கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள், senthamizh dhasan kavithaigal, ksd kavithaigal, kathal kavithai in tamil, காதல் கவிதை, #SenthamizhDhasan #ksd_kavithaigal
Пікірлер: 60
@isaiththamizhyazhini2 жыл бұрын
Thanks
@ssbharathi2452 жыл бұрын
பச்சைக்குழந்தை எச்சுதழுப்ப பேசுகின்ற அழகைப்போல கண்சிமிட்டி கண்சிமிட்டி பேசும்உன் மொழியழகு 💯 கோழிகண் விழி, கடைசி வரிகள் இக்கவிதையை ரசித்துக்கொண்டுள்ளபோதே யாரோ ஒரு கண்ணம்மா மூளைக்குள் ஓடுகிறாள்... கவிதையோடு கதைப்போட்டேன்..
@RhythmofInspiring2 жыл бұрын
விழி வழி நுழையும் கவி மொழி சொற்தேன் வளையம் வாழ்த்துகள்👏
@manjulasaravanan6330 Жыл бұрын
அருமையான கற்பனைத்திறன் உங்கள் கவிதையில் தெரிகிறது !!!!!
@kaviyanagarajan11592 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பெயர் "கண்ணம்மா "😍
@m.r.banubanu56382 жыл бұрын
பெண் கண்கள் அழகு தான் இந்த கவிதைக்கேற்ப ஓவியம் வரைதல் என்பது மிகையாகாது.அத்தனை அழகு அத்தனையும் அழகு
@fathimashamila9472 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் மிக மிக அற்புதம் கவிஞரே
@Vibiking2 жыл бұрын
இல்லாமை இயலாமையின் உச்சத்தின் வெளிப்பாடே பொறாமை.
@rohinianushiya26322 жыл бұрын
Kan imaikamal en kangalal padithukondae irunthen ungal kavithaiyai
@sundaramr91882 жыл бұрын
பாரதி.. கண்ணம்மா.. என் செல்லாம்மா...உண்மை சொல்லாம்மா. கவிதைக்கு காட்டும் படங்கள் வரைந்த ஓவியன் யாராம்மா... அருமை திறமை புதுமை பெருமை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் நன்றிகள். வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@KannanKannan-gc9so2 жыл бұрын
பாவையின் அழகை ரசிக்க இறைவன் கொடுத்தது விழி என்று எத்தனை அழகாய் சொன்னார். நன்றி மறவா நட்பு
@maruvoorchinnavarthondan29152 жыл бұрын
🇮🇳🌿கண்களின்" மஸ்காரா" இந்த கவிஞன்...
@oswinoswin45412 жыл бұрын
பெண்களின் கண்கள் அழகே அழகு தான் அதற்கு மேலே உங்கள் கவிதை வரிகள் மேலும் அழகு சேர்க்கிறது நன்றி கவிஞரே
@anandhiandrea93572 жыл бұрын
Arumai sir
@user-re9yj1lr3j Жыл бұрын
ஆஹா
@priyakamal20722 жыл бұрын
இமையில்லா விழிகொண்டு என்னையேன் பார்க்கின்றாய் ஏழாயிரம் மொழியிருந்தும் ஏன்மௌனம் காக்கின்றாய் அழகு வரிகள்😍😍😍😍😍👏👏👏👏
@cookingtheorytamil44352 жыл бұрын
அழகான வர்ணனைகள் சகோ😍👌
@user-bc3bp1pg2i2 жыл бұрын
கண்களைப் பற்றிய கவிதையை கண் இமைக்காமல் படித்து ரசித்தேன்.... அருமையான வரிகள்..❤️❤️
@Magizhampoo2 жыл бұрын
எங்கள் கவிதை சேனல் பார்த்து பிடித்தால் இணையுங்கள்.. 💐💐
@veeramaniavm46972 жыл бұрын
சிறப்பான கவிதை கண்களும் கதை பேசும் என்பதை எடுத்துக் காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் கவிஞரே 🌹🙏🌹🙏
@ramtamilmagan12112 жыл бұрын
vera level
@sasirekha47052 жыл бұрын
Wow Superb
@Sivakumar-zi7qg2 жыл бұрын
Iyo,super
@priyadhanapal14742 жыл бұрын
இந்தக் கவிதையை பார்த்த பின் கண்ணாடியில் பலமுறை என் கண்களை பார்த்து ரசித்தேன் 🥰🥰🥰 கண்ணம்மா🥰🥰🥰 அருமை கவிஞரே 👏👌💖💖👏👏👏
@Magizhampoo2 жыл бұрын
எங்கள் கவிதை சேனல் பார்த்து பிடித்தால் இணையுங்கள்.. 💐💐
@priyakamal20722 жыл бұрын
Thanks!
@jenifferb76542 жыл бұрын
பெண்தானே நாட்டின் கண்....இன்பமோ...துன்பமோ...கண்களின் பாஷை கண்ணீர்....கண்ணில் காதல் மட்டும் மா???
@rajarajeswarithiyagarajan30822 жыл бұрын
Nice lines
@indhudevi25242 жыл бұрын
Aangalin kangal pathi kavithai solunga. .. I want ennavanin kangal
@karuppuperazhaga23962 жыл бұрын
கண்களிலினால் மாட்டி கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேரோ? என்னை அசர வைத்த கண்ணின் பதிவு கவிதை என் கண்ணம்மா 💞✨️அவள் என் கண்ணம்மா.... 😘
@ananthr55742 жыл бұрын
என் முதல் பதிவு...... எல்லோரும் போல் உன்னை பார்க்கவில்லை....... எல்லோருக்குள்ளும் உன்னை பார்க்கிறேன்...❤️❤️❤️❤️ என் கவிஞனை....🙏 என்றும் அன்புடன்
@nandhinilakshamanan93292 жыл бұрын
Meendum meendum kaytka thondrukinrathu arumai
@s.rabekkal2322 жыл бұрын
கண்ணம்மா மிக மிக அருமை
@amalarajan53332 жыл бұрын
அருமையான வரிகள்
@thalaselva03122 жыл бұрын
Nice anna
@marsananth66582 жыл бұрын
Thalaivan vera ragam paathu usaruuu 🔥
@isaiththamizhyazhini2 жыл бұрын
பெண்ணின் கண்ணை இப்படி வர்ணித்தால் எப்படி கவிஞரே 😍, அதைக் காணும்போதெல்லாம் இக்கவிதை தானே மூளைக்குள் ஓடும்
@kavignar_tamilthangaraj2 жыл бұрын
அருமை கவியே
@KarthickSivakumar.2 жыл бұрын
Arumai 🔥👏
@user-lc4lc1pe6p2 жыл бұрын
மேம் மேலும் அறிய கவிதை
@user-sf4lt7mt7s2 жыл бұрын
மிகவும் அருமை கவிஞரே
@kavithaikaviyam68362 жыл бұрын
Araumai kavinarea...
@nadarbagawathi96472 жыл бұрын
My eyes sir 😄 semma kavithai
@vishnukarthik46652 жыл бұрын
கண்டாா் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகை பேதைக்கு அமர்த்தன கண்