ஐயா மிக்க நன்றி என்ற இரண்டு சொற்கள் போதாது. புத்தர் இந்து மதத்தை அழிக்க வந்தவர் எனறு எண்ணி இருந்தேன். ஆனால் அவர் இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை வெறுத்தவர் என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளீர்கள். காலில் வலி என்று போனவனுக்கு ஒரு மருத்துவர் கையை எடுத்தார். இன்னொரு மருத்துவர் கண்ணை எடுத்தார். ஆனால் அவன் செருப்பை மாற்றினான். வலி போனது. எனவே உன் துன்பத்திற்கு காரணம் வெளியே உள்ளது என்ற ஜென் கதை அற்புதம் அருமை. ஐயா வாழ்க நலமுடன் பல்லாண்டு. நன்றி. நா.மதி புதுவை. அ
@mathangisundaram58514 жыл бұрын
புத்தரின் வாழ்வும் ரமணரின் வாழ்வும் உள் நோக்கிய பயணத்தை அடிப்படையாக கொண்டவை. அருமையான பேச்க ஐயா.
@vethanayakhi88504 жыл бұрын
அருமை என்ற ஒரே வார்த்தையில் நன்றி கூறிக்கொள்கிறேன்
@user-dr9pc2pm4f3 жыл бұрын
புத்தம் சரணம் கச்சாமி
@mughilnathan4 жыл бұрын
அருமையான பேச்சு சார்... நன்றி
@johnjosephjawahar25183 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏
@KishoreKishore-tm3df5 жыл бұрын
Thank you sir super speech
@MuruganA-sx9vy2 жыл бұрын
my fan sir family
@mariyammaljothi45125 жыл бұрын
Very usefull
@reshijay5 жыл бұрын
wonderful
@MuruganA-sx9vy2 жыл бұрын
meditasan ana pana pattri sollunka sir voice super