அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் சிவாய நம என சிந்திப்பீர் சிறப்பாக இருக்கும். நன்றி.
@ramanaraja35253 жыл бұрын
ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் அமுதசுரபி ஐயாவின் சொற்பொழிவு. உம்முடைய சொற்பொழிவே என் ஆன்மீக ஞானத்தின் திறவுகோல்.. என்னைப் போன்றோர் ஆன்மீகம் பெற நீர் சாவா வரம் பெற வேண்டும். ஆண்டவன் அருளட்டும்... உமக்காக வேண்டுகிறேன் ஐயா. ......
@nksriram72162 жыл бұрын
L
@kavithaanandan1343 жыл бұрын
ஐயா நீங்கள் தெய்வத்துள் தெய்வம் எங்களுக்கு தெரிவிப்பதற்காகவே உங்களைபடைத்திருக்கிறார் அந்த கடவுள் எனக்கு கடவுளை வழிபடதான் தெரியும் எவ்வளவு அர்த்தம் கடவுளை நேரில் பர்த்தமாதிரி கேட்டமாதிரி இருந்தது
@tamilarasi96634 жыл бұрын
ஐயா அவர்களின் பொற்பாதங்களுக்கு கோடி நமஸ்காரம் உங்கள் உரை கேட்க கேட்க மனம் கசிந்து உருகுது ஐயா என்னே உங்கள் ஞானம் மீண்டும் உங்கள் தாள் வணங்குகிறேன் ஐயா
@rexgamingtamil63074 жыл бұрын
om muruga..om sairam
@nehrudurairaj38223 жыл бұрын
ஐயா உங்க சொற்பொழிவு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
@renukadevis91863 жыл бұрын
Pp
@renukadevis91863 жыл бұрын
0⁰⁰⁰p
@renukadevis91863 жыл бұрын
P
@aniruthmala58452 жыл бұрын
ஐயா நல்ல பதிவு உங்கள் தமிழ் மிகவும் அருமை
@sundaressenchengubraydoo14093 жыл бұрын
ஐயா நீங்கள் இன்னும் பல பல காலம் வாழ்ந்து பாெ து மக்களுக்கு இறை அறிவுரை கள் சாெ ல்லி வழி காட்ட வே ண்டும் அன்பே சிவம்
@Machakantha Жыл бұрын
அய்யாகடவுள்நீர்தான்
@Muniyammal-ev4qh6 ай бұрын
திருமூலர் போல் ஒரு சித்தரை இது வரையில் யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் கூறியதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஆனால் நம் எல்லோராலும் அதன் பொருள் விளக்கம் தெரியாது யாராவது ஒருவர் கூறுகையில் இந்த விளக்கம் தெரிய வருகிறது. இப்படி சிறந்த முறையில் விளக்கம் அளித்துபேசும் பெரிய மனிதருக்கு நன்றி தெரிவித்து வணக்கம் !
@user-mv7tf1hl4l3 ай бұрын
Om Arulmeku Magadeva NAMASIVAYA PORTI. Therumular Therumantheram Velakam Mekavum Great ❤
மிக மிக அருமையான பதிவு ஐயா பதிவிற்கு நன்றி நன்றி நன்றி சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய
@premalatha7660 Жыл бұрын
முருகனே மயில் வடிவில் வந்து இவர் சொற்பொழிவு கேட்டதாகவும் ஒரு தலைப்பில் இருக்கிறது. நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்.
@kanchanamalanavaneetham42172 жыл бұрын
குரு பாதங்கள் வணங்கி பணிகிறேன்.
@chandrasekar82383 жыл бұрын
ஐயாவுக்கு.நன்றி
@jegadeesang6722 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@Manshika-iq2ou15 күн бұрын
🙏🙏🙏🙏🙏Hari ohm swamiĵi anatha koti namaskaram Krishna veni ❤❤❤❤❤
@karuppusamyp82322 жыл бұрын
ஐயா இதுவரை 5 பகுதி அரைகுறையாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.முழுமையாக தொடர்ந்து ஒருமுறை கேட்க முடிவுக்கு வரவைத்தது நன்றி ஐயா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பதாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாகுக
அய்யா வணக்கம் தங்கள் தமிழ் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@mayavaperumal6015 Жыл бұрын
THE GREAT TAMIL AANMIGA SEITHI PROBAGATER HE CAN LIVE LIKE SIDDARS THOUSANDS OF YEARS
@vp.thangavelu44052 жыл бұрын
அருமை ஐயா, நன்றி
@SG-sg4bl3 жыл бұрын
தெய்வீக சொற்பொழிவு....
