Рет қаралды 5,209
இதுவா பக்தி?
வெள்ளிக்கிழமை அதிகாலை கோவிலுக்கு சென்று பெருமானை தரிசிக்க நினைக்கும் அதே மனிதன், தனக்கு எப்படியாவது தரிசனத்தில் முன்னுரிமை கிடைக்காதா என்று குறுக்கு வழியில் சிந்திப்பது எதை காட்டுகிறது?
எதன் பலனாலோ கையில் இரண்டு பணம் வந்தது ஒன்றை மட்டுமே பெருமானை தரிசிக்க முன்னுரிமை கொடுக்கும் என்று இவர்கள் நினைக்கும் இந்த செயல்........
என்று இவர்கள் திருந்துவார்கள்?