THANKS TO DOORDARSHAN AND MR SUBRAMANAIAN of chengalpattu
Пікірлер: 19
@ankingumuthaiah49242 жыл бұрын
இசை தெய்வம் MSV ஐயாவிற்கு வணக்கம் 🙏 🙏🙏🙏🙏
@balasubramanianraja98755 жыл бұрын
வேட்டி கட்டிய வாணி !! இந்த வரிகளுக்கு உயிர் தந்தாய் ஒரு பெண்ணுக்கும் உயிர் தந்தாய் நீ இசையின் மறைவனே எங்களை இசைய வைக்கும் இறைவனே !!
@ravichandranbalasubramania21202 жыл бұрын
Soul stirring
@BALAJIMSV5 жыл бұрын
Those 8 people who unliked this video, they must be either deaf or heartless robots. What a composition. Ena bhaavam ya oru oru variyilum. Maestro Msv. :)
@ravindranramiah97762 жыл бұрын
Wow wow what a song.greatest msv..u will live 4ever in everyones heart
@lakshmikanthr1993 Жыл бұрын
Wahaaaa what a voice 😍 mesmerizing lines 👏
@wantiger68992 жыл бұрын
🌹🌴💪
@superthalaiva7093 жыл бұрын
Namaskarams Gurudev 🙏🙏🙏... What a Voice.. The kind of Compositions, Modulations, Styles, punch ... . Tears Roll down... Great Sharing. 🙏🙏🙏
@shivasundari21835 жыл бұрын
Ohh !! Thank you 🙏🙏🙏 Miss you...😢
@tamilmannanmannan58026 жыл бұрын
ISAIKU AMMA APPA GURU DEVIAM ENGAL UNGAL SRI AYYA MAA MANNATHAN 🌍🌋🍇🎺🍎🎸🎶🎷🍇🍎🎶🎸🎷🎺
@AJAIKRISHNA52 жыл бұрын
COMPOED TIME RECALLED. MEMORY IS GIFT FROM GOD.MSV LIVE IN HIS MUSIC PRESANTATION FOR US. BUT HIDDEN..I REALIZED SO MANY TIMES.
@srfinechemllp89853 жыл бұрын
awesome
@ravivaradhan49568 жыл бұрын
Even better than the original, if that's even possible! Magical stuff from the peerless composer.
@vinurajraj88166 жыл бұрын
very true.
@MrLESRAJ6 жыл бұрын
எதற்கும், ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகளே.., ஏஏ..ஏ.., எதற்கும், ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகளே.., இன்பத்திலும், துன்பத்திலும், சிரித்திரு மகளே.., இன்பத்திலும், துன்பத்திலும், சிரித்திரு மகளே.., மனித குலம், வாழ்வதிந்தத், தத்துவத்திலே.., மனித குலம்.., வாழ்வதிந்தத், தத்துவத்திலே.., அனுபவத்தில், எழுதி வைத்தார், புத்தகத்திலே.., பிள்ளைக்கென, வாழ்ந்திருக்கும், தாயினத்திலே.., பிறந்தவரில், நீ ஒருத்தி.., ஆயிரத்திலே.., இன்பத்திலும், துன்பத்திலும், சிரித்திரு, மகளே.., அடையாத, கதவிருக்கும், ஆலயத்திலே.., அன்னையப் போல், அன்பிருக்கும், அவனிடத்திலே.., மகளே.., உன், மனக் குறையை.., அவனிடம் கூறு.., கருணைக்குத் தான், கடவுள் என்று.., மற்றொரு பேரு.., இன்பத்திலும், துன்பத்திலும், சிரித்திரு மகளே.., நிழல் கொடுக்கத், தந்தை என்ற.., மரம் இருந்தது.., நேற்று வந்த.., காற்றில் அந்த.., மரம் விழுந்தது.., கனி சுமந்த, பூங்கொடியோ.., கண் கலங்குது.., இனியும் என்ன.., ஆகும் என்று.., பெண் கலங்குது.., இன்பத்திலும், துன்பத்திலும், சிரித்திரு மகளே.., ஐயிரண்டு, மாதம் சென்று.., பிள்ளை வந்தது.., அம்மா உன், வேதனைக்கோர்.., எல்லை வந்தது.., சிவகாமி பெற்றெடுத்த.., செல்வனல்லவோ.., நாளை இந்த, மண்ணை ஆளும்.., மன்னனல்லவோ.., இன்பத்திலும், துன்பத்திலும், சிரித்திரு மகளே.., எதற்கும், ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகளே.., இன்பத்திலும், துன்பத்திலும், சிரித்திரு மகளே.., - Etharkum Oru Kaalam Undu - movie:- Sivagamiyin Selvan (சிவகாமியின் செல்வன்)