அண்ணா வணக்கம். தெய்வத்தை பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.... என்றும் தெவிட்டாத குரல் வலிமை அண்ணா உங்களுக்கு... இந்த பதிவு என் குல தெய்வம் பெருமாமலையான், வந்ததுபோல் உணர்ந்தேன் அண்ணா... இறை சக்தியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா....
@RATHAIkrishna99910 күн бұрын
அய்யா உங்கள் குரலை கேக்கும் போது ரொம்ப சந்தோசம் அய்யா தைரியம் வருது அய்யா 👍🏿 நல்ல பதிவு 👌🏿
@jananikarthijanani100412 күн бұрын
இன்று நான் வேலை முடித்து வீட்டுக்குபோகும் போது எதிரே ஒரு திருநங்கை தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.... இன்று திங்கள் கிழமை எனக்கு சிவனே அர்த்தநாரீஸ்வரர் ஆக வந்தது போல மனம் மகிழ்ந்து போனேன்
@m.harishm.s59212 күн бұрын
ஸ்ரீ சீயாண்டவர் துணை ஸ்ரீ செல்லியம்மன் துணை
@meenarakesh962112 күн бұрын
தங்களின் பதிவுகளில் எந்த பதிவிலுமே ஸ்கிப் பண்ணிட்டு பார்க்கும் எண்ணம் இல்லாமல் முழுவதுமாக கேட்க வைக்கிறது உங்கள் குரல் ஐயா
@RATHAIkrishna99910 күн бұрын
எல்லாம் பதிவும் மிக முக்கியமான தேவையான எல்லோருக்கும் தெரிய வேண்டிய பதிவு.. நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி அய்யா.. 👌🏿👌🏿
@sheela83612 күн бұрын
சில உண்மைத் தகவல்களை கூறியதற்கு நன்றி அண்ணா
@user-vl7cq9sk9w12 күн бұрын
வீட்டிற்கு வரும் ஐந்து உயிர்கள் தெய்வங்களுக்கு பிடித்தமானது அழகு சேர்ப்பது பச்சைக்கிளி மிக்க நன்றி 🙏🙏🙏🌻🌺💮🌼🌸 கிளி பதிவு செய்யப்பட்ட வில்லை
@jananikarthijanani100412 күн бұрын
ஐயா திருநங்கை ஆசிர்வாதம் செய்தல் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா
@ratheeshgeetha219712 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@anishrajsundaramoorthi70211 күн бұрын
எங்கள் வீட்டில் டெய்லியும் பசுமாடும் நந்தியும் வரும் அதுக்கு நாங்கள் தினமும் வாழைப்பழம் கொடுப்போம் அதுமட்டுமில்லாமல் சில நாட்களில் மூன்று கன்றுக்குட்டி ஒரு நந்தி வரும் இவங்களுக்கு வாழைப்பழம் கொடுக்கும் போது முப்பெரும் தேவியும் ஈஸ்வரனும் எங்க வீட்டுக்கு வந்தது போல் எங்க மனசுக்கு தோன்றும் அதுமட்டுமில்லாமல் எங்க தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடுவோம் அந்த நாய்களை நாங்கள் பைரவர் என்று கூப்பிடுவோம்
@nithyarajraj529010 күн бұрын
Enga veetula naai illa pakathuveetu naai than enga veetulathan thoongum maadum illa ana nenga sonnathu polave veetu munnadi vanthu nerkum sami kandipa irruku chinna karupu periya karupu thunai🙏🙏🙏
@kalidass39912 күн бұрын
சாமி, என்னையும் என் மேல் வரும் தெய்வத்தையும் என் பங்காளியே கட்டி விட்டனர் அதை எப்படி உடைப்பது
@ssaves470812 күн бұрын
உங்கள் தெய்வத்திற்கு விரதம் இருந்து அதன் சக்தியை அதிகரிக்கச் செய்யுங்கள் ❤