Nammalvar Uraigal | Nammalvar Speech #shorts #nammalvar #organicfarming Thanks to @karuppasamy2k09 for uploading this video.
Пікірлер: 96
@kassimathikkayi1427
ஐயா விஷம் விஷம் என்கிறீங்க இந்த விஷயத்தை இப்போ யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் தமிழ்நாடு விவசாயிகள் தான் அதிகமாக இப்பொழுது பயன்படுத்துகிறார்கள் கர்நாடக மாநிலம் கேரள மாநிலம் போன்ற எல்லா மாநிலத்தவர்களும் விவசாயிகள் தான் அந்த விவசாயிகள் தான் இவ்வளவு மருந்தையும் பயன்படுத்துகிறார்கள் நீங்கள் சொல்லும் கதை எல்லாம்50 அல்லது நூறு வருடங்களுக்கு முன்பு சரியாக இருக்கலாம் இப்பொழுது வெளிநாட்டுக்காரரையும் அரசியல்வாதிகளையும் மட்டும் குறை சொல்வது சரி அல்ல இப்பொழுது எத்தனை விவசாயிகள் இருக்கிறார்கள் உண்மையான முறையில் விவசாயம் செய்வதற்கு தென்னை மரத்திலிருந்து இளநீர் அதிகம் உற்பத்தி செய்வதற்காக என்னென்ன மருந்தை உபயோகிக்கிறார்கள் என்பதை நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த இளநீரை குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் இருந்து பக்கத்தில் உள்ள கடையிலிருந்து நாமெல்லாம் வாங்கி கொடுக்கிறார்கள் அதன் விளைவு என்ன என்பதையும் சற்று கூற வேண்டும் இளநீர் மட்டுமல்ல எத்தனையோ வகையான காய்கறிகள் காய்கனிகள் இவையெல்லாம் மருந்தே உபயோகித்து தான் இன்று நமது நாட்டு விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள் இல்லையா?
@SenthilKumar-sm7kn
தமிழுக்கும்,தமிழனுக்கும் கிடைத்த மிக அரிய பொக்கிசம் நம்மாழ்வார் ஐயா. ஐயாவை தமிழ் பயன்படுத்தி கொண்டது. ஆனால் நாம் தவறவிட்டது தவறு. இனியாவது நாம் ஐயாவின் எண்ணம் போல் வாழ்வோம். நம் தலைமுறையை காக்க வேண்டும். நாம் தமிழர்.
@Balaji-cz1od
பசி என்பது பிணி அல்ல, அற்புதம்..... இயலாமையே பிணி ஐயா...
@user-ni8tl6lh6i
ஐயா தெய்வ வாக்கு எண்டோ சல்பேட் வேலை செய்து வருகிறது மந்திரியின் வாக்கு கோணல் ஆகி விட்டது
@rithikraajrithikraaj1695
அய்யா ரொம்ப நல்ல அரசியல் வாதி
@nansuresh
இயற்கை விஞ்ஞானி அல்ல இயற்கை தேவன் என்பதே பொருத்தமான பட்டம்...
@user-wg9of1kg5p
தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிசம் ஜயா நம்மாழ்வார்!
@kumar.appukutty
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 நன்றி ஐயா 🙏
@veeravijayan4690
அரசாங்கம் விவசாயிக்காக யோசிக்காட்டியும் பரவாயில்லை, விவசாயிகள் விழித்து கொண்டால் போதும், உற்பத்தி பொருட்களை தானே விற்பனை செய்ய வேண்டும்
@JosephStalin-ny8gm
நம்மாழ்வார் ஐயாவின் உணர்வுகளில் வியாதி இல்லாமல் வாழ்க
@prasaths5208
தமிழ் இனத்திற்கு மட்டும் இல்லை., மனித சமுகத்திற்கு கிடைத்த கொடை...
@narayanankutty216
நல்ல கருத்துக்கள் ❤❤❤ஐயா
@KP.Samy217
என்னைசிந்திக்கவைத்த
@agri_agri...1111
எந்த காலேஜ் பள்ளியில் கூட இவ்வளவு கருத்து பேச்சு பகுத்தறிவு கேட்டது இல்லை ஐயா கூறுவது போல வேறு யார் தருவார்.நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sivanesan4925
💚நன்றி ஐயா 💚
@Smutthusamy
நம்மாழ்வார் மாதிரி40000. ஆசான்கள் உறவாகி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
@ganeshs26312 сағат бұрын
அப்துல்கலாம் நம்மால்வர் 🙏🏻
@sulthansulthan6179
ஐயா வின் விவசாய அறிவை தமிழ் நாட்டின் ஆட்சியாளர்கள் கவனித்து செயல் பட வேண்டும்