! Om!
@Umapathypalaniappan4 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤❤
@hemalatha33805 ай бұрын
அற்புதமான பேச்சு ஐயா.... எல்லாப் புகழும் முருகனுக்கே...
@rajesnatarajan31325 ай бұрын
❤❤💞💞👏👏🦚🦚🙏
@savithriramesh86745 ай бұрын
🙏தெய்வ அருள் பெற்றவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@balusubramanian93954 ай бұрын
Namakaram ayya. The devonational speach is very good. Made me to understand the power of Thirupuzhal and velmaral versus. Your narration on Sri. Arunagirinathar and sanctity of Tiruchendur temple are excellent. The entire discourse discourse is very deep in bhakthi. Roomba nandri ayya.
@annakilibalajee2762 ай бұрын
அண்ணா வணக்கம் 🙏 உங்க குரல் வளம் கேட்க மிகவும் அருமையாக உள்ளது அண்ணா மிக்க நன்றி இந்த சொற்பொழிவு கேட்க இந்த பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி அருணகிரி அவர்களுக்கு தெய்வம் நேரடி காட்சி தருகிற அப்போ நமக்கு சொர்க்கம் தான் ரெடி....
@user-zf9wg7lo5j4 ай бұрын
மனமகிழ்ந்து கேட்கிறேன் உங்கள் உரையாடல்.முருகா நன்றி என்னை இந்த பதிவை கேட்க, பார்க்க வைத்ததற்கு 🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️
@karthickveni83275 ай бұрын
அண்ணா என் குழந்தைகளுக்காக படிப்புக்காக என்னப்பா சிவ சங்கர் ஓம் முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் சரவணபவ ஓம்நமசிய
@roopaganesh8362Ай бұрын
💐💐💐ஆஹா 🙏அருமையான விளக்கம் ஐயா 🙏🙏கேட்க கேட்க இனிமையாக உள்ளது 🙏வாழ்க வளமுடன் 💐💐
@user-mk9mn5ze6z11 күн бұрын
சார் என் கனவில் மூன்று தோகையோடூ மயில் வந்தது திருச்செந்தூர் முருகன் ஆலயம் செல்ல வேண்டும் ரொம்ப நாள் ஆசை
@swapnas55495 ай бұрын
Vetrivel muruganukku aarogara super amazing speech iyya murugar yunartha piraku than nan puthumaiya piratha feelings irrukku iyya vellundu vinai ellai 🦚 yundu bayamillai 🙏🙏🙏🙏🙏🙇 sivayanama iyya 🙏
@SmilingCornflowers-ld9xd5 ай бұрын
Anna voda speech very nice no words to say about ❤❤❤❤enakku vjayakumar Anna va romba Pudikkum I am a Murugar devotee ❤❤om saravana Bhava
This is the first time watching your satsang Anna so devine n blissful 🙏
@user-ug7wk3bg3c4 ай бұрын
Anna romba arumaiyaga pesurenga anna unga video nerya pathu iruken. yellam murugan arul anna . Unga speech nerla pakura bakiyam kedaikanum murugan arulal yellam appan murugan thunai . Vel vel muruga vetrivel muruga . Yenaku vel maral padiuthu padithu full ah therinjikiten anna video potutu pinalaye nanum senthu paditu irupen anna . Om saravana bhava
@bharathidarshanram2495 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@muruganm97024 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஐயா முருகப் பெருமான் அருள் பெற்று நீடுழி வாழ வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏
@jayakavya30365 күн бұрын
சாற்றமுதுன்னா . ரசம் சோறுங்க.
@bavithramugil50463 ай бұрын
Anna ungha simplicity ku oru salute anna.ungala neril parthaal unghaladhu thiruvadi vanangiduvaen anna.om sravana bhava anna unghal aanmeegha pani sirakkatum
Kodi kodi kodi nandrigal anna ungalukku........ungalin pani sirakka en appan Muruganin perumaigalai anudhinamum negal pesa virumbum oru adiyen
@gitaramamurthy30234 ай бұрын
Vetrivel Muruganukku Harohara👌🙏🙏🙏🙏🙏🙏
@selvarajs3403 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா.
