சார் வணக்கம் மிகவும் நல்ல தகவல் நான் பயன் படுத்தி உள்ளேன் நல்ல ரிசல்ட் நன்றி சார்
@vivasayapokkishamКүн бұрын
நன்றி...
@mohammedsathick4622Күн бұрын
Ssp total waste no use
@user-hp8lt4st7jКүн бұрын
நான் எனது 5ஏக்கரில் இப்போது பயன்படுத்தி இருக்கிறேன் நன்றாக தான் இருக்கிறது . எந்த பாதிப்பும் இல்லை.ஒரு சில இடங்களில் பிரச்சனை இருக்கலாம்.
@kidstube7494Күн бұрын
True bro
@samar4812Күн бұрын
Vallakkirai
@prabakirba8496Күн бұрын
இந்த களைக்கொல்லியை அடித்த விவசாயி எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரில் தான் உள்ளார் முதலில் இதை ஏதோ நோய் வந்து விட்டது பூச்சி விழுந்து விட்டது என்று நினைத்தோம் இதே போல அந்த களைக்கொல்லியை பயன்படுத்திய வேறு சில விவசாயிகளுக்கும் அதே அறிகுறி தென்பட்ட பிறகு தான் இது இந்த களைக்கொல்லியால் தான் வந்தது என்று எங்களுக்கு தெரிந்தது.
@gomathi5139Күн бұрын
இந்த பதிவை தவறு என்று சொல்பவர் விவசாயிகள் கிடையாது இது தான் உண்மை
@rajeshk8023Күн бұрын
@@gomathi5139 iam farmer. Iam cultivate 606. Around 1.5acre. iam used novlect till now no problem
@balumahendra99012 күн бұрын
இது முற்றிலும் தவறான தகவல்
@vanitham74902 күн бұрын
Contact number
@vanitham74902 күн бұрын
Contact number pls
@LuxsiyanLux2 күн бұрын
இலங்கையிங்இருக்காஅண்ணா
@sachi.dsachidev28912 күн бұрын
Super sir... Kandippa farmers ku support pannuvom...🤝
@ramvarman2 күн бұрын
இந்த கமெண்டில் கதறு பவர்கள் எல்லாம் விவசாயிகளாக இருக்க முடியாது எதற்கும் அஞ்சாமல் உண்மையை உலகிற்கு கூறிய தங்களின் சேவை தொடரட்டும் வாழ்க வாழ்க நன்றி நன்றி
@poyyamozhik45402 күн бұрын
களைகொல்லியை கையாள தெரியாதவனுக்கு சரியாக சொல்லிதரவேண்டிய நீங்கள் ஏதும் சொல்லாமல் இருபது ஏன்? பல கோடிகள் சந்தையை நோவாலெட்டால் பல கம்பெனிகள் இழந்துள்ளன... அத்துடன் பல மருந்துகளை சேர்த்து விற்று காசு பார்த்த கடைகாரர்களும் லாபத்தை இழந்துள்ளனர். எனவே ஊதி பெரிதாக்குவது இயல்புதானே...
@prabakirba8496Күн бұрын
இந்த களைகொள்ளியை எங்கள் ஊரில் ஒருவர் அடித்து அவருடைய 15 ஏக்கர் வயலும் வீணா போய் உள்ளது
@poyyamozhik4540Күн бұрын
@@prabakirba8496 தம்பி.. மிகவும் வருத்தமாக உள்ளது.. ஆனால் பல விவசாயிகள் தொடர்ந்து இதை பயன்படுத்திவருகிறார்கள்.. இந்த பிரச்சனை வந்தபிறகு நான்கு நாட்களுக்குமுன் அடித்த விவசாயிடம் பிரச்சனை இல்லை.. தவறானது பயன்படுத்தும் முறையை சரியாக சொல்லாத கடைகாரரிடமோ அல்லது தவறாக பயன்படுத்திய விவசாயிடமோதான் உள்ளது...
@vivasayapokkishamКүн бұрын
விவசாயி கஷ்டம் விவசாயிக்கு... ஏன் என்றால் நஷ்டப்படுவது விவசாயிதானே நமக்கென்ன அப்படிதானே...
@sakthivelelumalai32252 күн бұрын
இந்த மருந்தினை பற்றி தெளிவாக தெரிந்த பின் பதிவு செய்யவும்
இந்த கலைக்கொள்ளியை வாங்கி மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் கிராமத்தில் அடித்த இருவது ஏக்கர் வயலிலும் இதே அறிகுறிதான் தென்பட்டுக் கொண்டிருக்கிறது இதுவரை மருந்து கொடுத்த கம்பெனியும் மருந்து கடையும் கண்டு கொள்ளவே இல்லை
@vivasayapokkishamКүн бұрын
ஆமாம் ஆமாம்... அதுலாம் இவர்களுக்கு எங்கே தெரிய போகிறது...
