புலவர் புலமைப்பித்தன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் எழுதிய உச்சி வகுந்தெடுத்து பாடல் தமிழ் சினிமாவின் மைல்கல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி #pulamaipithan #rosapooravikkai #uchi
Пікірлер: 95
@sarvanabalaji3 жыл бұрын
இளம் வயதில் இப்பாடலை முழுவதும் பாடுவேன் அர்த்தம் புரியாமல். இப்போது புரிந்து வியக்கிறேன்.அற்புதமான பாடல்
@sena35732 жыл бұрын
எஸ் பி பி குரல் எப்போது தான் சோடை போனது எப்போதும் அது தெய்வத்தின் குரல் இப்படத்தில் எல்லா பாடல்களும் அருமை தான்
@sena35732 жыл бұрын
நன்றி
@jayachandran732211 ай бұрын
Son always superb
@jayachandran732211 ай бұрын
Spb always superb
@a.g.venkateshpriya70752 ай бұрын
ஐயா திரு: வெள்ளை சாமி அவர்கள் அனைத்து தொகுப்பு அருமையிலும் அருமை
@mah61042 жыл бұрын
சென்னை பூக்கடை எதிரில் ரோலக்ஸ் ஹோட்டலில் ஒரு ரூபாய் காயின் போட்டால் இஷ்டப்பட்ட பாடலை கேட்கும் இசை பாக்ஸ் இருக்கும் அதில் அதிகம் கேட்ட பாடல்
@SafathNАй бұрын
ஒவ்வொரு வரியும் பொக்கிஷம்.. பிறிதுமொழிதல் அணி சுமந்து வரும் பாடல்.
@ITStv1952 жыл бұрын
புலவர் புலமைபித்தன் அவர்களின் பாடல்களும் அவரை முன்னிலை படுத்தியும் படமும்பாடலும்tv வெளிட்டுள்ளது அதனையும் கண்டு அவருக்கு பெருமை சேர்ப்போம்
@gopalakrishnan87152 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா இளையராஜா இசை அற்புதம் புலமை பித்தன்வரிகள் அற்புதம்
@revanth362 жыл бұрын
இத மாதிரி தான ஐயா, பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண் மூடாதாம் ங்குற பாட்டு இருக்கும்!
@kannann47292 жыл бұрын
M
@SankaranS19712 жыл бұрын
பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் என்ற பாடலும் இதே சாயலில் ....
@johnbrittop69903 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் அருமையான புலமை வர்ணனை தொகுப்பதில் எவ்வளவு ஆளுமை வாழ்த்துக்கள்
@sivakumarm19732 жыл бұрын
அருமை கவி கோ புலவர் புலமை பித்தன் நம்மை பித்தனாக்கினார்.
@nayakkalnayak95862 жыл бұрын
இவர்கள் வாழும் காலத்தில் பிறந்த நாம்தாம் கொடுத்து வைத்தவர்கள்
@paramasivamashokan19742 жыл бұрын
இலக்கிய தரம் முற்றிலும் உண்மை இசைத்தரம் அதை விட மேன்மை ! சார்
@lotus48672 жыл бұрын
இசையும் தமிழும் ஒன்று சேர்ந்து இரசிக்கத்தெரிந்தால் இந்த விளக்கம் இசையிலக்கணத்தையும் இரசிக்கும்படி சொன்னது மிக மிக அருமை, நன்றி, வாழ்க வளமுடன்.
@MaheshMangalam9 ай бұрын
என்றும் ஞானி இசைஞானி கவிஞரின் கவிதை வரிகள் ஊர் போற்றும் எஸ்.பி.பி.யின் குரல் தாலாட்டும். வாழ்க வளமுடன்.
@savariagastin72653 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@asokanramachandran8479 ай бұрын
அய்யா தங்களின் விளக்கம் மிகவும் அருமை அந்த பாடலின் முழு அர்த்தம் இப்போது தான் எனக்கு தெளிவாகியது..... மிகவும் மகிழ்ச்சி நன்றி சார்
அருமை அண்ணா, இந்த பதிவு சீக்கிரம் முடிந்துவிட்டது போல ஒரு உணர்வு.இந்த பாடல் பற்றி மேலும் ஒரு பதிவு வேண்டும்
@blackbreadd2 жыл бұрын
காத்திருக்கிறேன்
@thenavinpista2 жыл бұрын
மிக நேர்த்தியான, விவரிப்பு. 👌
@dr.thirunavukkarasukalimut1799 Жыл бұрын
அமுதே தமிழே என்ற இந்தப் பாடல் பேரூராதீனத் தமிழ்க்கல்லூரியில் பயின்ற தலைநாள் மாணவர் தெய்வத்திரு புலமைப்பித்தன் இயற்றியது. பேரூரடிகளார் அவர்கள் புலமைப்பித்தன் அவர்களுக்கு யாப்பு கற்றுக்கொடுத்தப் பெரும் பேராசிரியர். " ஒருமுறை அடிகளார் வகுப்பில் தமிழின் பெருமை, திருமுறை, தமிழிசை பற்றி ஒரு பாடல் எழுதுக என்றார் உடனடியாக இப்பாடலை எழுதி அடிகளிடம் வழங்கிப் பாராட்டுப் பெற்றேன். இந்தப் பாடலைத் திரையிசையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். அதற்கான வாய்ப்பினை கோயில்புறா என்ற திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டேன். இசைஞானி இளையராஜா மாயாமாளவ கௌளை இராகத்தில் அருமையாக இசையமைக்கத் தமிழகம் முழுவதும் இந்தப் பாடல் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தப் பாடல் உருவானது பேரூர்த் தமிழ்க்கல்லூரியில் அடிகளாரின் அருளாணையில் உருவானது ஆகவே இந்தப்பாடலை என் கல்லூரிக்கும் என் குருநாதர் அடிகளாருக்கும் சமர்ப்பித்து வணங்குகிறேன் " என்று தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற பேரூரடிகளாரின் பவளவிழாவில் வணக்கவுரையில் வழங்கி மகிழ்ந்தார். - பேரா.முனைவர் கா.திருநாவுக்கரசு
@VILARI Жыл бұрын
மகிச்சி
@renus2758 Жыл бұрын
௨ங்களிடம் பேசவிழைகிறேன்
@muruganMurugan-kq8oq3 жыл бұрын
ஆஹா அருமையான விளக்கம்
@bhamathyranatangirala36212 жыл бұрын
Enakku romba pidiththa paadal sir...thanks so much👍🙏🙏👌👏👏
Excellent meaningful explanation about Grate PPithan song.Excellent song
@paulrajv79572 жыл бұрын
Nice explanation. Even I used to sing this song without fully understanding the meaning.
