திரைச் சிற்பிகள்! கவிஞர் மாயவநாதன் பாடல்கள் ஒரு பார்வை! - மன்னை (Non profitable channel)
Пікірлер: 146
@senthilkumarsenthilkumar41953 жыл бұрын
மாயவநாதன் தமிழ் பாடலில் மாயங்கள் செய்திருக்கிறார்...மகாகவிஞனுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்...
@MannaiMedia3 жыл бұрын
நிச்சயமாக! போற்றுவோம்!
@gunavelraja1633 жыл бұрын
எங்கள் பூலாங்குளம் கிராம மண்ணின் பெருமை அவர் எனக்கு பெரியப்பா என்பதில் கூடுதல் மகிழ்ச்சி......
@MannaiMedia3 жыл бұрын
அப்படியா! மிக்க மகிழ்ச்சி!
@nachammaikn67723 жыл бұрын
Sorry man we r missed
@anthuvantha94663 жыл бұрын
Great Gunavel raja...my greetings
@anthuvantha94663 жыл бұрын
We missed this great poet....sorry Gunavel
@rajamanimani24013 жыл бұрын
அப்படியா?
@smurugan72973 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்கள்தந்தபழையதிருநெல்வேலிமாவட்டம்இன்றயதென்காசிமாவட்டம்அருகேபூலாங்குளம்கிராமத்தில்உள்ளஅய்யாதிருமாயவநாதன்அவர்கள்புகழ்வாழ்க.வாழ்க. நன்றி அவர் களேநன்றி
@MannaiMedia3 жыл бұрын
தங்களது கருத்தில் மகிழ்கிறேன்! மிக்க நன்றி
@anbujamramamurthy29904 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் இவர்யார் என்று தெரியுமா ? உலகம் அறியுமா? என்று கேட்டீர்கள். நிஜமாகவே எனக்கு தெரியாது. தன்னிலவு தேனிறைக்க , இறந்தவனை சுமந்தவனும். இந்த பாடல்கள். அனைத்தும் கண்ணதாசன் அல்லது வாலி. என்று இருந்தேன் இந்த கவிஞரை எனக்கு தெரியாது. இந்த அற்புத கவிஞரை எங்களுக்கு நனைவு படித்தியதற்கு நன்றி நன்றி
@MannaiMedia4 жыл бұрын
மிக்க நன்றி! தங்கள் கருத்து ஊக்கமூட்டுகிறது.
@govisivakumaran4 жыл бұрын
நன்று, மிக நன்று
@abaskaranbaskaran99702 жыл бұрын
உண்மை,,
@chandrashekarsubramaniam8598 Жыл бұрын
Thankyou sir.
@tskumarkumar42082 жыл бұрын
இவரைப் போல் எத்தனையோ மேதைகள்.கவிஞர்கள்.பாடலாசிரியர்கள். பாடகர்கள். இயக்குனர்கள்.இப்படிப் பல பெயர் வெளி உலகுக்குத் தெரியாமலே மறைந்து போய் விட்டனர். அவர்களை இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் மீண்டும் மீட்டு கொண்டு வரவேண்டும்.
@MannaiMedia2 жыл бұрын
நன்றி! நன்றி! நன்றி!
