Пікірлер
@user-xo9bt7uh8t
@user-xo9bt7uh8t 4 минут бұрын
இயவாகை மரம்
@chandran4053
@chandran4053 53 минут бұрын
நான் பிறந்தது அக்கராயன் படித்தது கோணாவில் பாடசாலை 90 ம் ஆண்டுக்குப் பிறகு இன்று உங்கள் காணொளி ஊடாக என் பிறந்த மண்ணை பார்க்க கிடைத்துள்ளது மிகப்பெரிய சந்தோசம்... மென்மேலும் நீங்கள் வளர என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்...சகோ....❤🎉நீங்கள் கண்ட CSI church வளவுதான் எங்களுடைய வளவு.[.தற்போது எங்களுடையது இல்லை.]
@user-pq4wh6hs7p
@user-pq4wh6hs7p 4 сағат бұрын
திடடம் முதலே இருக்கலாம் இது தொடர்பணா நபர் முக்கியம்
@rajant.g.5071
@rajant.g.5071 4 сағат бұрын
OMG 😰😳😳😳
@user-kp7ge1tf5d
@user-kp7ge1tf5d 5 сағат бұрын
😭😭😭😭😭rip
@kopinathan7383
@kopinathan7383 5 сағат бұрын
Nice video ❤
@PeryaPerya12
@PeryaPerya12 7 сағат бұрын
Super anna nan பிறந்த இடம் அக்கராயன் வீடியோவா போட்டதுக்கு நன்றி ரொம்ப நாளைக்கு பிறகு என்ற ஊரை பார்த்திருக்கிறேன் இப்போ நான் சவுதில இருக்கன்
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 8 сағат бұрын
இந்த காலத்தில் காசு கொண்டு போகும் விடயங்களை யாரிடமும் தெரியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் மனிதன் மிருகமாய் மாறிவிட்டான். தெரிந்தவனால்தான் இப்படி விடயங்கள் நடக்கும். பகுன் கலரில் கூட எதுவும் நாம் அணியக் கூடாது அப்படி நடக்குது.
@lathaprins5054
@lathaprins5054 10 сағат бұрын
என்ன தான் நடக்குது எங்கள் நாட்டில மிகவும் கவலையாக இருக்கு எங்க தான் போய் முடியப்போகுதோ தெரியேல்ல ஏன் இந்த கஞ்சாவை ஒழிக்க முடியாதா எத்தனை பேர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கு எப்பதான் எம் நாட்டிற்கு நீதி கிடைக்கும் . ஆழ்ந்த இரங்கல் சஜீவன்
@gopalakrish3838
@gopalakrish3838 11 сағат бұрын
எனது நெருங்கிய உயிர் நண்பன் எங்களைவிட்டு பிரிந்துவிட்டான். இவனை இப்படி செய்ய எப்படிதான் கயவர்களுக்ககு மனது வந்ததோ....😂😂😂😂🙏
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 14 сағат бұрын
அந்த இளைஞருக்கு என் கண்ணீீர் அஞ்சலிகள்.
@irisjane7030
@irisjane7030 15 сағат бұрын
பணத்திற்காக படுகேவலாமான செயலச்செய்திருக்கிறார்கள் மனித மிருகங்கள்.எவ்வளவு கனவுகளோடு பயணித்திருப்பான் அந்த இளைஞன்.ஆழ்ந்த இரங்கல்கள்.
@2024jaffna
@2024jaffna 16 сағат бұрын
யாழ்ப்பாணத்தான் காட்டனாக மாறிவிட்டான்
@rkmix9910
@rkmix9910 16 сағат бұрын
இந்த திருட்டுக்குழுக்களின் பின்னாள் ஏதோ ஒரு அரசியல் வாதி இருப்பார்
@Sri-Eniya
@Sri-Eniya 16 сағат бұрын
Innocent thampi sajeevan 😢
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 19 сағат бұрын
தம்பி மிக்க நன்றி தகவல் தெரியவந்தது.❤️👍🇨🇭🇨🇭
@vincevaughan1894
@vincevaughan1894 19 сағат бұрын
😢😢😢Ethu eetrukolla.mudiyathu, ethu nambargal elladi ooravenargal seiithu erupargal pol erukku,🤬
@mangamotion
@mangamotion 19 сағат бұрын
He shouldn't have gone alone to meet someone for payment. Should check the travel agency reputation before finalising any deal with them. Nowadays all sorts of scam taking place everywhere. So should be careful while receiving phone calls from scammers and shouldn't give bank accounts to any callers.
