திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதலில் கடலில் நீராட வேண்டுமா? நாழிக்கிணற்றில் நீராட வேண்டுமா? இனி அந்தக் குழம்பம் வேண்டாம்!!! திருச்செந்தூர் முருகன் கோவில் நாழிக்கிணற்றில் ஏன் நீராட வேண்டும்!!! • திருச்செந்தூர் முருகன்...
Пікірлер: 116
@Muruganthunai-n3p21 күн бұрын
2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.
@dharanidharani749
2024 ஜூன் மாதம் 13-ஆம் தேதி திருச்செந்தூர் சென்று வந்தோம் நாழி கிணறில் 24 மணி நேரமும் எங்களால் குளிக்க முடியவில்லை கடலில் மட்டும் குளித்து தரிசனத்தை முடித்து விட்டு வந்து விட்டோம் அதனால் தோஷங்கள் ஏதாவது உண்டா எனது வாழ்நாளில் திருச்செந்தூர் முதல் தடவை எனது வயது 65 போய் வந்த பிறகு மிகப்பெரிய பலன் கிடைத்தது மன நிம்மதி தேக ஆரோக்கியம் கிடைத்தது செந்தூர் முருகனுக்கு அரோகரா அரகரா அரகரா அரோகரா
@sudharamachandran3684
இனக்கு ஆசை ஆசையாய் இருக்க திருச்செந்தூர் முருகன் கோயில் போகா ஆசை இனக்கு நேரம் பிறாக்காலை எல்லாம் புகழ் முருகன் கே தமிழ் கடவுள் முருகன் வாழ்க வளர்க எல்லாம் மக்கள் தொகை வளர்க்க வேண்டியது அவசியம் முருகன் இப்படிக்கு சுதா ❤❤❤❤❤❤❤❤❤