@mukthafilmstamil84002 жыл бұрын
முக்தா ரவி: இன்றும் எங்கள் நிறுவனத்தின் சாரபில் தயாரித்த "இதயத்தில் நீ" படத்தில் வரும் "சித்திரப்பூவிழி வாசலிலே" .. பாட்டை மாயவநாதன் எழுதிய பாட்டு.. அது பெரிய Hit song. இன்றும் மேடை கச்சேரியில் பாடப்படும் பாட்டு அதை தவிர "பூஜைக்கு வந்த மலர்" படத்தில் " திங்களுக்கு என்ன இன்று திருமணமோ" படத்தில் அந்த பாடல் சில தவிர்க்க முடியாத கரணத்தினால் நீக்கப்பட்து அதில் சில வரிகள்: "இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ அது காதினில் தேனென விழவில்லயோ இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ அது காதினில் தேனென விழவில்லயோ அந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ" இது மாயவநாதன் வரிகள் இந்த பதிவை பார்க்கும் பொழுது ஆசிரியருக்கு "இந்த பாடல்களை பேச உங்களுக்கு மனமில்லையோ அந்த பாடல்களை தவிர்ப்பது உங்கள் பிழையல்லவோ" நன்றி முக்தா ரவி தயாரிப்பாளர் முக்தா பிலிம்ஸ
@MannaiMedia2 жыл бұрын
இனிய நண்பரே நான் மாயவநாதன் அவர்களின் புகழ்பாடவே விரும்புகிறேன். நான் தொழில் முறை யூடியூபர் அல்ல. ஆயினும் என் ஆய்வுக்கு அப்பால் சில பாடல்கள் தென்படாமல் போயிருக்கலாம். எடுத்துக்காட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி! hp 65+82011798
@srk83602 жыл бұрын
அற்புதமான பாடல்கள்/.. ஜொலிக்காமல்மறைந்த நட்சத்திரம் ..பாரதியைப்போல... 🙏💐💐
@MannaiMedia2 жыл бұрын
ஆம் உண்மைதான். தங்கள் கருத்திற்கு நன்றி
@RitaRita-ok8ip2 жыл бұрын
😭 உடம்பு புல் அறிக்குது. எங்க ஊர் காரர் கடைசிவரை அலவரது குடும்பம் கஷ்டத்திலே வாழ்ந்துட்டாங்க எங்கள் கண்ணால் பார்த்தது...காலம் கடந்த வரலாறு.....கண்ணதாசன் என்ன கண்ணதாசன் அவரயே கவிதையில் இருந்தால் மிஞ்சும் வகையில் வாழ்க்கை நடத்திருப்பாரே. காலம் எடுத்துக்கொண்டதே 😭😭😭😭
@MannaiMedia2 жыл бұрын
தங்களது ஆதங்கம் உண்மையே. தங்களது வருகைக்கு நன்றி
@kirubakarandavid41552 жыл бұрын
yes
@krishnaswamichandrasekhar12053 ай бұрын
கண்ணதாசன் இவரது பிழைப்பை கெடுக்கவில்லை நண்பா!
@rajusraju24003 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் அவர்கள் எழுதிய திரை பாடல்கள் அனைத்துமே சிறந்த பாடல்கள் தான் அவர் இருந்திருந்தால் கண்ணதாசனுக்கு இணையாக இருந்திருப்பார். அவரது முன் கோவம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.
@MannaiMedia3 жыл бұрын
ஆமாம் குறைவான பாடல்களில் நிறைவாக எழுதியவர்.
@MannaiMedia3 жыл бұрын
தங்களது கண்ணதாச ரசனையைப் பாராட்டுகிறேன்.நன்றி
@sivakumarv3414 Жыл бұрын
ஒரு திறமைசாலி மறையும்போது ,மற்றொரு திறமையானவருக்கு வழி கிடைக்கும்,இது எல்லா துறைக்கும் உள்ள விதி.
@MannaiMedia Жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி!