@metermusicwithsathya826 Жыл бұрын
நீங்கள் குரலை மாற்றி பாடுவதிலும் சூப்பர் ஐயா...
@moorthysubbiah49512 жыл бұрын
ஐயா பட்டு வண்ண ரோஜாவாம் பாட்டுக்கு இசை அமைத்தவர் ஐயா சங்கர் கனேஸ் அவர்கள். மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனாலும் சங்கர் கணேஸ் படித்த பள்ளியில் இளையராஜா ஐயா அவர்கள் தலைமையாசிரியர் ஆக இருந்தவர். புரிந்து கொள்ளவும்.
@gopurajasekar89552 жыл бұрын
மக்களின் மனதை அதிகம் கொள்ளையடித்தவர் என்பதை மறுக்க முடியாது தான். ஆனால், அவருக்கு இவர் தலைமையாசிரியராக இருக்க வாய்ப்பே இல்லை. MS விஸ்வநாதன், GK வெங்கடேஷ் போல் இவரும் இளையராஜாவுக்கு ஒரு முன்னோடி! அவருக்கு முன்பே அறிமுகமாகி, பெயரெடுத்தவர் சங்கர் கணேஷ் என்பதை மனதில் கொள்ளவும்!
Mile kal ellaam illai. Ok song. Sivakumarukku vere nadippe varaathu. 😂
@balakrishnansaravanan49702 жыл бұрын
Don’t know what and how to comment!😭😭😭
@kurinjikurinji67453 жыл бұрын
Padalasiriyarai vazhthuvom
@maddymunigowda91443 жыл бұрын
Is this movie is remake of Kannada film parasangada gendethimma.
@ananthsrinivasan21173 жыл бұрын
Yes this film kannada remake of parasinga kande thimma. Logesh was hero. I saw this in Hubli samjotha theatre.
@srinivasivs1693 Жыл бұрын
Are you related to Alangude Somu ?
@ramamanibalaji634320 күн бұрын
உபிஸ்! உயிரே.. உபிஸே.. என்னோடு கலந்துவிடு
@shakeelshakeel97003 жыл бұрын
.
@chandrasekhar-hu6ux2 жыл бұрын
Because f Visvanathan.. Ilayaraja...Kannadasan... Many beautiful cinema song writers disappeared.. Talented more than kannadasan.....Two famous...s for.. Everything
வெள்ளைசாமி அவர்களே இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். தெரியாத விசயங்களை சொல்லுங்கள்.
@ramamanibalaji634320 күн бұрын
தெரிந்த விஷயமாக இருந்தாலும், இனிப்பான விஷயம்! தேநீர் சுவையாக இருப்பதால்; தினமும் குடிப்பதில்லையா? உங்களுக்கு இரசனையே இல்லை! சரியான தண்டம்!
@marimuthua22863 жыл бұрын
பச்சமலை பக்கத்திலே என்று எழுதியது பொருத்தமற்றது . கதை நிகழ்வு சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகிராமத்தில் நடப்பது.ஆனால் பச்ச மலை துறையூர் திருச்சி மாவட்டம் sarountings.
@interiors-interiordesigns15662 жыл бұрын
பச்சை மலை என்பது மரங்கள் நிறந்த மலை
@anandanram75752 жыл бұрын
சேலத்துக்கு மிக அருகிலேயே (டவுனோடு இணைந்தாற் போல்) இருக்கும் உச்சிக் கோவிலமைந்த இரு குன்றுகள் பச்சை மலை & பவள மலை
@ramamanibalaji634320 күн бұрын
புவியியல் ஆசிரியர் புண்ணாக்கு அவர்களே! உங்கள் பூகோள அறிவு எனக்கு நிலநடுக்கத்தையே உணர வைக்கிறது!
@nbvellore2 жыл бұрын
you are always against vallee i dont know why your prigrams one sided no truth but boring
@asaithambiv62013 жыл бұрын
இந்த பாடலுக்கு இசை சங்கர் கனேஷ்னு கேள்விப்பட்டேன்.
@PammalRaaja3 жыл бұрын
The imagination of using the musical instruments were extraordinary!!!!shanker ganesh is out of that league mate!!!!.