@Muniyammal-ev4qh6 ай бұрын
அஞ்சி பஞ்ச பூதமே இதில் அல்லும் பகலும் வாசமே ஆறு கரடி துஷ்ட புலிகள் போறுசெய்திடும் வாசமே !
@jayasinghadhasbama6937 Жыл бұрын
உள்ளம் உருகுதய்யா உங்கள் பேச்சை கேட்கும் பொழுது. என்னே திருமந்திரத்தின் பெருமை.👌👌👌என்ன தவம் செய்தோம் இதனைக் கேட்கும் அனைவரும்.🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி அய்யா.🙏
@CKaneeshwa Жыл бұрын
Ayya vanakkam vazhalga valamudan neendaayuludan
@kanchanamalanavaneetham42172 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா தங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்.🙏🙏🙏🙏🙏🌷🌹🌻🌼🌺
@sudhavinoth9111 Жыл бұрын
அற்புதான பேச்சு , ஐயா.. உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன்...
பாகம் ஒன்று இரண்டு என்று வரிசை யாக இருக்கிறது. தேடினால் கிடைக்கும்.
@nehruarun51222 жыл бұрын
🙏🙏🙏
@geethavenkatesh15 Жыл бұрын
🙏🙏🙏🙏
@paalmuru95983 жыл бұрын
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏
@prakashalitalit48833 жыл бұрын
OM NAMMA SIVAYA 🙏
@venkatesanr99292 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jayashreechellappa70 Жыл бұрын
Arumai ayya
@rexgamingtamil63074 жыл бұрын
om muruga ...om muruga...om muruga..om muruga...om muruga...om muruga
@devibagavathysan19812 жыл бұрын
😀😀😀
@ssomalaruby38513 жыл бұрын
Nandri ayya
@premalatha7660 Жыл бұрын
இப்படியும் சிலர் என்ற தலைப்பில் ஐயா வின் சொற்பொழிவு கேளுங்கள். மனம் அமைதியடையும்.
@mathsashok33392 жыл бұрын
OHM SHIVAYA NAMAGHA 🙏🙏
@abderam95254 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏iyaaaa
@ramanathanjaganathan59823 жыл бұрын
நன்றி ஐயா
@jayaramank64392 жыл бұрын
What a divine speech. Really wonderful.
@thirumalthirumal46012 жыл бұрын
ஐயா நமஸ்காரம்
@ehambarams48502 жыл бұрын
நல்ல உரை
@ananthikobinath46113 жыл бұрын
SOLVATHARKU VARTHAI ELLAI... OM NAMCHIVAYA...... KODI KODI NANRIGAL.... IYYA.....
@amudhavavilakumar84298 ай бұрын
Sir, please explain the pranayama as per song 568 , because it says that we need to inhale only through left nostril. But during your direct on 4th day you're saying to inhale right nostril too to complete a round. I am really confused. As per song 568. I am able to understand to inhale only through left nostril. Please explain sir, it's my humble request
@saraswathiannadurai8792 жыл бұрын
வணக்கம்ங்க ஐயா முதலில் இருந்து தொடராக கொடுத்தால் நன்றாக இருக்கும் சர்வம் சிவார்ப்பணம் 🙏
@remixrockers62804 жыл бұрын
Thank you THIRU MOOLAR🙏🙏🙏
@pandiaraj9263 Жыл бұрын
😊😊
@sathiyamoorthy-hr5 жыл бұрын
ஐயா, மிக்க நன்றி தயவு செய்து அடுத்த பதிவையும் திரவம்.
@renganathannr15044 жыл бұрын
Super message
@punithapoyya13845 жыл бұрын
Thanks for the upload. Aayya's speech is blessing to hear.