@sridhark32913 жыл бұрын
நாம் எவற்றை எல்லாம் அதன் மதிப்பு தெரியாமல் இழந்திருக்கிறோம் 😢
@MannaiMedia3 жыл бұрын
ஆம்! உண்மைதான். வருகைக்கு நன்றி
@palanik-dv7wk7 ай бұрын
Maayavanadhan The great poet in the Tamil films
@MannaiMedia6 ай бұрын
வணக்கமும் அன்பும்! 🙏
@madivaanansankaran54913 жыл бұрын
அருமையான கவிஞர். தமிழுக்கு பெருமை சேர்க்கும் கவிஞர்
@MannaiMedia3 жыл бұрын
தங்களின் கருத்திற்கு நன்றி
@PPEvergreenEntertainment3 жыл бұрын
இப்படி மகாகவிஞா்கள் நமக்கு. தெரியாமலேபோய்விடுகிறாா். ௭ன்பது வ௫த்தப்படவைக்கின்றது
@MannaiMedia3 жыл бұрын
மிக்க நன்றி! வருகைக்கு நன்றி
@selvasubitsha53514 жыл бұрын
he is my grandfather
@MannaiMedia4 жыл бұрын
அப்படியா? தங்கள் நலம் வாழ்க! சுபிட்ஷா
@MrMrajakumaran4 жыл бұрын
மகிழ்ச்சி! அவரின் உறவாகி பேறு பெற்றீர்! வாழ்க! வாழ்த்துக்கள்!!
@pasu2k093 жыл бұрын
santosam selva
@sampathrangan91783 жыл бұрын
நான் விம்பும் அற்புத கவிஞரம்மா அவர் நீங்களும் அவரை பற்றிய செய்திகளை பகிர்ந்துக்கொள்ளலாமே.
@sujathachandrasekaran56263 жыл бұрын
Pls show his family and his story.. da
@ragavanragavan21043 жыл бұрын
இந்த பதிவு உங்களுக்கு நன்றி
@MannaiMedia3 жыл бұрын
மிக்க நன்றியும் மகிழ்வும்!
@MsElango-fi5ii Жыл бұрын
What a great person whose life was taken so early by the god. Mayavsnathan songs will be remembered gor ever.
@MannaiMedia Жыл бұрын
அன்புடன் நன்றி. வாழ்த்தும் வணக்கமும்!
@helenpoornima5126 Жыл бұрын
மாயவநாதனைம்போல ஒரு கவி இனீயும் இல்லை 👸
@MannaiMedia Жыл бұрын
மிக்க நன்றி
@venkataramankv33202 ай бұрын
Simply superb.
@MannaiMedia2 ай бұрын
அன்புடன் நன்றி! தங்கள் நலம் வாழ்க!
@nesanthanjai903 жыл бұрын
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ மற்றும் தப்பித்து வந்தானம்மா போன்ற பாடல்கள் என்னை அதிகம் தொந்தரவு செய்பவை கண்ணதாசனின் நதியில்(மலர்ந்தும் மலராத) விளையாடி கொடியில் தலைசீவி பாடலுக்குப் பின் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் நித்தம் நித்தம்...
@MannaiMedia3 жыл бұрын
ஆம் மனதிற்கு ஆறுதலைத் தரும் பாடல்கள் என்று எனக்கும் இப்படி சில உண்டு! தங்களது கருத்திற்கு நன்றி
@anthuvantha94663 жыл бұрын
Great sir....really great..my salute to Mayavanathan
@MannaiMedia3 жыл бұрын
தங்களது பாராட்டு ஊக்கமளிக்கிறது நன்றி
@jeevaraj16153 жыл бұрын
Greatsir,reallymysalutetomayavanathan
@smurugan7297 Жыл бұрын
மாறுபட்ட பாடல் கள் தந்த உலகபு கழ்பெற்றஒன்றுபட்டதிருநெல்வேலிமாவட்டத்தில்பிறந்தஉயர்திருகவிஞர்மாயவநாதன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி
@MannaiMedia Жыл бұрын
நன்றி🙏🙏
@alagesanalagesan99 ай бұрын
அய்யா கவிஞர் மாயவநாதன் இழப்பு தமிழ்மொழிக்கு ஏற்பட்ட இழப்பு.
@MannaiMedia9 ай бұрын
நன்றி. அன்றையத் தமிழ்ச் சமூகம் அவரது புலமையைக் கண்டுகொள்ளத் தவறியது என்பதே சோகம்.
