ஏழைக்கு உதவி செய்கிறவர்கள் கடவுளுக்கு கடன் கொடுக்கிறார்கள்
@user-sx2rg8vp3d21 сағат бұрын
இவர்கள் இருவரும்பெற்ற மிருகங்கள் இருக்குதா?
@joshuaesthar97321 сағат бұрын
ஒரு புறம் அழுகை வந்தாலும் மறுபுறம் ஒரு விதமான சந்தோஷமும் வருது. கணவன் மனைவி மாற்றி மாற்றி துரோகம் செய்து கொலை செய்யும் உலகில் கணவன் மீது இவ்வளவு அன்பு செலுத்தும் அம்மாவை பார்க்கும் போது இன்னும் இந்த பூமியில் நல்ல உறவுகள் வாழ்கிறார்கள் என்று நிம்மதியாக இருக்கு
@thavamanidevi307021 сағат бұрын
உங்களைப் போன்றவர்களால்தான் இந்த உலகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.