அண்ணா எனக்கு சனி கிழமை காலை 3.30 கிட்ட கனவு வந்தது. யாருக்கேனும் உடல் நிலை சரி இல்லாமல் ஆல்பத்திரியில் இருக்கேன். என் வீட்டில் எல்லோரும் அழுது கொண்டு இருக்கின்றனர். நான் மட்டும் சாமி கும்பிட்டு இருந்தேன் சிவன் நாமத்தை உச்சரித்து கும்பிடுரேன். என் அப்பாவின் தங்கை அத்தை இறந்து விட்டார். அடுத்த மாதம் வந்தால் ஒரு வருடம்.அவங்க சிரித்த முகத்துடன் வந்து நீ சிவன் கிட்ட கேலு டா நீ கேட்டது கிடைக்கும்னு சொன்னாங்க. ரொம்ப அழுதுட்டேன். முடியாம யாரோ ஆஸ்பத்தில இருந்த வங்கலும் சரி ஆட்டாங்க . காலையில் எழுந்து சாமி கும்பிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிசித்து வந்தேன்.
@antonyrajantonyraj-si2lc5 күн бұрын
pantichamy thunai
@manirajraj52633 күн бұрын
ஐயா கோவில் கொடையின் பொழுது விரதம் இருக்கும் முறைகளை பற்றி தெரியப்படுத்தவும்
@user-ef3sh7ci3r5 күн бұрын
ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம் ஓம் ஸ்ரீ 18 ம் படி கருப்பணசாமியே சரணம்
@bharathibala28794 күн бұрын
எனக்கு என் கணவருக்கும் மீன் கனவில் காட்டியது.எங்களால் உள்ள போய் பார்க்க முடியவில்லை. என் பையன் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டான் அடுத்தவர்களுக்கு பிரச்சினை எங்களுக்கு தெரிந்தது அவர்களை காப்பாற்றியது.
Enga mama attha taa seivinai vaikranaga na enoda kanuvula nenaikuran enga mama seivinai vaikura maari apo avangata seivinai vaikuraa 😢
@rathikaalagar70515 күн бұрын
🙏🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️🧎♀️
@VijayaLakshmi-gw4rq5 күн бұрын
🙏🙏🙏🙏🌺🌹🌸🌺🌹🌸😔😔😔
@maheswari-yx3fh5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@user-yw4ys2wh1y5 күн бұрын
ஐயா எனக்கு கனவில் குலதெய்வம் சிலையில் இருந்து பூ மாலை விழுவது போல் வந்தால் என்ன பலன் சொல்லுங்க
@user-ij2id8oj2f4 күн бұрын
நல்லது
@pandiyanpandiyan98315 күн бұрын
வணக்கம் அய்யா.தங்களிடம் ஒரு சந்தேகம். தீட்டு வீடுகளில் 30 நாள் ஆகாமல் சாப்பிடக்கூடாது.ஆனால் பெண் குழந்தை பூப்பெய்தும் பொழுது 5 மாதமோ அல்லது ஒரு 10 மாதமோ கழித்து விழா வைத்தால் சாப்பிடலாமா.pls அய்யா சொல்லுங்கள்.