ஆமாம்! அற்புதமான பாடல்க ளைத் தந்த கவிஞர். மிக்க நன்றி. கே டி சந்தானம் அவர்களின் பாடல்களும் போற்றத் தக்கவையே
@natarajansomasundaram9956 Жыл бұрын
@@MannaiMedia 👌👍🙏
@krsubramanian4523 жыл бұрын
Maaya maaga irundhaar en manadhil....pugaippadam paarkkum varayil..... Maaperum Kavingar.
@MannaiMedia3 жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி !
@madhudanan16866 ай бұрын
Miga unnatha kavigyan
@MannaiMedia6 ай бұрын
உண்மைதான்! மிக்க நன்றி
@durairajendran28903 жыл бұрын
Super kavinzer
@MannaiMedia3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!
@saamsaamgani31172 жыл бұрын
போட்டி போட்டு ஜெயிக்க முடியாத கோழைகளின் சூழ்ச்சியால் மறைந்தாயோ?!
@MannaiMedia2 жыл бұрын
மிக்க நன்றி
@karunanithithangavelu75123 жыл бұрын
மற்ற கவிஞரின் தத்துவபாடல்களில் ஒரு சமரசம் அல்லது சரணாகதி இருக்கும். அவலம் ஒலிக்கும். இவர் தத்துவ பாடலில் சரணாகதி இருக்காது. அவலம் ஒலிக்காது. எல்லா சுவையிலும் சங்க இலக்கியத்துக்கு ஈடான சொல் பயன் பாடு இருக்கும். இவர் பாடல்கள் போல் இசைக்கு பொருத்தமாக எந்த கவிஞனின் பாடலும் முழுமையாக அமைந்தது இல்லை. "அவர் கண்களும் சிறையாமோ? அதில் கன்னியர் இறையாமோ ?" இந்த வரிகள் அதற்கு எடுத்துக்காட்டு. இந்த வரிகள் பந்தபாசம் திரைப்படத்தில் இதழ் மொட்டு விரிந்திட என்ற பாடலின் வரிகள்.
@MannaiMedia3 жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி ! விரிவாக ஒரு ஆய்வினையே செய்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி!இதழ் மொட்டு ... பாடலைக் கேட்டுப் பார்க்கிறேன்!
@karunanithithangavelu75123 жыл бұрын
@TheNachiappan May be .Any philosophy can not be directly applied to the practical life, because it is opined by another humane being. But life follows the Analogous situation. Life is not the defined one. These philosophies give some clarifications in some cases. மனிதனுக்கு உளநிலைக்கு கழிவு வேண்டும். இல்லையென்றால் அவன் செயல்பட முடியாது. அதற்கானதுதான் இந்த கலை இலக்கிய ஊடகங்கள் யாவையும். அதில் யதார்த்த வாழ்வுக்கு எது சரியென்பது அவரவர் தனிநபர் தேர்வு. ஆகவே உங்கள் கருத்தையும் பொதுவான கருத்தென்று கூற முடியாது. அறிவியல் வளர்ச்சியிலும் தத்துவங்களின் பங்களிப்பு அபரிமிதமானது.
@karunanithithangavelu75123 жыл бұрын
@TheNachiappan Human mind has three levels. 1.unconcious mind. 2. Sub conscious. 3. Conscious mind. These philosophies etc works between unconscious and sub conscious mind. Conscious mind rarely filters uses it.
@mohamedkasim31513 жыл бұрын
Thank you
@MannaiMedia3 жыл бұрын
You're welcome
@velladuraim96393 жыл бұрын
திருநெல்வேலி. மாவட்டம் ஆலங்குளம். தாலுகா பூலாங்குளம். பஞ்சாயத்து பூலாங்குளம். கிராமம்
@MannaiMedia3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@suriyakanthan14183 жыл бұрын
Sir. Vanakkam. Poolankulam pasupathi. Vellaidurai Ungalukku. Nantri. Western country English poet p. B.shellykku nikarana TAmil poet Mayavanathan Avaar. Eranthavane somanthavanum padal Alangudisomuvin padal.