@FreeFire-yb3rl3 ай бұрын
அண்ணா எங்க வீட்டுகறயருக லங்ஸ கேன்சர் அண்ணா ❤❤❤❤
@asodakrishnan811023 күн бұрын
முருகன் அருளால் நன்மை நடக்கும் நம்புங்கள் முருகன் துணை இருப்பார் frm Penang Malaysia
@radhasreeram97805 ай бұрын
Velum Mayilum Thunai… sir your speech about Thirupugazh is more motivating me…am a Muruga bhakthai…also learning Thirupugazh also…Thirupugazh la ivlo irukku..adhai padikkarathukku edho Poorva janma punyama theriyalai…Vetrivel Muruganukku araharoharaaaa
@user-kx7uv4zg7b5 ай бұрын
முருகன் பற்றிய சொற்பொழிவு நிறைய பேசவேண்டும் நீங்கள்.அதை கேட்டு மனம் மகிழ வேண்டும் நாங்கள்.
@thamotharan29465 ай бұрын
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@user-zz7uk1yv2c3 ай бұрын
Arumaiyana speech anna..... Ella pugazhum muruganugea
Neenga solvathai kann moodi kettpaen. Miga arumaiyana pathivu Nandrigal
@perumalpillaia46925 ай бұрын
ஐயா அருமையான பேச்சு நன்றி ஐயா
@user-vz2sd7co8w5 ай бұрын
வேலும் மயிலும் துணை
@F2P3725 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@sairajangamkrish33183 ай бұрын
Guruvaai arulvaai muruga...nandri ayya
@deepathrisha10383 ай бұрын
Oru velai interview ku poi irunthen... Kidaikkala... Manasu romba kastma irunthuchi... murugan kitta sollittu feel pannen ...Appo than unga video parthen... Romba thanks anna... Mind a mathittinga... Om saravana bava...
@pandsammu55375 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி அண்ணா...👍👍🤝🤝🤝
@shyamalashyamala24705 ай бұрын
Super speach Valga Valamudan🎉🎉🎉
@pachiammalpachiannan19975 ай бұрын
அருமை யான பதிவு நன்றி
@user-yr9fv8mc2j5 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
@parvathymohan4 ай бұрын
அருமையான விரிவான கருத்தாழம் மிக்க சொற்பொழிவு
@venkatraju57728 күн бұрын
God bless you brother. Nice Speech ❤😊
@aruljothen.k16475 ай бұрын
Excellant The way of presentation is V gd. Keep it up. Nice.thankyou.team
@chuttybabies5 ай бұрын
Karunai kadalae kandha potri🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhayalanm61255 ай бұрын
அருமையான சொற்பொழிவு மிக்கநன்றி.
@sundharilakshmanan21644 ай бұрын
ஐயா முருகனை பற்றிய உங்கள் சொற்பொழிவை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கணும் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் நன்றி நன்றி
@devidasan94914 ай бұрын
அருமையான சொற்பொழிவு வணக்கம்
@jeyamsasikumar30013 ай бұрын
வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏
@v.rith49744 ай бұрын
அருமையான சொற்பொழிவு அண்ணா
@subas38985 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா
@muruganm97024 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் எல்லாம் புகழும் முருகனுக்கே🙏🙏
@bhuvancreation59114 ай бұрын
அருமை அருமையான பேச்சாற்றல் ஒவ்வொரு வார்த்தைகளிலும் முருகனை கண்டோம் ஐயா நன்றிகள் கோடி
@vidhyaa.m59446 күн бұрын
Om Saravana Bava
@user-xk9gj8by2w3 ай бұрын
ஒம் சரவணபவ
@vanithaprakash5 ай бұрын
Naa unga fan Sir,unga shorts and videos pathurkka athellam4to 5min tha erukkum appo Naa fell pannirkka nilamana videos sotpolivu eruntha nallaarkkum nnu nenaicha Naa ninaichitha mathiri erukku eintha video rompa romba nanri Sir 🙏🙏🙏
@thenmozhips9872Ай бұрын
மிக்க மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏
@srikanthkanth64635 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோக்கரா
@sridevimurugan25943 ай бұрын
Muruganai kupittu muraiitta perukku mutriya venni therumae, udal pattiya pini arumae , om saravana bhava !
@user-ky2bv9ls2w4 ай бұрын
ஓம் சரவணபவ🌹🌹🌹🌹🌹🌹
@panneerselvam2036Ай бұрын
Vetri vel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏
@SamanMadhushanka-yl2uw2 ай бұрын
Super speech. Iam from Sri Lanka. Enga oor udappu. Enga oorlayum Murugan kovil onnu katturanga.kumbabishegaththukku neenga vanthu sortpozhivaatranumunu aasai. En Kumaran arulanum