@opapi_
@opapi_ 19 сағат бұрын
May be agency did it
@GNG77
@GNG77 19 сағат бұрын
It’s planed attack who ever knew him very well isn’t he carry 2 million cash is reason
@Sathees2024
@Sathees2024 19 сағат бұрын
அவரது நண்பர்களே கொலை செய்திருக்கிறாங்க பணம் பறிப்பதற்காக
@mathisuthan2922
@mathisuthan2922 20 сағат бұрын
😂😂😂😂😂
@mathisuthan2922
@mathisuthan2922 20 сағат бұрын
காசு கொண்டு செல்லும் போது நண்பருக்கு கூட கதைக்க கூடாது
@opapi_
@opapi_ 19 сағат бұрын
Unmai
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 20 сағат бұрын
தம்பி நல்ல விடயம் இலங்கையில் செய்தி சொல்பவர்கள் உள்நாட்டு செய்திகளைத்தான் சொல்வார்கள் வெளிச்செய்திளையும் கூறி மக்களை விளிப்புணர்வை கொண்டுவாருங்ள் நன்றி
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 20 сағат бұрын
மிகவும் வேதனை சமூகவிரோத செயல் பாடுகளும் சமூகசீரழிவுகளும் சமூகவிரோதிகளும் தமிழர்கள் பகுதிகளில் அதிகரிப்பது வேதனையே தமிழ்மக்களின் நிலை பரிதாபமாகவும் பாதுகாப்பற்றதாகவுமே இருக்கின்றது மிகுந்த வேதனையே
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 21 сағат бұрын
Kevallamkedda,nadu,nashama Pokaddum,tamillan,thiruthta Maddanukal
@Disha87
@Disha87 21 сағат бұрын
நேற்றைய தினம் என்னுடைய சகோதரி இந்த தகவலை பகிர்ந்திருந்தார் மிகவும் மனவேதனையும் ஆற்றாமையும் அடைந்தேன் இந்த இடத்தில் ஒருவேளை என்னுடைய கருத்து அதிகபிரசங்கி தனமாக தெரியலாம் இருந்தாலும் சொல்கிறேன் ஒரு 15 வருடம் பின்னோக்கி சென்று பாருங்கள் உண்ண உணவில்லாவிட்டாலும் பயமில்லாமல் நிம்மதியாய் இரவில் உறங்கினோம்🥺 காரணம் எம்மை காத்தவர்கள் கடவுளுக்கும் மேலாய் நின்றார்கள்🙏
@opapi_
@opapi_ 19 сағат бұрын
1000% true
@georgehorton3293
@georgehorton3293 21 сағат бұрын
2009 ஆம் ஆண்டின் பின் கிளிநொச்சி முல்லைதீவுப் பகுதிகளில் மலையகத்திலிருந்து மீள் குடியேற்றம் ,புனர்வாழ்வு எனும் பெயரில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்,நிதியில் மனோ கணேசன்,சம்பந்தனின் கூத்தமைப்பு எஸ்டேட் தமிழர்களைக் கொண்டு வந்து குடியேற்றிய பொழுதே தெரியும் இந்த நிலை வருமென்பது... இப்பொழுது இந்தியா போல் கள்ளச்சாராயம்,கசிப்பு,போதைவஸ்துவிபச்சாரம்,வழிப்பறி ,கொள்ளை , கொலையென நாசமாகி விட்டது வடக்கு. எல்லாப் பாவங்களும் நம் தமிழ் அரசியல் வியாதிகளை போய்ச் சேரட்டும்...
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 21 сағат бұрын
😭😭😭🙏
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 21 сағат бұрын
😥
@vijayakumarymahendranathan667
@vijayakumarymahendranathan667 21 сағат бұрын
😭😭😭😭
@santhiramalapirabaharan7504
@santhiramalapirabaharan7504 21 сағат бұрын
😂😂😂
@jayanthiratnamohan9847
@jayanthiratnamohan9847 22 сағат бұрын
மிகவும் கவலையாக உள்ளது எங்கள் நாடு கேவலமாக போய்க்கொண்டு இருக்கிறது.அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் மிகவும் பயமாக இருக்கிறது
@vijayakumarymahendranathan667
@vijayakumarymahendranathan667 21 сағат бұрын
😢😢
@sandrakesa4732
@sandrakesa4732 22 сағат бұрын
நண்பர்கள் தான் காசை பிடுங்கி கொலை செய்து இருப்பார்கள்.அறுந்த வேசி மக்கள்.