@suriyakanthan14183 жыл бұрын
Mayavanathan avarkalin village thirunelveli dt. Thenkasi Vazhi aalankum panchayathil Ulla Poolankulam. P. W. D I'll paniyatrivanthavar. 1962.to 1972 Avar TAmil theri thuraill Eruntha kalam. Suriyakanthan Coimbatore.cell.7598156817.
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பூம்பாவை... என்ற இனிய ..அழகிய பாடல் எழுதியவர் இவர். கண்ணதாசனே கவிஞரே என மரியாதையாக அழைப்பது இவர் ஒருவரையே.
@MannaiMedia3 жыл бұрын
வணக்கம். நம் கவிஞரைப்பற்றி கூடுதல் தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!
@ocm22553 жыл бұрын
இதுதான் உண்மையான பாராட்டு.
@jeyarajltcol5166 Жыл бұрын
சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ,ெதாட்டதும் மலர்களின் மணம் போமோ, கற்றவர்கலங்குதல் அழகா மேர, சட்டமும் கற்பனை கதையாமோ, -,
@MannaiMedia Жыл бұрын
தங்களது ரசனை வாழ்க!
@giritharan93603 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் அவர்களது திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டால் மிகவும் நல்லது "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் " என்ற பாட்டு ஆலங்குடி சோமு எழுதியது
@MannaiMedia3 жыл бұрын
கவனத்தில் கொண்டேன். மிக்க நன்றி
@diyasulagam78043 жыл бұрын
கவிஞர் மாயவநாதன் பாடல்கள் என்றுமே அவர் புகழ் பாடிக் கொண்டேயிருக்கும் அ கார்முகில் ஓசூர்
@MannaiMedia3 жыл бұрын
நிச்சயமாக! நன்றி
@ManikandanManikandan-xu7mi Жыл бұрын
மாயவநாதன் அவர்கள் எழுதிய அற்புதமான தத்துவம் நிறைந்த என்னதான் முடிவு படத்தில் இடம்பெற்ற பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே என்ற பாடலை மறந்து விட்டீர்களா.
@MannaiMedia Жыл бұрын
ஆமாம் சிறந்த பாடல்! காணொளியின் அளவிற்காகக் குறைத்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி🙏🙏
@krsubramanian4523 жыл бұрын
Avar varumayil irandhaar. MGR polavatgal en udhavavillai?
@MannaiMedia3 жыл бұрын
தங்களது கருத்திற்கு நன்றி ! கவிஞர் மிகுந்த சுய மரியாதை வாய்ந்தவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
@DuraiyesdesolveRaj2 жыл бұрын
நிதthlll.
@MannaiMedia2 жыл бұрын
நன்றி
@rajeswarimalla51022 жыл бұрын
பிழைக்க தெரியாத பெரிய மனிதர் பாரதியார் போலா
@MannaiMedia2 жыл бұрын
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@neelamegamg80683 жыл бұрын
இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான்..... பாடலை எழுதியது யார் என்று எங்களுக்கு தெரியும் கவிஞர் ஆலங்குடி சோமு. ................. கவிஞர் மாயவநாதன் திரைப்படங்களுக்கு 54 பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார் அத்தனையும் முத்துக்கள்.
@MannaiMedia3 жыл бұрын
மிக்க நன்றி! தங்களது தகவலை உறுதி செய்ய முயல்வேன். தங்களது வருகைக்கு நன்றி
@auvudaiappank59893 жыл бұрын
மாயயவநாதனை தமிழ்த்திரை உலகம் சரிவர பயயன்படுத்திக் கொஒள்ளவில்லை . அறிவான முப்பாலும் கனிகொடுக்க ,திருவாசகம் வந்து பனிதெளிக்க. ,சூல்கொண்ட குலலமங்கை திருமுகம் போல ,சுடர்கின்ற தமிழ் என்று தமிழின் பெருமையை அறற்புதமாக பாடியிருப்பார்