திருமந்திரம் தொடர் சொற்பொழிவில் பகுதி 7 தலைப்பு: திருக்கூத்தும் சிதம்பரமும் வழங்குபவர்:திரு . சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்கள்
Пікірлер: 100
@chithiraiselvanc2102 Жыл бұрын
இவரைப் போல திருமந்திரம் சொற்பொழிவு ஆற்ற ஆள் ஒருவரும் இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@pyingkilibaskaran5814 Жыл бұрын
ஐயா உங்கள் திருவடியை தொட்டு வணங்குகிறேன் மிகவும் எளியவளான எனக்கும் உங்கள் உன்னதமான பேச்சால் திருமந்திரம் அறியும் பாக்கியம் கிடைத்தது கோடான கோடி நன்றி ஐயா.நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
@MahaLakshmi-iu2rn3 жыл бұрын
எத்தனை தெளிவு ஈசன் அருளால் கேட்கும் பாக்கியம் கிடைத்தது
@kannanjayasudha66422 жыл бұрын
ஜயா மிக அற்புதம் ஜயா நீடுடி நல்ஆயுளுடன் வாழ வேண்டும்
@nandhakumar5896 Жыл бұрын
ஏஏஏஏேஃ
@harisudhan14522 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா பெற்ற பிறவி பேறு பேற்றேன் ஐயா..நல்லாரை காண்பதும் நன்று நலமிக்க நல்லோர்சொல் கேட்பதுவும் நன்று.உங்களை காணும் பாக்கியம் இச் சிறியவளுக்கு என்று அருள்புரிவாரோ..ஐயனே...
@kpastrologyintamil8098 Жыл бұрын
தங்களை சந்திக்க மனம் ஏங்கி நிற்கிறது.எங்கே இருகிறீர்கள்.பார்க ஆசை.ஐயா.
@paldurai13484 жыл бұрын
நல்ல பேச்சு சிறந்த விளக்கம் நன்றி நன்றி நன்றி நமசிவாய வாழ்க வாழ்க கேட்பது பெரிய பாக்கியம் பல்லாண்டு வாழ்க
@thavamanidevi65183 жыл бұрын
Pppppppppppp
@usharaninarasimalou2163 Жыл бұрын
கடவுளின் குழந்தை ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் உங்கள் சொற்பொழி தொடர்ந்து வளர்க
எத்தனை எத்தனை பாடல்கள்.. எத்தனை எத்தனை விளக்கங்கள்.. அப்பப்பா.. புண்ணியம் செய்துள்ளோம் இதை கேட்பதற்கு..
@shanthiraja5250 Жыл бұрын
Your knowledge is unbelievable. Thanks to god to hear thirumanthiram from your voice.
@senthilarunagri35013 жыл бұрын
மிக மிக அருமை ஐயா பெரியோர் அனைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐய்யா ஷோ ஷோ மீனாட்சி சுந்தரம் ஐயா திருவடிகளை வணங்கி திருமூலநாயனார் திருவடிகளையும் மயங்கி நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்
@nesamalarramanathan58272 жыл бұрын
I thoroughly enjoyed this discourse on the Thirmanthiram.Prof So.So M.Sundram gave so much of spiritual information.His style of delivery captures the interest of his listeners.He also has a good sense of humour.
@kavithat59403 жыл бұрын
திரு. சொ. சொ. மீ. அவர்களின் பாதகமலங்களை வணங்குகின்றேன் 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு செய்து தகவல்களை தந்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojaboominathan9255 Жыл бұрын
ஐயா உங்கள் பாதம்.பனிகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
@chokkalingamvs52513 жыл бұрын
திருமந்திரக்கொழுந்து. உயர் திரு. சொ.சொ.மீ.சுந்தரம். அண்ணன். எங்கள் குடும்ப நண்பர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு காலத்தில் தினசரி மாலை.பல ஆண்டு கள் திருமந்திரம் பற்றி பேசிவந்தார்கள் வணிக வியல். மற்றும். கணக்குபதிவியல் பேராசிரியர். ஆனால் இவர் களுடைய சொற் பொழிவை பார்த்தால் கேட்டால். தமிழ் துறை பேராசிரியர் தலைவர். போல இவரைப் பற்றி எண்ணத் தோன்றும். அண்ணன் அவர்கள். வாழ்க பல்லாண்டு. வாழ்த்த வயதில் லை. வணங்குகிறேன்