@sarasteephen3677
@sarasteephen3677 22 сағат бұрын
Thank you brother for reporting in srilanka also 👍😍 Love from India.
@ulso7904
@ulso7904 22 сағат бұрын
😢😢😢😢😭😭😭😭😭😭😭
@valvaisulax
@valvaisulax 22 сағат бұрын
😢
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 22 сағат бұрын
தம்பி சுலக்சன் கவனத்திற்கு, மனிதர்கள் இயற்கையால், செயற்கையால் பாதிக்கப்படுவது, அழிக்கப்படுவதை நான் எதிர்ப்பவன். இந்தக் கேரளத்து பொதுசனங்கள் இப்படி பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விடயம் தான். ஆனால் மலையாளிகள் (கொலையாளிகள் )மிகுந்த சுயநலவாதிகள். 2009 ஆம் ஆண்டு எமது இனம் முள்ளிவாய்க்காலில் அழிந்து கொண்டிருந்த போது எம்மை வேடிக்கை பார்த்தவர்கள். அதாவது காங்கிரஸ் சோனியாவுடன் கைகோர்த்து எம்மை அழித்தவர்களில் பெரும் பங்கு வகித்தவர்கள் இந்தக் கொலையாளிகள்.ஏன் மம்முடடியின் மகனின் திரைப்படத்தில் நாய்க்கு எமது தேசியத் தலைவரான பிரபாகரனின் பெயரைச் சூட்டி கேவலப்படுத்தியவர்கள். இதான் விளைவு தமிழ்நாட்டில் பெரிய ஆர்ப்பாட்டமே நடந்ததை தாங்கள் அறிவீர்கள். ஏன் எம்.ஜி. ஆர் கூட பிறப்பால் மலையாளி தான். ஆனால் அவர் பிறந்த இடம், வளர்ந்த இடம் (அறிஞர் அண்ணா தி. மு. க பாசறை )என்பதால் நல்ல மனம் படைத்தவராக தி. மு. க பாசறையும் அவர்களது கொள்கையும் (நாத்திகம் )அவரை முற்று முழுதாக மாற்றியது. இந்த அடிப்படை வரலாறு தெரியாமல் சில தமிழர்கள் இப்போதும் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
@user-bl4tx9ob9i
@user-bl4tx9ob9i 22 сағат бұрын
So sad
@valvaisulax
@valvaisulax 22 сағат бұрын
😢
@rajahdaniel4224
@rajahdaniel4224 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@LolitaBradman
@LolitaBradman Күн бұрын
நாங்கள் இலங்கை வந்தால் உங்களை சந்திக்கலாமா ?உங்களுடைய இயற்கையான உணவுகள் உண்ண வேண்டும் வயல்களை பார்க்க வேண்டும்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Күн бұрын
பழத்தால்அண்ணாவையும் பாசத்தால் சக்திவேலையும் கொண்டு பண்பாடுமிக்க திருவிழா காணும் எங்கள் நல்லூர் கந்தப்பெருமானுக்கு அரோகரா....!!🌺🙏🪔🙏🌺 அற்புதமான... தெளிவான பதிவை தந்த Sulax-ற்கு மிக்க நன்றி!! பெருமான் கருணையால் வாழ்க வளமுடன்!!💐🪔💐
@user-wy1ry5sc9d
@user-wy1ry5sc9d Күн бұрын
❤hi
@k.nanthiny1450
@k.nanthiny1450 2 күн бұрын
Anna vanakkam ivainda phone number tharuvinkala please
@sabina4419
@sabina4419 2 күн бұрын
Super super amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MerryMerry-i3e
@MerryMerry-i3e 2 күн бұрын
❤🙏🙏🙏🙏🙏👍
@v.sivakumar7381
@v.sivakumar7381 3 күн бұрын
Actually name thirukkai English Rey wing
@mariaarul4327
@mariaarul4327 3 күн бұрын
வாழ்த்துகள்..❤👍👍👍👍👍 Dr..
@arjunarjun-qc2ko
@arjunarjun-qc2ko 3 күн бұрын
Ithu vanni illa