@k.karthikrajakarthik2 күн бұрын
உண்மைத்தன்மை அறியாமல் நீங்க சொல்வது அனைத்தும் பொய்
@krmagrifarmmaraiyur70032 күн бұрын
மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் நடந்த நிகழ்வு.. பயிர்கள் சுருண்டு கம்பி போன்று நீண்டு உள்ளது.. உண்மை தான்...
@@k.karthikrajakarthik அய்யா அறிவாளி நான் சென்னையில் 27 வருடம் டிரைவராக பனிபுறிந்தேன் கொரோனாகாலத்தில் மிகவும் கஸ்டப்பட்டேன் அப்போது யோசித்தேன் இந்த உலகமே ஸ்சம்பித்தாலும் மூன்று தொழில்மட்டும் நடந்துக்கொண்டேத்தான் இருக்கும் அது விவசாயம் வியாபாரம் சலுன் இந்த மூன்றில் எதைச்செய்வது என யோசித்து விவசாயம் செய்யமுடிவெடுத்தேன் ஆனால் எனக்கு விவசாயம் தெரியாது அதைப்பற்றி யூட்டிடூபில் தேடினேன் பலப்பேர் வீடியோக்களைப்பார்த்தேன் எதுவும் எளிவில்லை ஆனால் விவசாயபொக்கிஷம்சேனலைப்பார்த்தேன் மிகத்தெளிவாக இருந்தது தெளிவாக ஒரு முடிவெடுத்து சொந்த ஊரில் நிலம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தேன் அவர்சொன்னமாதியே செய்தேன் வேறு எவறிடமும் சந்தேகங்களை கேட்கவில்லை எனது முதல் அருவடையிலேயே நான் ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை நெல் அருவடைச்செய்தேன் இன்று எங்கள் பகுதியில் பரம்பரை விவசாயிகள் கூட என்னிடம் விளக்கம் கேட்கின்றனர் அந்த அளவிற்கு நான் வளர்ததிற்கு ராஜேஷ் அவர்கலே காரணம் அவ்வளவு தெளிவாக ஆய்வறிந்து சொல்லுவார்
நீங்கள் சொல்வது உண்மைதான்சார் எங்கள் பகுதியில் ஒருவர் இந்தக்களைக்கொல்லியை அடித்தார் பயிர்கள் மஞ்சள் நிறமாக தீஞ்சாமாதிரி ஆகிடிச்சி இந்த மருந்தை அடித்தாள் எல்லாக்களைகலும் கட்டுப்படும் என்றனர் ஆனால் கோரையை கட்டுப்படுத்தவில்லை அவர்களே வேறு ஒரு பீல்டில் கவுன்சல்ஆக்டிவ் போட்டனர் அந்தப்பீல்டில் எந்தக்களைகலும் முளைக்கவில்லை
Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna
@NaveenKumarM-e4c2 күн бұрын
Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna
@NaveenKumarM-e4c2 күн бұрын
Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna
@rajesh.m69062 күн бұрын
வணக் க ம் சா ர அருமையான தகவல.
@vivasayapokkishamКүн бұрын
👍
@lakshmipathijayaraman28332 күн бұрын
வெள்ளை புல் க்கான களைக் கொல்லி கூறவும்
@mahendharanmahaan-gl3ov2 күн бұрын
சார்வணக்கம்சிறப்புஅருமைநன்றிகள்பலபல
@VenkateshVenkatesh-qv3el2 күн бұрын
சார் குண்டு மல்லி செடி நாலடி கேப் இருக்கு சார் அதுக்கு அடிக்கலாமா
@lokeshwari39142 күн бұрын
நாங்களும் bpt பயிர் செய்யறம்
@lokeshwari39142 күн бұрын
டில்லிபாபு செங்கல்பட்டு மாவட்டம்
@mannukkanavan2 күн бұрын
Sir unga shop adderss sollunga
@uthiran.r43683 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@saravanansaravanan64164 күн бұрын
super super
@vivasayapokkishamКүн бұрын
Thank you
@thangavel48194 күн бұрын
நீங்கள் சொல்கிற முறையிலே தான் நான்பயிர் செய்தேன் தற்போது இல்லை மற்றவர்களுக்கு இதனை சொல்லிக்கொண்டுள்ளேன். மேலும் ஒரு தகவல், தொழு உரத்தில் அதிக அளவில் யூரியா சத்து உள்ளதுஅதனை பயன்படுத்தும்போது யூரியாவை குறைவாக உபயோகிக்கவேண்டும் இல்லையெனில் அதிக பயிர் வளர்ச்சி அதிக நோய்தாக்குதல் குறைந்த மகசூல் ஏற்படும் என்பதை தங்கள் காணொலி வாயிலாக விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கவும்