Рет қаралды 10,237
ஆன்மீகவாதிகள் என்றுமே குழப்பவாதிகளை ஏற்பதில்லை
-----------------------------------------------------------------------------------------
மற்றும் ஒரு ஶ்ரீவைஷ்ணவ உபந்யாசகர், மேலகோட்டை ஜீயர் மட ஆஸ்தான வித்வான் ஶ்ரீமான் KB தேவராஜன் ஸ்வாமி, தன் கண்டணங்களை ஜயஶ்ரீ சாரநாதன் மற்றும் துஷ்யந்த் ஶ்ரீதரின் ஶ்ரீ ராமபிரான் காலம் குறித்த கருத்துக்கு தெரிவித்துள்ளார்.
ஊரில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்கள் என்று நினைத்து எக்ஸ் வலைத்தளத்தில் எதை வேண்டுமானாலும் எழுதி அதிலே பின் தொடரும் முகம் தெரியாத நபர்களின் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, அவர்களுக்கு பிடித்தது போல விஷயங்களை, சநாதன தர்மத்திற்கு முரணாக, நெஞ்செழுதத்தோடு பதிவிடும் போலி ஆய்வாளர்கள், உபந்யாசகர்களுக்கு இந்த சம்மடி அடி தொடரும்.
இவர்கள் நாஸ்திகர்களை விட கேவலர்கள்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!